சிங்கப்பூரில் புதிய இயந்திரங்கள்..!! எதற்காக..??
சிங்கப்பூரில் புதிய இயந்திரங்கள்..!! எதற்காக..?? சிங்கப்பூரின் பொது பேருந்துகளில் புதிய கட்டண அட்டை இயந்திரங்கள் சோதிக்கப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு (2027) கடைசிக்குள் எல்லா பேருந்துகளிலும் நவீன இயந்திரம் பொருத்தப்படும் என நிலப் போக்குவரத்து ஆணையம்(LTA) தனது முகநூல் பதிவில் கூறியுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இந்த புதிய கட்டண அட்டை இயந்திரத்தில் பெரிய திரையும் பெரிய எழுத்துக்களும் இருக்கும். SimplyGo கட்டண விவரத்தை திரை விரைவில் புதுப்பித்து காட்டும். மேலும் sensor இருக்கும் […]
சிங்கப்பூரில் புதிய இயந்திரங்கள்..!! எதற்காக..?? Read More »










