singapore current update

சிங்கப்பூரில் கைதான இளம் வயதினர்..!! நூடுல்ஸ் பாக்கெட்டில் இருந்தது என்ன..??

சிங்கப்பூரில் கைதான இளம் வயதினர்..!! நூடுல்ஸ் பாக்கெட்டில் இருந்தது என்ன..?? சிங்கப்பூர் சுங்கத்துறை நேற்று (ஜூன் 17) முகநூலில் ஒரு முக்கிய தகவலை பதிவிட்டுள்ளது. மே மாதம் 21ஆம் தேதி துவாகோங் பிளேஸ் மற்றும் புக்கிட் படோக் தெரு 31 இல் உள்ள இரண்டு குடியிருப்பு பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது 170 க்கும் மேற்பட்ட வரை செலுத்தப்படாத சிகரெட் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது. சிங்கப்பூரில் இருக்கும் இளைஞர் ஒருவர் சமூக ஊடகங்கள் மூலமாக […]

சிங்கப்பூரில் கைதான இளம் வயதினர்..!! நூடுல்ஸ் பாக்கெட்டில் இருந்தது என்ன..?? Read More »

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!!

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! சிங்கப்பூர் செல்ல முடியாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு..!!  சிங்கப்பூரில் பல காரணங்களுக்காக உங்களை அனுமதிக்காமல் ஏர்போர்ட்டில் இருந்து திருப்பி அனுப்பி இருப்பார்கள். Click here இல்லையெனில், உங்களை பிளாக் லிஸ்டில் சேர்த்து இருக்கவும் வாய்ப்பு உள்ளது. பிளாக் லிஸ்டில் இருந்து நீக்குவதற்கு கீழே உள்ள எண்களை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளவும். 👉9159616396👉8124738010 👉7550207508 CLICK HERE 👉👉முன் அனுபவம்

சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! Read More »

சிங்கப்பூரில் நாளை குடமுழுக்கு விழா..!! பேருந்து சேவை பாதிப்பு..!!

சிங்கப்பூரில் நாளை குடமுழுக்கு விழா..!! பேருந்து சேவை பாதிப்பு..!! சிங்கப்பூரில் நாளை(ஜூன் 18) ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதனால் அதிகாலை பேருந்து சேவை தொடங்கும் நேரத்தில் இருந்து நாளை (ஜூன் 18ஆம் தேதி) மாலை 6:00 மணி வரை யிஷூன் அவன்யூ 3 சாலையில் பேருந்து சேவைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் நீங்கள் தேடிய வேலை வாய்ப்பு..!! இதனால்

சிங்கப்பூரில் நாளை குடமுழுக்கு விழா..!! பேருந்து சேவை பாதிப்பு..!! Read More »

சிங்கப்பூர் காவல் படை வழங்கிய விருது..!! எதற்காக..?? யாருக்கு..??

சிங்கப்பூர் காவல் படை வழங்கிய விருது..!! எதற்காக..?? யாருக்கு..?? சிங்கப்பூர் காவல்துறை கடலோர காவல் படை நேற்று(ஜூன் 16) புலாவ் உபின் தீவின் வடக்கு கடற் பகுதியில் பொதுநல விருது வழங்கும் விழா நடந்ததாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. ஜூன் 2 ஆம் தேதி அன்று மீனவர் அஸ்ரி, மலேசியாவின் கடல் எல்லைக்குள் ஒரு விதவைக்கு அருகே நங்கூரம் இடப்பட்டிருந்த சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட ஒரு சொகுசு படகை பார்த்துள்ளார். CLICK HERE👉👉வெளிநாட்டில் நீங்கள் தேடிய

சிங்கப்பூர் காவல் படை வழங்கிய விருது..!! எதற்காக..?? யாருக்கு..?? Read More »

சிங்கப்பூர் மருத்துவமனையில் ஏற்பட்ட தகராறு..!! காவல்துறை அதிகாரியின் ஆயுதத்தை பறித்த நபருக்கு சிறை..!!

சிங்கப்பூர் மருத்துவமனையில் ஏற்பட்ட தகராறு..!! காவல்துறை அதிகாரியின் ஆயுதத்தை பறித்த நபருக்கு சிறை..!! சிங்கப்பூர்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஒரு நபருக்கு நகவெட்டி தர மறுக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த அந்த நபர் காவல்துறை துணை அதிகாரியின் கைத்துப்பாக்கி பறித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவ்வாறு அந்த நபர் செய்த குற்றத்திற்காக நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 17) அவருக்கு 30 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு…!! 10th முதல் டிகிரி படித்தவர்கள் வரை

சிங்கப்பூர் மருத்துவமனையில் ஏற்பட்ட தகராறு..!! காவல்துறை அதிகாரியின் ஆயுதத்தை பறித்த நபருக்கு சிறை..!! Read More »

சிங்கப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த மின்சார ஸ்கூட்டர்..!! ஓட்டுநர் உயிர் பிழைத்தாரா..??

சிங்கப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த மின்சார ஸ்கூட்டர்..!! ஓட்டுநர் உயிர் பிழைத்தாரா..?? சிங்கப்பூர்: யிஷூனில் உள்ள பூங்கா இணைப்புச் சாலையில் மின்சாரக் ஸ்கூட்டரை ஒருவர் அதிவேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். இது குறித்த காணொளி பதிவானது sgfollowsall என்ற சமூக ஊடக பக்கத்தில் வெளியிடப்பட்ட அதனை ஒரு நெட்டிசன் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவாக பதிவிட்டிருக்கிறார். இந்த வீடியோவை படம் பிடித்த அந்த நெட்டிசன் காலை நேரத்தில் யூஷூன் அவன்யூ 8 பகுதியில் உள்ள பூங்கா இணைப்புச் சாலையில் ஜாகிங் செய்து

சிங்கப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த மின்சார ஸ்கூட்டர்..!! ஓட்டுநர் உயிர் பிழைத்தாரா..?? Read More »

சிங்கப்பூரில் டிக் டாக் விளம்பர மோகத்தால் பணத்தை இழந்த நபர்..!! நீதிமன்றம் கொடுத்த பதிலடி என்ன..??

சிங்கப்பூரில் டிக் டாக் விளம்பர மோகத்தால் பணத்தை இழந்த நபர்..!! நீதிமன்றம் கொடுத்த பதிலடி என்ன..?? சிங்கப்பூரில் டிக் டாக் மோகத்தில் இருந்த ஒரு நபர் அதில் வந்த விளம்பரத்தை கிளிக் செய்து ஒரு பொருளை வாங்க முயன்றுள்ளார். அப்போது அவரது கிரெடிட் கார்டு குறித்த விவரங்களை ஒரு இணையதளத்தில் பதிவு செய்திருக்கிறார். பின்னர், 2024 ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி அன்று இரவு சுமார் 11 15 மணியளவில் ஆப்பிள் பே என்ற செயலியில்

சிங்கப்பூரில் டிக் டாக் விளம்பர மோகத்தால் பணத்தை இழந்த நபர்..!! நீதிமன்றம் கொடுத்த பதிலடி என்ன..?? Read More »

சிங்கப்பூரில் ஜூன் 18 ஆம் தேதி பேருந்து சேவைகளில் மாற்றம் என LTA அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் ஜூன் 18 ஆம் தேதி பேருந்து சேவைகளில் மாற்றம் என LTA அறிவிப்பு..!! சிங்கப்பூரில் வருகின்ற ஜூன் 18ஆம் தேதி வியாழக்கிழமை அன்று ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்த நாள் அதிகாலை பேருந்து சேவை தொடங்கும் நேரத்தில் இருந்து ஜூன் 18ஆம் தேதி அன்று மாலை 6:00 மணி வரை யிஷூன் அவன்யூ 3 சாலையில் பேருந்து சேவைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA)

சிங்கப்பூரில் ஜூன் 18 ஆம் தேதி பேருந்து சேவைகளில் மாற்றம் என LTA அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் ஆன்லைன் மோசடி அதிகரிப்பு..!! விழிப்புடன் இருக்க வேண்டும் என காவல்துறை எச்சரிக்கை..!!

சிங்கப்பூரில் ஆன்லைன் மோசடி அதிகரிப்பு..!! விழிப்புடன் இருக்க வேண்டும் என காவல்துறை எச்சரிக்கை..!! சிங்கப்பூரில் மே மாதம் 20 ஆம் தேதியிலிருந்து ‘பேஸ்புக் லைவ்’ நேரலை மூலமாக சில மோசடி நிகழ்வுகள் நடந்துள்ளது. இது குறித்த அறிக்கையாக காவல் தறையினர் ஜூன் 15ஆம் தேதி வெளியிட்டுள்ளது. ‘ஸ்க்ராட்ச் கார்ட்ஸ்’ எனப்படும் அதிர்ஷ்ட பரிசு அட்டைகள், லாட்டரி சீட்டுகள் போன்றவற்றின் மூலமாக வெற்றி பெற வாய்ப்புள்ளது என மோசடியில் ஈடுபடுபவர்கள் ஆசை வார்த்தைகள் கூறி தற்போது ஏமாற்று வேலை

சிங்கப்பூரில் ஆன்லைன் மோசடி அதிகரிப்பு..!! விழிப்புடன் இருக்க வேண்டும் என காவல்துறை எச்சரிக்கை..!! Read More »

சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் வெளியிட்ட அறிக்கை..!! சுற்றுலாப் பயணிகள் வருகை கடந்த ஆண்டு ஒப்பிடும்போது அதிகமா..?? குறைவா…??

சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் வெளியிட்ட அறிக்கை..!! சுற்றுலாப் பயணிகள் வருகை கடந்த ஆண்டு ஒப்பிடும்போது அதிகமா..?? குறைவா…?? சிங்கப்பூரில் வருகை குறித்த அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மாதம் சிங்கப்பூருக்கு வருகை தந்த சர்வதேச சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளதாக தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 18 வயது முதல் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! சிங்கப்பூர் கடந்த மாதம் 12 லட்சம் சர்வதேச பயணிகளை வரவேற்றுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது இது

சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் வெளியிட்ட அறிக்கை..!! சுற்றுலாப் பயணிகள் வருகை கடந்த ஆண்டு ஒப்பிடும்போது அதிகமா..?? குறைவா…?? Read More »