world news update

ஜார்க்கண்டில் பெண் ஒருவர் உயிரிழப்பு: காரணம் என்ன..??

ஜார்க்கண்டில் பெண் ஒருவர் உயிரிழப்பு: காரணம் என்ன..?? ஜார்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் உள்ள கெந்துவாதி பஸ்தியில் டிசம்பர் 3 ஆம் தேதி 12 பேர் உடல்நிலை பாதிப்படைந்துள்ளனர். பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த பகுதியில் நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. இந்த சுரங்கத்தில் இருந்து வெளி வருகின்ற ‘கார்பன் மோனாக்சைடு’ என்ற விஷ வாயு கசிவினால் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. CLICK HERE👉👉முன் அனுபவம் தேவை..!! சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! இதனை […]

ஜார்க்கண்டில் பெண் ஒருவர் உயிரிழப்பு: காரணம் என்ன..?? Read More »

இண்டிகோ விமானங்கள் 150 க்கு மேல் ரத்து..!! திடீர் விமானிகள் பற்றாக்குறையின் காரணம் என்ன..??

இண்டிகோ விமானங்கள் 150 க்கு மேல் ரத்து..!! திடீர் விமானிகள் பற்றாக்குறையின் காரணம் என்ன..?? இண்டிகோ ஏர்லைன்ஸ், புதன்கிழமை (03.12.25) அன்று ரத்து செய்யப்பட்டதாலும் கடுமையான விமான தாமதம் ஏற்பட்டதாலும் பயணிகள் விமான நிலையங்களில் பல மணிநேரம் காத்திருந்தனர். மொத்தம் 150க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இண்டிகோ ஏர்லைன்ஸ் தற்போது விமானிகள் பற்றாக்குறையால் கடுமையான செயல்பாட்டு சிக்கல்களை எதிர்கொள்கிறது. CLICK HERE👉👉வெளிநாட்டில் ஏர்போர்ட்டில் வேலைவாய்ப்பு..!! படிப்பு தேவையில்லை..!! ஜூலை 1 மற்றும் நவம்பர் 1 தேதிகளில்

இண்டிகோ விமானங்கள் 150 க்கு மேல் ரத்து..!! திடீர் விமானிகள் பற்றாக்குறையின் காரணம் என்ன..?? Read More »

இப்படியும் நடக்குமா..!! விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய சம்பவம்..!!

இப்படியும் நடக்குமா..!! விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய சம்பவம்..!! ஜப்பான் தலைநகரமான தோக்கியோவில் விமான பயணி ஒருவர் விமான பணி பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த நிகழ்வானது நேற்று முன்தினம் (டிசம்பர் 1) நடந்துள்ளது. விமானத்தில் பயணம் செய்த ஒருவர் தனது காதலி பக்கத்தில் அமர விரும்புவதாக விமான பணி பெண்ணிடம் கூறியுள்ளார். CLICK HERE👉👉வெளிநாட்டில் Storekeeper வேலைக்கு ஆட்கள் தேவை..!! ஆனால் பணிப்பெண் அதற்கு சம்மதிக்காத காரணத்தினால் சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இதனை

இப்படியும் நடக்குமா..!! விமானம் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய சம்பவம்..!! Read More »

15 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது..!! ஏன்..?? எங்கு.??

15 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது..!! ஏன்..?? எங்கு.?? UDAN (Use Desh Ka Aam Naagrik) என்ற புதிய விமான இணைப்பு திட்டம் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி தேசிய சிவில் விமான போக்குவரத்து கொள்கையின் கீழ் இந்த திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட்டது. தொடங்கிய நோக்கம்: பிராந்திய விமான இணைப்பை மேம்படுத்துவதற்கு மிகவும் குறைந்த விலையில் விமான பயணத்தை சாதாரண மக்களும் பயணம் செய்ய தொடங்கப்பட்டது. CLICK HERE👉👉இந்த வேலைக்கு நாளை(டிசம்பர் 4)

15 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டது..!! ஏன்..?? எங்கு.?? Read More »

நிலச்சரிவில் சிக்கிய இரண்டு படகுகள்..!! 12 பேர் உயிரிழப்பு..!!

நிலச்சரிவில் சிக்கிய இரண்டு படகுகள்..!! 12 பேர் உயிரிழப்பு..!! தென் அமெரிக்கா நாடான பெருநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஆற்றப்படுகையில் படகு துறையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு படகுகள் நீரில் மூழ்கியது. இந்த படைகள் இருந்த மூன்று குழந்தைகள் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் மாயமாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டில் ஒர்க் பர்மிட்டில் சூப்பர்வைசர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! மூழ்கிய படகுகளில் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்த தெளிவான தகவல்

நிலச்சரிவில் சிக்கிய இரண்டு படகுகள்..!! 12 பேர் உயிரிழப்பு..!! Read More »

அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..!! 11 பேர் உயிரிழப்பு..!!

அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..!! 11 பேர் உயிரிழப்பு..!! சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கும்மங்குடி பாலம் அருகே மற்றும் சமத்துவபுரம் செல்லும் சாலையில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் இருந்து காரைக்குடி வந்த அரசு பேருந்து மற்றும் காரைக்குடியில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. CLICK HERE👉👉வெளிநாட்டில் வேலை பார்த்த

அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..!! 11 பேர் உயிரிழப்பு..!! Read More »

தாய்லாந்தில் சிக்கி தவிக்கும் சிங்கப்பூரர்கள்..!! காரணம் என்ன..??

தாய்லாந்தில் சிக்கி தவிக்கும் சிங்கப்பூரர்கள்..!! காரணம் என்ன..?? தாய்லாந்தின் ஹாட் யாய் பகுதியில் பெய்த கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகள் நீரில் மூழ்கி, போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பலர் ஹோட்டல்களில் சிக்கித் தவிக்கின்றனர். புதன்கிழமை (19.11.25) முதல் மொத்தம் 595 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது 2000 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பெருவெள்ளங்களின் மழைப்பொழிவை விட அதிகமாகும். அதிகாரிகள் இன்று (22.11.25) “சிவப்பு எச்சரிக்கை” விடுத்து,

தாய்லாந்தில் சிக்கி தவிக்கும் சிங்கப்பூரர்கள்..!! காரணம் என்ன..?? Read More »

பயங்கர நிலநடுக்கம்: பதட்டத்தில் மக்கள்..!! எங்கே..??

பயங்கர நிலநடுக்கம்: பதட்டத்தில் மக்கள்..!! எங்கே..?? கொல்கத்தாவில் வங்கதேசத்தின் நர்சிங்டி என்ற பகுதியில் நேற்று (21/11/2025) சரியாக காலை 10:08 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம்: ரிக்டர் அளவானது 5.7 புள்ளியாக பதிவாகியுள்ளது. இந்த அதிர்வுகளானது மேற்கு வங்கத்தில் உள்ள பல மாவட்டங்களில் எதிரொலிக்கப்பட்டது. CLICK HERE👉👉கம்ப்யூட்டரில் அனுபவம் உள்ளதா..?? வெளிநாட்டில் வேலைக்கு ஆட்கள் தேவை..!! “கொல்கத்தாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் 30 வினாடிகள் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மற்றொருவர்

பயங்கர நிலநடுக்கம்: பதட்டத்தில் மக்கள்..!! எங்கே..?? Read More »

காபி பிரியர்களே..!! சீனாவில் விற்கப்படும் வித்தியாசமான காபி..!!

காபி பிரியர்களே..!! சீனாவில் விற்கப்படும் வித்தியாசமான காபி..!! சீனாவுக்கு போனா விதவிதமான பானங்கள் குடிக்கலாம்..!! சீனாவில் உள்ள பெய்ஜிங் நகரில் ஒரு பூச்சி அருங்காட்சியகம் உள்ளது. சீனாவில் பானங்கள் விதவிதமான சுவையில் விற்கப்படுகின்றன. அதிலும் முக்கியமா ஒரு காபி அதிகமாக விற்கப்படுகிறது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் தேவை..!! அப்படி என்ன ஸ்பெஷல்? காபியில் காய்ந்த மஞ்சள் புழுக்கள் மற்றும் அரைக்கப்பட்ட கரப்பான் பூச்சிகள் கலந்து விற்கப்படுகிறது. விற்பனை விலை

காபி பிரியர்களே..!! சீனாவில் விற்கப்படும் வித்தியாசமான காபி..!! Read More »

AI பற்றி கருத்து தெரிவித்துள்ள சுந்தர் பிச்சை..!!

AI பற்றி கருத்து தெரிவித்துள்ள சுந்தர் பிச்சை..!! GOOGLE மற்றும் அல்பஃபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை அவர்கள் செயற்கை நுண்ணறிவு(AI) பற்றிய கருத்தை பிபிசி ஊடகத்தின் வழியாக பேட்டியின் மூலம் தெரிவித்துள்ளார். கூகுளின் தேடல் தளமானது மிகவும் துல்லியமான தகவல்களை வழங்கும் வகையில் நிர்வகிக்கப்பட்டுள்ளது என்பதன் காரணத்தினால் பலரும் உபயோகப்படுத்துகின்றனர். CLICK HERE👉👉வெளிநாட்டில் டெலிவரி டிரைவர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! ஆனால் தற்பொழுது புதிதாக அறிமுகம் கண்டுள்ள செயற்கை நுண்ணறிவு தள தேடலில்

AI பற்றி கருத்து தெரிவித்துள்ள சுந்தர் பிச்சை..!! Read More »