singapore currentbreaking

சிங்கப்பூரில் மைக்ரோசாப்ட் பெயரில் அதிகரிக்கும் மோசடிகள்..!! பொதுமக்களுக்கு CSA எச்சரிக்கை..!!

சிங்கப்பூரில் மைக்ரோசாப்ட் பெயரில் அதிகரிக்கும் மோசடிகள்..!! பொதுமக்களுக்கு CSA எச்சரிக்கை..!! சிங்கப்பூரில் மைக்ரோசாப்ட்(MICROSOFT ) பெயரில் அதிகரிக்கும் மோசடிகள் காரணமாக காவல் துறையும் சிங்கப்பூர் இணைய பாதுகாப்பு முகமையும்(CSA) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்ப ஆதரவு பணியாளர்கள் போல் ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இந்த ஆண்டு(2026) பிப்ரவரி மாதம் முதல் உள்ளூரில் இது போன்ற […]

சிங்கப்பூரில் மைக்ரோசாப்ட் பெயரில் அதிகரிக்கும் மோசடிகள்..!! பொதுமக்களுக்கு CSA எச்சரிக்கை..!! Read More »

புங்கோலில் பரபரப்பு..!!சாலையின் நடுவே கவிழ்ந்த கார்..!!

புங்கோலில் பரபரப்பு..!!சாலையின் நடுவே கவிழ்ந்த கார்..!! சிங்கப்பூர்: புங்கோலில் உள்ள ஒரு சந்திப்பில் திடீரென சாலையின் நடுவே ஒரு கார் திடீரென கவிழ்ந்தது. காரின் உள்ளே இருந்தவர்களைக் காப்பாற்றுவதற்காக பொதுமக்கள் பலரும் காரின் கண்ணாடிகளை உடைக்க முயற்சி செய்தனர். நேற்று (ஜூன் 9) இரவு சுமார் 8:00 மணி அளவில் எட்ஜ்ஃபீல்ட் மற்றும் புங்கோல் டிரைவ் சந்திப்பில் இந்த சம்பவமானது நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! இச்சம்பவம் குறித்த காணொளியானது

புங்கோலில் பரபரப்பு..!!சாலையின் நடுவே கவிழ்ந்த கார்..!! Read More »

சிங்கப்பூரில் கார் திருட்டு சம்பவம்..!! 15 வயது உடைய 5 இளைஞர்கள் கைது..!!

சிங்கப்பூரில் கார் திருட்டு சம்பவம்..!! 15 வயது உடைய 5 இளைஞர்கள் கைது..!! சிங்கப்பூரில் 2 வாகனங்களை திருடியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் 15 முதல் 18 வயதிற்கு உட்பட்ட 5 இளைஞர்களக் காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் மீது இன்று (ஜூன் 10) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் தேவை..!! பொங்கோல் 17ஆவது அவென்யூ பகுதியில் கடந்த 6-ஆம்தேதி மாலை சுமார் 4:35

சிங்கப்பூரில் கார் திருட்டு சம்பவம்..!! 15 வயது உடைய 5 இளைஞர்கள் கைது..!! Read More »

சிங்கப்பூரில் போதைப்பொருள் தாக்கத்தால் ஏற்பட்ட கோர விபத்து..!! ஒருவர் பலி..!!

சிங்கப்பூரில் போதைப்பொருள் தாக்கத்தால் ஏற்பட்ட கோர விபத்து..!! ஒருவர் பலி..!! சிங்கப்பூர்: 34 வயதான நபர் எட்டோமிடேட் என்ற போதை பொருள் தாக்கத்தால் வாகனம் ஒட்டியதில் சாலையில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காவல்துறை இது குறித்து நேற்று (ஜூன் 9) வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: கடந்த மே 5 ஆம் தேதி அன்று அதிகாலை 1:15 மணியளவில் செலெட்டர் நோக்கி செல்லும் மத்திய விரைவுச் சாலையில்

சிங்கப்பூரில் போதைப்பொருள் தாக்கத்தால் ஏற்பட்ட கோர விபத்து..!! ஒருவர் பலி..!! Read More »