singapore news update

இரயில் பயணிகளுக்கு குஷியான தகவல்..!!!

இரயில் பயணிகளுக்கு குஷியான தகவல்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பயணிகள் இனி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை விரைவில் குறைய வாய்ப்பு உள்ளது. ரயில் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் அரசு, நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA), SMRT மற்றும் SBS டிரான்சிட் ஆகியவை இணைந்து ரயில் நம்பகத்தன்மை பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளன. இந்த குழு ரயில் சேவை தாமதங்கள் மற்றும் தொழில்நுட்ப கோளாறுகளை மதிப்பாய்வு செய்து, பராமரிப்பு முறைகளை வலுப்படுத்தும். குறிப்பாக வடகிழக்கு பாதையின் மின் […]

இரயில் பயணிகளுக்கு குஷியான தகவல்..!!! Read More »

சிங்கப்பூர் எல்லையில் மீண்டும் முறியடிக்கப்பட்ட கடத்தல் முயற்சி..!!

சிங்கப்பூர் எல்லையில் மீண்டும் முறியடிக்கப்பட்ட கடத்தல் முயற்சி..!! சிங்கப்பூர்: மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று, உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் நுழைய முயன்றபோது குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. சோதனையின் போது, மோட்டார் சைக்கிளின் பல்வேறு பெட்டிகளில் 450க்கும் மேற்பட்ட வரி செலுத்தப்படாத சிகரெட் பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. CLICK HERE 👉👉 நல்ல சம்பளத்தில் சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!! இதுகுறித்த

சிங்கப்பூர் எல்லையில் மீண்டும் முறியடிக்கப்பட்ட கடத்தல் முயற்சி..!! Read More »

சிங்கப்பூரில் வெளுத்து வாங்கப் போகும் மழை..!!!

சிங்கப்பூரில் வெளுத்து வாங்கப் போகும் மழை..!!! சிங்கப்பூரில் இந்த மாதம் (செப்டம்பர்) பிற்பகுதியில் இருந்து பெரும்பாலான நாட்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சுமத்ரா நீரிணையிலிருந்து வீசக்கூடிய பலத்த காற்றினால் சிங்கப்பூரில் அதிகாலையிலும், காலையிலும் சில நாட்கள் மட்டும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கலாம். CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!!! சிங்கப்பூரில் வெப்பநிலையானது 24 டிகிரி செல்சியஸுக்கும் 33 டிகிரி செல்சியஸிற்கும் இடையில் பெரும்பாலான நாட்களில் இருக்கும். சில நாட்களில்

சிங்கப்பூரில் வெளுத்து வாங்கப் போகும் மழை..!!! Read More »

சிங்கப்பூர் : மாண்டாய் வனவிலங்கு சரணாலயத்தில் நடந்த துயர சம்பவம்!!

சிங்கப்பூர் : மாண்டாய் வனவிலங்கு சரணாலயத்தில் நடந்த துயர சம்பவம்!! சிங்கப்பூர்: Berani எனப்படும் எறும்புத்தின்னி தோல் பிரச்சனையால் அவதியுற்று இறந்த துயரச் செய்தியை மண்டாய் வனவிலங்கு குழுமம் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது. சிங்கப்பூரின் விலங்குகள் சரணாலயத்தில் பலரால் நான்கு அறிந்திருந்த Sunda Pangolin என்கின்ற எறும்புத்தின்னி 2018இல் முதன்முதலாக எலும்பு அறுவை சிகிச்சையை மேற்கொண்டு வரலாறு படைத்த விலங்காகும். CLICK HERE👉👉சிங்கப்பூரில் கிளீனிங் வேலை வாய்ப்பு!! RMI தேவை இல்லை!! Berani என்பதற்கு மலாய்

சிங்கப்பூர் : மாண்டாய் வனவிலங்கு சரணாலயத்தில் நடந்த துயர சம்பவம்!! Read More »

சிங்கப்பூருக்கு செல்லும் சுற்றுலா பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி..!!

சிங்கப்பூருக்கு செல்லும் சுற்றுலா பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் 1995ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இன்டர் கான்டினென்டல் சிங்கப்பூர் ஹோட்டல் 2026 முதல் மறுபெயரிடப்படும். இதனால் 2026க்கு புதிய முன்பதிவுகள் தற்போது மூடப்பட்டுள்ளன.ஆனால் ஏற்கனவே பிப்ரவரி2026க்காக செய்யப்பட்ட முன்பதிவுகள் செல்லுபடியாகும். ஹோட்டல் சமூக ஊடக அறிவிப்பில், 2026 முதல் இது IHG ஹோட்டல்கள் & ரிசார்ட்ஸ் பிராண்டில் இருந்து விலகும் என்றும், ஆனால் அந்நாளில் தங்கும் விருந்தினர்கள் IHG One Rewards சலுகைகளை பெற முடியாது என்றும்

சிங்கப்பூருக்கு செல்லும் சுற்றுலா பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி..!! Read More »

சிங்கப்பூர் கலை ரசிகர்களுக்கான ஓர் அற்புத கண்காட்சி…!!! எங்கு..?? எப்போது..??

சிங்கப்பூர் கலை ரசிகர்களுக்கான ஓர் அற்புத கண்காட்சி…!!! எங்கு..?? எப்போது..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஐந்து முக்கிய சமூக மேம்பாட்டு கவுன்சில்களைச் சேர்ந்த (CDCs) 780க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்களால் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகள் இன்று (16.09.25) தொடங்கி அக்டோபர் 12 வரை தேசிய காட்சியகத்தில் உள்ள UOB டிஸ்கவரி ஸ்பேஸில் காட்சிப்படுத்தப்படும். இந்தக் கண்காட்சியில் 30 கலைப்படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள.இவை அனைத்தும் 36 சமூக சேவை நிறுவனங்கள் (SSAs) மற்றும் ஐந்து சமூக மேம்பாட்டு கவுன்சில்களில் (CDCs) ஏழு முதல் 95

சிங்கப்பூர் கலை ரசிகர்களுக்கான ஓர் அற்புத கண்காட்சி…!!! எங்கு..?? எப்போது..?? Read More »

சிங்கப்பூரில் இந்தியருக்கு சிறை தண்டனையா?

சிங்கப்பூரில் இந்தியருக்கு சிறை தண்டனையா? சிங்கப்பூர்: இந்த ஆண்டு(2025) மே மாதம் 28ஆம் தேதியில் டெல்லியில் இருந்து சிங்கப்பூருக்கு இந்தியாவைச் சேர்ந்த பன்சாலி ஹேமந்த் மகேந்திர குமார் வந்துள்ளார். அதன் பின்னர் 8 மணி நேரம் கழித்து ட்ரான்ஸிட்டு பிறகு கடந்த மே மாதம் 29ஆம் தேதி அதிகாலை 1.45 மணி அளவில் சீனாவில் உள்ள கிங்டாவோவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். சிங்கப்பூரில் 8:00 மணி நேர ட்ரான்ஸிட்டில் இருந்தபோது பன்சாலி என்பவர் சாங்கி ஏர்போர்ட்டில் உள்ள 3

சிங்கப்பூரில் இந்தியருக்கு சிறை தண்டனையா? Read More »

ஹக்கா இசையின் முன்னோடி யார்??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்..!!

ஹக்கா இசையின் முன்னோடி யார்??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் லியான் ரோங்ஷியின் தந்தை ஒரு கொல்லர். சிறுவயதில் அவர் அடிக்கடி தெருக்களில் அலைந்து நாட்களை கழித்தார். அப்போது ஹக்கா சங்கத்தில் பணிபுரிந்த ஒரு உறவினர், ஒன்பது வயது சிறுவனை அங்கு இசைக்க அழைத்து சென்றார். அதுவே அவரது வாழ்க்கையை முழுமையாக மாற்றிய தருணமாகியது. ஹக்கா சங்கத்தில் பெரியவர்கள் இசைக்கருவிகளை வாசித்து மகிழ்ந்த சூழலில், லியான்,ஹக்கா ஜெங் (டோங்ஜெங் என்றும் அழைக்கப்படுகிறது)

ஹக்கா இசையின் முன்னோடி யார்??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்..!! Read More »

காக்கி புக்கிட் மக்களுக்கான ஒரு மகிழ்ச்சி செய்தி..!!! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதும் படிக்கவும்…!!

காக்கி புக்கிட் மக்களுக்கான ஒரு மகிழ்ச்சி செய்தி..!!! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதும் படிக்கவும்…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் காக்கி புக்கிட்டில் விரைவில் இரண்டு புதிய மூடப்பட்ட நடைபாதைகள் கட்டப்பட உள்ளன. இந்தத் தகவலை மாவட்ட விவகாரங்களுக்குப் பொறுப்பான அர்ஜுனிட் ஜி.ஆர்.சி கவுன்சிலர் பிரிதம் சிங், இன்று (16.09.25) காலை தனது ஃபேஸ்புக் பதிவில் வெளியிட்டார். கடந்த ஆண்டு மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் இரண்டு இடங்களில் மூடப்பட்ட நடைபாதைகள் கட்டுவதற்காக நிலப் போக்குவரத்து ஆணையத்திடம்

காக்கி புக்கிட் மக்களுக்கான ஒரு மகிழ்ச்சி செய்தி..!!! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதும் படிக்கவும்…!! Read More »

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் மோசடி..!!! நடந்தது என்ன..??

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் மோசடி..!!! நடந்தது என்ன..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சமீபத்தில் தொடர்ச்சியாக நடந்த “இராணுவ முகாம் பிரதிநிதி” மோசடிகள் தொடர்பாக, ஒரு கேட்டரிங் நிறுவன உரிமையாளர் தானும் இவ்வாறான வலையில் சிக்கிய அனுபவத்தை பகிர்ந்துள்ளார். ஹொங்யு கிச்சன் பொறுப்பாளர் லி ஹுய், இந்த ஆண்டு ஜனவரியில் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்ட நபர், தான் “இராணுவ முகாமின் பிரதிநிதி” என்று கூறியுள்ளார்.அவர் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து, தலா 40 உணவுப்பெட்டிகள் என இரு வேளை உணவை ஆர்டர்

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் மோசடி..!!! நடந்தது என்ன..?? Read More »