singapore current update

சிங்கப்பூரில் புதிய இயந்திரங்கள்..!! எதற்காக..??

சிங்கப்பூரில் புதிய இயந்திரங்கள்..!! எதற்காக..?? சிங்கப்பூரின் பொது பேருந்துகளில் புதிய கட்டண அட்டை இயந்திரங்கள் சோதிக்கப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு (2027) கடைசிக்குள் எல்லா பேருந்துகளிலும் நவீன இயந்திரம் பொருத்தப்படும் என நிலப் போக்குவரத்து ஆணையம்(LTA) தனது முகநூல் பதிவில் கூறியுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! இந்த புதிய கட்டண அட்டை இயந்திரத்தில் பெரிய திரையும் பெரிய எழுத்துக்களும் இருக்கும். SimplyGo கட்டண விவரத்தை திரை விரைவில் புதுப்பித்து காட்டும். மேலும் sensor இருக்கும் […]

சிங்கப்பூரில் புதிய இயந்திரங்கள்..!! எதற்காக..?? Read More »

பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! இலவச பயணம் எப்போது முதல்..??

பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! இலவச பயணம் எப்போது முதல்..?? சிங்கப்பூர்: கம்பார்ட்டெல்கிரோ நிறுவனமும் (CDG) நிலப் போக்குவரத்து ஆணையமும் (LTA) இணைந்து நேற்று (ஜூன் 19) கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. CDG நிறுவனத்தின் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் வாகனத்தில் புங்கோல் குடியிருப்பாளர்களும் பொதுமக்களும் கட்டணமில்லா டாக்ஸியில் பயணம் செய்யலாம் என நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டில் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! முழு தகவல் தெரிய லிங்கை கிளிக் செய்யவும்..!! இந்த இலவச

பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! இலவச பயணம் எப்போது முதல்..?? Read More »

சிங்கப்பூர் மருத்துவ சேவையில் புதிய முன்னேற்றம்..!! நோயாளிகளின் காத்திருப்புக்கு முடிவு..!!

சிங்கப்பூர் மருத்துவ சேவையில் புதிய முன்னேற்றம்..!! நோயாளிகளின் காத்திருப்புக்கு முடிவு..!! சிங்கப்பூரின் ங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை (NTFGH) புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள தானியங்கி செவித்திறன் பரிசோதனை சேவை (Automated Audiometry Service) நோயாளிகளுக்கான மருத்துவ சந்திப்பு காத்திருப்பு நேரத்தைப் பாதி அளவுக்கு மேலாக குறைத்துள்ளது. ஏப்ரல் மாதம் காது, மூக்கு, தொண்டை மற்றும் தலை, கழுத்து அறுவை சிகிச்சை மருத்துவமனையில் அதிகாரப்பூர்வமாக இந்த சேவை தொடங்கப்பட்டது. CLICK HERE👉👉வெளிநாட்டில் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள்

சிங்கப்பூர் மருத்துவ சேவையில் புதிய முன்னேற்றம்..!! நோயாளிகளின் காத்திருப்புக்கு முடிவு..!! Read More »

சிங்கப்பூருக்கு கிடைத்த பெருமை..!!2026: IMD உலகப் போட்டித் தன்மை தரவரிசை பட்டியல் வெளியீடு..!!

சிங்கப்பூருக்கு கிடைத்த பெருமை..!!2026: IMD உலகப் போட்டித் தன்மை தரவரிசை பட்டியல் வெளியீடு..!! 2026 IMD உலகப் போட்டித் தன்மை தரவரிசை பட்டியல்’ (நேற்று) ஜூன் 18 வெளியிடப்பட்டது. இந்த தரவரிசை பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்தையும் ஹாங்காங் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. சிங்கப்பூர் ஸ்விட்சர்லாந்தை பின்னுக்கு தள்ளியுள்ளது. அதாவது ஸ்விட்சர்லாந்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூர் முதல் இடத்தை பிடித்ததற்கான காரணங்கள் என்ன? வணிகச்

சிங்கப்பூருக்கு கிடைத்த பெருமை..!!2026: IMD உலகப் போட்டித் தன்மை தரவரிசை பட்டியல் வெளியீடு..!! Read More »

சிங்கப்பூர் – மலேசியா பயணிகளுக்கு குட் நியூஸ்..!! RTS Link பணிகளில் புதிய முன்னேற்றம்..!!

சிங்கப்பூர் – மலேசியா பயணிகளுக்கு குட் நியூஸ்..!! RTS Link பணிகளில் புதிய முன்னேற்றம்..!! ஜோகூர் பாரு-சிங்கப்பூர் மெட்ரோ ரயில் (RTS Link) திட்டப்பணி திட்டமிட்டபடி சீராக நடைபெற்று வருவதாக சிங்கப்பூர் தேசிய வளர்ச்சி துறை மற்றும் வெளியுறவுத்துறையின் மூத்த அமைச்சர் டாங் ஜென்ஹுய் மற்றும் சிங்கப்பூர் குடிநுழைவு ஆணையம் (ICA) உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தத் திட்டமானது 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடைந்து , பயணிகளுக்கு சேவை தயாராகும் வகையில் பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. CLICK HERE

சிங்கப்பூர் – மலேசியா பயணிகளுக்கு குட் நியூஸ்..!! RTS Link பணிகளில் புதிய முன்னேற்றம்..!! Read More »

சிங்கப்பூரில் கவனமின்றி காரை ஓட்டிய 36 வயது ஆடவர் மீது இன்று குற்றச்சாட்டு பதிவு..!!

சிங்கப்பூரில் கவனமின்றி காரை ஓட்டிய 36 வயது ஆடவர் மீது இன்று குற்றச்சாட்டு பதிவு..!! சிங்கப்பூரில் ஜூன் 17ஆம் தேதி காலை கல்லாங் பகுதியில் சிவப்பு நிற செடான் கார் ஒன்று சாலையின் நடுவில் இருந்த தடுப்பை உடைத்துக் கொண்டு எதிர்ப்புற பாதைக்கு திரும்பி ஒரு டாக்ஸி உடன் மோதியதில் சாலை விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்டதை அடுத்து ஓட்டுனர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்செல்ல முயன்றுள்ளார் அவர் சுரங்கப்பாதை நிலையத்தை நோக்கி ஓடியதாக அதனை நேரில் கண்டவர்கள்

சிங்கப்பூரில் கவனமின்றி காரை ஓட்டிய 36 வயது ஆடவர் மீது இன்று குற்றச்சாட்டு பதிவு..!! Read More »

சிங்கப்பூரின் பிரபல கல்வி நிறுவனம் மீது இணைய தாக்குதல்..!! என்ன நடந்தது..?

சிங்கப்பூரின் பிரபல கல்வி நிறுவனம் மீது இணைய தாக்குதல்..!! என்ன நடந்தது..? சிங்கப்பூரைத் தலைமையிடமாக கொண்டு செயல்படும் குளோபல் ஸ்கூல் பவுண்டேஷன்(Global School Foundation) ஜூன் 2026-ல் கடுமையான இணையத் தாக்குதலுக்கு (Cyber Attack) உள்ளாகியுள்ளது. ஃபுல்கிராம்செக்(FulcrumSec) என்ற ஹேக்கர் குழு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Construction துறையில் வேலை வாய்ப்பு..!! இந்த தாக்குதலின் போது சுமார் 4.8 டெராபைட் (TB) அளவிலான தரவுகள் திருடப்பட்டு இருப்பதாக ஹேக்கர்கள் (Hackers)

சிங்கப்பூரின் பிரபல கல்வி நிறுவனம் மீது இணைய தாக்குதல்..!! என்ன நடந்தது..? Read More »

ஜூரோங் வெஸ்ட் குடியிருப்பில் திடீர் தீ விபத்து..!! உள்ளே சிக்கியவர்களின் நிலை என்ன ஆனது.?

ஜூரோங் வெஸ்ட் குடியிருப்பில் திடீர் தீ விபத்து..!! உள்ளே சிக்கியவர்களின் நிலை என்ன ஆனது.? சிங்கப்பூர்: ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 81 ஃப்ளோக் 842 இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் ஜூன் 17ஆம் தேதி அன்று 3:35 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களில் 2 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் Construction துறையில் வேலை வாய்ப்பு..!! இந்த விபத்தானது வரவேற்பறையில் நிகழ்ந்த

ஜூரோங் வெஸ்ட் குடியிருப்பில் திடீர் தீ விபத்து..!! உள்ளே சிக்கியவர்களின் நிலை என்ன ஆனது.? Read More »

HDB குடியிருப்பில் நடந்த எதிர்பாராத சம்பவம்..!! குடியிருப்பாளர்கள் அதிர்ச்சி..!!

HDB குடியிருப்பில் நடந்த எதிர்பாராத சம்பவம்..!! குடியிருப்பாளர்கள் அதிர்ச்சி..!! சிங்கப்பூர்: புவாங்கோக் கிரசென்ட்டில் உள்ள HDB குடியிருப்புக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குடியிருப்பாளர் ஒருவர் சமையலறையில் சமைத்துவிட்ட அடுப்பை அணைக்க மறந்துள்ளார். பின்பு அவர் வீட்டை விட்டு வெளியேறியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! அதிர்ஷ்டவசமாக அந்த வீட்டின் அருகில் வசித்தவர்கள் அந்த சலசலப்பை கவனித்து காவல்துறைக்கு

HDB குடியிருப்பில் நடந்த எதிர்பாராத சம்பவம்..!! குடியிருப்பாளர்கள் அதிர்ச்சி..!! Read More »

சிங்கப்பூரில் களைகட்டிய குடமுழுக்கு விழா..!! விழாவின் சிறப்பு விருந்தினர் யார்..??

சிங்கப்பூரில் களைகட்டிய குடமுழுக்கு விழா..!! விழாவின் சிறப்பு விருந்தினர் யார்..?? சிங்கப்பூரில் இன்று (ஜூன் 18) ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் திருக்குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடந்து முடிந்துள்ளது. ‘ஓம் சக்தி’, ‘பராசக்தி’ என்று எட்டு திசைக்கும் சத்தம் ஒலிக்க மிகச் சிறப்பாக குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. இன்று காலை 9 மணி அளவில் சிவஸ்ரீ பாலமணி சிவாச்சாரியரின் தலைமையில் சிவாச்சாரியார்கள் புனித நீர் உள்ள கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோபுரத்தை நோக்கி நடந்து

சிங்கப்பூரில் களைகட்டிய குடமுழுக்கு விழா..!! விழாவின் சிறப்பு விருந்தினர் யார்..?? Read More »