singapore current update

மே மாதத்தில் மெட்ரோவின் அதிரடி முன்னேற்றம்..!! LTA வெளியிட்ட அறிக்கை..!!

மே மாதத்தில் மெட்ரோவின் அதிரடி முன்னேற்றம்..!! LTA வெளியிட்ட அறிக்கை..!! நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) MRT யின் நம்பகத்தன்மை குறித்த அறிக்கையை நேற்று (ஜூன் 12) வெளியிட்டது. தரவுகளின் படி ஒட்டுமொத்த எம்ஆர்டி வளையமைப்பின் செயல் இழப்புகளுக்கு இடையிலான சராசரி கிலோமீட்டர் ஏப்ரல் மாதத்தில் 2.22 மில்லியன் கிலோமீட்டர் இருந்து மே மாதத்தில் 2.5 மில்லியன் கிலோமீட்டர் ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அர்த்தம் என்னவென்றால் சராசரியாக பயணிக்கப்படும் ஒவ்வொரு 2.5 மில்லியன் கிலோமீட்டருக்கும் ஐந்து […]

மே மாதத்தில் மெட்ரோவின் அதிரடி முன்னேற்றம்..!! LTA வெளியிட்ட அறிக்கை..!! Read More »

சிங்கப்பூருக்கு Business விசாவில் எப்படி செல்வது..?? சிங்கப்பூரில் தொழில் தொடங்கலாமா?

சிங்கப்பூருக்கு Business விசாவில் எப்படி செல்வது..?? சிங்கப்பூரில் தொழில் தொடங்கலாமா? சிங்கப்பூர் ஒரு வளமான நாடு என்றும் அதன் பண மதிப்பு அதிகம் என்றும் பலருக்கும் தெரிந்த உண்மையே. எனவே ஒரு சிலர் அங்கு சொந்தத் தொழில் தொடங்கலாம் என்றும் ஒரு சிலர் தொழில் சம்பந்தமாக மீட்டிங் மற்றும் சந்திப்புகளை சிங்கப்பூரில் வைத்துக்கொள்ள விரும்புவார்கள். இவர்கள் சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்றால் அதற்கு சிங்கப்பூரின் விதிமுறைகள் படி Business விசா எடுக்க வேண்டும். இந்த பதிவில் சிங்கப்பூரில்

சிங்கப்பூருக்கு Business விசாவில் எப்படி செல்வது..?? சிங்கப்பூரில் தொழில் தொடங்கலாமா? Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் இடையூறு: காரணம் என்ன..??

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் இடையூறு: காரணம் என்ன..?? ஜூன் 4ஆம் தேதி காலை 9:42 மணிக்கு சிங்கப்பூருக்குள் நுழைவதற்கான மோட்டார் சைக்கிள் படத்தில் மலேசியாவை சேர்ந்த ஆடவர் ஒருவர் போக்குவரத்துக்கு எதிர் திசையில் நடந்து சென்றுள்ளார். இதனை துணை காவல் படை அதிகாரி கவனித்ததாக குடிநுழைவு சோதனைச்சாவடிகள் ஆணையம் தெரிவித்தது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் Manufacturing துறையில் பணிபுரிய ஆட்கள் தேவை…!! சிங்கப்பூர் அனுபவம் கட்டாயம்..!! உடனே அந்த ஆடவரை அதிகாரிகள் தேட முயன்றனர். அவர் மலேசியாவை நோக்கி

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் இடையூறு: காரணம் என்ன..?? Read More »

தடையற்ற வர்த்தகம்: சிங்கப்பூர் யாருடன் கை கோர்க்கிறது..??

தடையற்ற வர்த்தகம்: சிங்கப்பூர் யாருடன் கை கோர்க்கிறது..?? தோக்கியோவில் அனைத்துலக கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் பங்கேற்றார். தற்போது இருக்கும் சூழலில் உலகமயமாதல் அவசியம் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையேயான தடையற்ற வர்த்தகத்தின் முக்கியத்துவம் குறித்து சிங்கப்பூர் அமைச்சர்கள் விரிவாக பேசியுள்ளனர். எந்த நாட்டுடன் இணைந்துள்ளது? ஜப்பான் CLICK HERE👉👉சிங்கப்பூரில் Manufacturing துறையில் பணிபுரிய ஆட்கள் தேவை…!! சிங்கப்பூர் அனுபவம் கட்டாயம்..!! இரு நாடுகளும் மேற்கொண்ட புதிய ஒப்பந்தங்கள் என்ன? வர்த்தக

தடையற்ற வர்த்தகம்: சிங்கப்பூர் யாருடன் கை கோர்க்கிறது..?? Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி தற்காலிகமாக மூடல்..!! காரணம் என்ன..??

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி தற்காலிகமாக மூடல்..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் உட்லண்டஸ் சோதனைச் சாவடியில்  சட்ட அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது,  பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் தப்பி ஓடியதால் தற்காலிகமாக சோதனைச் சாவடி மூடப்பட்டுள்ளது. சோதனைச் சாவடி மூடப்பட்டு, அவசர கால நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன. பின்பு, அந்த நபர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! ஆண்/ பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்..!! கடந்த வியாழக்கிழமை (ஜூன் 4)

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி தற்காலிகமாக மூடல்..!! காரணம் என்ன..?? Read More »

இந்தோனேஷியாவில் குழந்தை கடத்தல்..!! சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் மீது சந்தேகம்..!!

இந்தோனேஷியாவில் குழந்தை கடத்தல்..!! சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் மீது சந்தேகம்..!! இந்தோனேசியாவில் குறைந்தது 12 குழந்தைகள் தத்தெடுப்பு என்ற பெயரில் சிங்கப்பூருக்கு கடத்தல் கும்பல் மூலமாக அனுப்பப்பட்டதாக தெரியவந்துள்ளது. ஒவ்வொரு குழந்தையும் $17,000 முதல் $21,600 வரை விற்கப்பட்டதாக விசாரணையின் போது கடத்தல் கும்பல் தலைவரான 70 வயது லாய் சியூ லுவான் என்பவர் மூலம் தெரிய வந்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு …!! இந்தியாவில் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் போதும்…!! சிங்கப்பூரைச் சேர்ந்த 4

இந்தோனேஷியாவில் குழந்தை கடத்தல்..!! சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் மீது சந்தேகம்..!! Read More »

சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி பதிவு..!! மண்டாய் வனவிலங்கு பாதையில் தவறாக பாம்புகளை கையாண்ட 6 பேர் மீது குற்றச்சாட்டு..!!

சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி பதிவு..!! மண்டாய் வனவிலங்கு பாதையில் தவறாக பாம்புகளை கையாண்ட 6 பேர் மீது குற்றச்சாட்டு..!! சிங்கப்பூர்: மண்டாய் பாதையில் காட்டு பாம்புகளை தவறாக கையாண்ட ஒரு குழுவினரின் காணொளி பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. சம்பவம் நடந்த நேரத்தில் குறைந்தது 6 பேர் இருந்தது போல் தெரிய வந்தது. அந்த காணொளி பதிவில் ஒரு நபர் சுமார் ஒரு மீட்டர் நீளமுள்ள பாம்பை ஒரு

சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி பதிவு..!! மண்டாய் வனவிலங்கு பாதையில் தவறாக பாம்புகளை கையாண்ட 6 பேர் மீது குற்றச்சாட்டு..!! Read More »

C J HENDRY பூக்கள் அச்சிடப்பட்ட ஒரு நாளிலே மறு விற்பனை..!!

C J HENDRY பூக்கள் அச்சிடப்பட்ட  ஒரு நாளிலே மறு விற்பனை..!! சிங்கப்பூர்: சர்வதேச அளவில் புகழ்பெற்ற புகழ்பெற்ற ஆசிரியர் கலைஞர் சிஜே ஹென்றியால் உருவாக்கப்பட்ட ‘பஃப் மலர் சந்தை’ கார்டன்ஸ் பை தி பே இல் உள்ள IMBA கலைக்கூடத்தில் நேற்று (ஜூன் 11) சிங்கப்பூரில் திறக்கப்பட்டது. இதில் பலவகைப்பட்ட மற்றும் வண்ணமயமான பஃப் மலர்கள் ஏராளமான பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன. ஒவ்வொரு பார்வையாளருக்கும் ஒரு பஃப் மலர் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் அவர்கள் $7 கொடுத்தும் ஒன்றை

C J HENDRY பூக்கள் அச்சிடப்பட்ட ஒரு நாளிலே மறு விற்பனை..!! Read More »

ஜாலான் பூன் லே பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை..!!

ஜாலான் பூன் லே பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை..!! ஜூன் மாதம் தொடக்கத்தில் சிங்கப்பூரின் சில பகுதிகளில் சில நாட்கள் பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் ஏற்கனவே கூறியிருந்தனர். மேலும் சில நாட்களில் பின்னிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழையும் பலத்த காற்றும் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இதனைத் தொடர்ந்து இன்று(ஜூன் 11) காலை பெருமழை பெய்ததை

ஜாலான் பூன் லே பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை..!! Read More »

போதை தாக்கத்தில் கார் ஓட்டியதால் உயிரிழப்பு..!! சிங்கப்பூரில் 34 வயது நபர் மீது வழக்கு..!!

போதை தாக்கத்தில் கார் ஓட்டியதால் உயிரிழப்பு..!! சிங்கப்பூரில் 34 வயது நபர் மீது வழக்கு..!! சிங்கப்பூரில் எட்டோமிடேட் என்ற போதைப் பொருளின் தாக்கத்தில் வாகனம் ஓட்டி, ஒரு பயங்கர கார் விபத்தை ஏற்படுத்தி சம்பவ இடத்திலிருந்து தப்பித்து சென்ற 34 வயது நபர் மீது நேற்று (ஜூன் 10) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 34 வயதான சிங்கப்பூரைச் சேர்ந்த புவா ஷே காங் மீது எட்டோமிடெட் போதைப் பொருளின் தாக்கத்தில் வாகனம் ஓட்டுதல், மரணத்தை விளைவிக்கும் அபாயகரமாக

போதை தாக்கத்தில் கார் ஓட்டியதால் உயிரிழப்பு..!! சிங்கப்பூரில் 34 வயது நபர் மீது வழக்கு..!! Read More »