singapore current update

சிங்கப்பூரில் வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு..!! இன்று முதல் புதிய தளர்வுகள்..!!

சிங்கப்பூரில் வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு..!! இன்று முதல் புதிய தளர்வுகள்..!! சிங்கப்பூரில் வாகன உரிமங்கள் வைத்திருப்பவர்களுக்கு இன்று முதல் (ஜூன் 15) புதிய மாற்றங்கள் நடப்பிற்கு வருகின்றன. சிங்கப்பூர் 2040 ஆம் ஆண்டிற்குள் பசுமை எரிசக்தி வாகனங்களுக்கு முழுமையாக மாறுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனை ஆதரிக்கும் விதமாக சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என போக்குவரத்து காவல்துறை ஜூன் 14ஆம் தேதி அன்று குறிப்பிட்டிருந்தது. CLICK HERE👉👉வெளிநாட்டில் ஃபர்னிச்சர் கம்பெனியில் வேலை வாய்ப்பு..!! சிறிய மின்சார […]

சிங்கப்பூரில் வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு..!! இன்று முதல் புதிய தளர்வுகள்..!! Read More »

நவீன சிங்கப்பூரை நிறுவியவரின் சிலை பராமரிப்பு பணி தொடக்கம்..!! எப்போது..??

நவீன சிங்கப்பூரை நிறுவியவரின் சிலை பராமரிப்பு பணி தொடக்கம்..!! எப்போது..?? சர் ராஃபிள்ஸ் என்பவர் நவீன சிங்கப்பூரை நிறுவியவர் என போற்றப்படுகிறார் இவர் என் சிலையானது சிங்கப்பூர் ஆற்று ஓரத்தில் அமைந்துள்ளது. பிரிட்டனை சேர்ந்தவர் 1819 ஆம் ஆண்டு முதன் முதலில் இங்கு கால் வைத்ததாக வரலாறு கூறுகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை பார்த்த அனுபவம் தேவை..!! அனுபவத்திற்கு ஏற்ற சம்பளம் கிடைக்கும்..!! ஜூன் 30-ம் தேதி காலை 9 மணியிலிருந்து மாலை 6:00 மணி

நவீன சிங்கப்பூரை நிறுவியவரின் சிலை பராமரிப்பு பணி தொடக்கம்..!! எப்போது..?? Read More »

போக்குவரத்து கேமராவை தட்டி வீழ்த்திய MRT பேருந்து ..!! என்ன நடந்தது..??

போக்குவரத்து கேமராவை தட்டி வீழ்த்திய MRT பேருந்து ..!! என்ன நடந்தது..?? சிங்கப்பூர்: கெய்லாங் லோரோங் 1 பேருந்து முனையத்திற்கு அருகில் ஒரு புதிய MRT பேருந்து போக்குவரத்து கேமராவை தட்டி வீழ்த்தியுள்ளது. கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பசுமைப் பகுதிக்குள் விலகி சென்று அங்குள்ள கேமரா மீது பேருந்து மோதி உள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் மாதம் ரூபாய் 2.50 லட்சம் சம்பளம் வாங்கும் சூப்பரான வேலை வாய்ப்பு வந்தாச்சு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! அந்தப் பேருந்து

போக்குவரத்து கேமராவை தட்டி வீழ்த்திய MRT பேருந்து ..!! என்ன நடந்தது..?? Read More »

சிங்கப்பூரில் 26 வயது இளைஞர் கைது..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் 26 வயது இளைஞர் கைது..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் இன்று (ஜூன் 14) அதிகாலை நேரத்தில் அட்மிரல்டி மேற்கு சாலையில் நடந்த சம்பவத்தை SGRV ADMIN என்ற சமூக உலக பக்கத்தில் காணொளி பதிவு வெளியிடப்பட்டிருந்தது. அதில் ஒருவர் அவர் சாலையில் நடுவே ஒரு லாரி ஓட்டுனரிடம் பேசிக்கொண்டிருந்தார். சாலையில் நடுவே போதையில் சாலையின் நடுவில் ஒரு நபர் படுத்து கிடந்ததாக தெரியவந்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு..!! அவருக்கு அருகில் உள்ள

சிங்கப்பூரில் 26 வயது இளைஞர் கைது..!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூர் போறீங்களா..?? தயவுசெய்து சிங்கப்பூர் செல்பவர்கள் இந்த தவறை பண்ணாதீர்கள்..!!

சிங்கப்பூர் போறீங்களா..?? தயவுசெய்து சிங்கப்பூர் செல்பவர்கள் இந்த தவறை பண்ணாதீர்கள்..!! சிங்கப்பூர் செல்பவர்கள் தற்பொழுது அதிக எண்ணிக்கையில் சிங்கப்பூர் விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்படுகிறார்கள். அவர்கள் ஏன் திருப்பி அனுப்பப்படுகிறார்கள் என்றும் திருப்பி அனுப்பப்படுபவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம். CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! 45 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!! E Pass மற்றும் TEP Pass இல் செல்பவர்கள் அதிகமாக தற்பொழுது திருப்பி

சிங்கப்பூர் போறீங்களா..?? தயவுசெய்து சிங்கப்பூர் செல்பவர்கள் இந்த தவறை பண்ணாதீர்கள்..!! Read More »

டெங்கு நோய்க்கு மேற்கொண்ட புதிய ஆராய்ச்சி..!! இதனால் என்ன பயன்..??

டெங்கு நோய்க்கு மேற்கொண்ட புதிய ஆராய்ச்சி..!! இதனால் என்ன பயன்..?? சிங்கப்பூரில் ஆரோக்கியமாக உள்ள நபர்களுக்கு வீரியம் குறைக்கப்பட்ட டெங்கு கிருமி செலுத்தப்பட்ட ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளது. டெங்கு நோய் குறித்து ஆய்வாளர்கள் மேலும் அறிந்து கொள்ளலாம். இந்த புதிய முயற்சியை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நிலையம் அடுத்த சில மாதங்களுக்கு தரவுகளை பகுப்பாய்வு செய்து அடுத்த ஆண்டு (2027) அதன் முடிவுகளை அறிவிக்கும். CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! முதன்முறையாக

டெங்கு நோய்க்கு மேற்கொண்ட புதிய ஆராய்ச்சி..!! இதனால் என்ன பயன்..?? Read More »

சிங்கப்பூரில் கடன் அட்டை மோசடி செய்த மர்ம கும்பல்..!! இறுதியில் சிக்கியது எப்படி..??

சிங்கப்பூரில் கடன் அட்டை மோசடி செய்த மர்ம கும்பல்..!! இறுதியில் சிக்கியது எப்படி..?? சிங்கப்பூரில் திருடப்பட்ட கடன் அட்டை தகவல்களை தங்களது கைபேசிகளிடம் இணைத்து, பின்னர் மின்னணு அட்டை பணப்பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி, தங்க நகைகள் மற்றும் ஆப்பிள் ஐபோன்கள் போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்கிய மர்ம கும்பல் பற்றிய புகார் காவல்துறையினருக்கு அளிக்கப்பட்டுள்ளது. புகார் கிடைத்த 48 மணி நேரத்தில் காவல்துறையினர் அந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பலை கையும் களவுமாக கைது செய்துள்ளது.

சிங்கப்பூரில் கடன் அட்டை மோசடி செய்த மர்ம கும்பல்..!! இறுதியில் சிக்கியது எப்படி..?? Read More »

பாசிர் பாஞ்சாங்கில் படகு விபத்து..!!பயணம் செய்தவர்கள் உயிர் தப்பினரா..??

பாசிர் பாஞ்சாங்கில் படகு விபத்து..!!பயணம் செய்தவர்கள் உயிர் தப்பினரா..?? பாசிர் பாஞ்சாங்கில் படகு விபத்து..!! பயணம் செய்தவர்கள் உயிர் தப்பினரா..?? பாசிர் பாஞ்சாங் நேற்று (ஜூன் 12) நீர்ப்படைக்கலம் ஒன்றின் மீது திடீரென மோதி அந்த படகு காலை 9:30 மணியளவில் மூழ்கியது. இது குறித்த தகவலை சிங்கப்பூர் கடல் துறைமுக ஆணையம் அறிக்கையாக வெளியிட்டது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! ஆணையம், காவல்துறையின் கடலோர காவல் படை, சிங்கப்பூர் குடிமை தற்காப்பு

பாசிர் பாஞ்சாங்கில் படகு விபத்து..!!பயணம் செய்தவர்கள் உயிர் தப்பினரா..?? Read More »

ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் நடந்த டாக்சி விபத்து..!!இணையத்தில் வைரலாகும் காணொளி..!!

ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் நடந்த டாக்சி விபத்து..!!இணையத்தில் வைரலாகும் காணொளி..!! ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் நடந்த டாக்சி விபத்து..!! இணையத்தில் வைரலாகும் காணொளி..!! சிங்கப்பூர் ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் நேற்று (ஜூன் 12) அதிகாலை நேரத்தில் இரண்டு டாக்ஸிகள் திடீரென விபத்துக்குள்ளானது. இதுகுறித்த காணொளி பதிவானது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த காணொளி பதிவை nightridersg என்ற டிக் டாக் பயனர் பதிவேற்றியுள்ளார். நிலத்தடி வாகன நிறுத்துமிடத்திற்கு அருகே உள்ள ComfortDelta

ஜூவல் சாங்கி விமான நிலையத்தில் நடந்த டாக்சி விபத்து..!!இணையத்தில் வைரலாகும் காணொளி..!! Read More »

NEA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! சிங்கப்பூரில் ஜூலை 1 முதல் கட்டண உயர்வு..!!

NEA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! சிங்கப்பூரில் ஜூலை 1 முதல் கட்டண உயர்வு..!! சிங்கப்பூரில் குப்பை அகற்றும் கட்டணம் உயர இருப்பதாக தேசிய சுற்றுப்புற அமைப்பு (NEA) தெரிவித்திருக்கிறது. இந்த கட்டண உயர்வானது ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்று கூறியுள்ளது. கட்டண உயர்வு குறித்த விவரங்கள் பின்வருமாறு: கழக வீடுகள் அல்லது தனியார் அடுக்குமாடி வீடுகள்:10 வெள்ளி 20 காசிலிருந்து 10 வெள்ளி 64 காசாக உயர்வு CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிட்டில்

NEA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! சிங்கப்பூரில் ஜூலை 1 முதல் கட்டண உயர்வு..!! Read More »