world news update

தென்கிழக்கு ஆசிய போட்டி: கபடியை தேர்வு செய்த சிங்கப்பூர்..!!

தென்கிழக்கு ஆசிய போட்டி: கபடியை தேர்வு செய்த சிங்கப்பூர்..!! 33 வது தென்கிழக்கு ஆசிய போட்டியானது அடுத்த மாதம்(டிசம்பர்) தாய்லாந்தில் நடக்க இருக்கிறது. தமிழர்களுடைய பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாக எண்ணும் கபடி விளையாட்டை தற்போது சிங்கப்பூர் மக்களிடமும் பிரபலமடைய தொடங்கியுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் ஏர்போர்ட்டில் வேலை வாய்ப்பு..!! இந்த போட்டிகளில் முதல்முறையாக கபடி விளையாட்டானது சேர்க்கப்பட்டுள்ளது. எனவே சிங்கப்பூர் அணியை பிரதிபலிக்கும் விதமாக வீரர் மற்றும் வீராங்கனைகள் தற்போது இந்த விளையாட்டில் தீவிர […]

தென்கிழக்கு ஆசிய போட்டி: கபடியை தேர்வு செய்த சிங்கப்பூர்..!! Read More »

அமெரிக்காவில் நடந்த விமான விபத்து..!! உயிர் சேதம் ஏற்பட்டதா?

அமெரிக்காவில் நடந்த விமான விபத்து..!! உயிர் சேதம் ஏற்பட்டதா? அமெரிக்காவில் லூயிஸ் வில் பகுதியில் இருந்து Honolulu என்ற பகுதிக்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஒரு விமானம் புறப்பட்டு உள்ளது.  விமானம் புறப்பட்ட 13 வது நிமிடத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, தரையில் விழுந்து வெடித்து சிதறி உள்ளது. CLICK HERE👉👉RMI இருந்தால் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! இந்த விமானத்தில் இறந்த மூன்று பேரும் விமானம் விழுந்த இடத்தில் இருந்த நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  இந்த விமான

அமெரிக்காவில் நடந்த விமான விபத்து..!! உயிர் சேதம் ஏற்பட்டதா? Read More »

திருச்சி பயணிகளே..!! உங்களுக்கு உதவ சிங்கப்பூர் உள்ளது..!!

திருச்சி பயணிகளே..!! உங்களுக்கு உதவ சிங்கப்பூர் உள்ளது..!! திருச்சியில் இருந்து இண்டிகோ விமான மூலமாக ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாட்டிற்கு பயணம் வாய்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி – ஆஸ்திரேலியா மற்றும் திருச்சி – ஜப்பான் இடையிலான பயணிகளின் அளவானது அதிகரித்து வருவதால் ஒரே புக்கிங் இல் இந்த நாட்டிற்கு செல்வதற்கு நவம்பர் 16ஆம் தேதி முதல் இந்த விமான சேவையை தொடர உள்ளதாக indigo நிறுவனம் ஆனது முடிவெடுத்துள்ளது. CLICK HERE👉👉RMI தேவை இல்லை..!!சிங்கப்பூரில் ஜெனரல்

திருச்சி பயணிகளே..!! உங்களுக்கு உதவ சிங்கப்பூர் உள்ளது..!! Read More »

ஏர் இந்தியா யாரிடம் நிதி உதவி கேட்டது..??

ஏர் இந்தியா யாரிடம் நிதி உதவி கேட்டது..?? இந்த ஆண்டு (2025) ஜூன் மாதத்தில் ஏர் இந்தியா விமானம் மூலமாக அகமதாபாத் நகரில் நடந்த விபத்து ஏர் இந்தியாவை நெருக்கடி நிலைக்கு தள்ளியுள்ளது. இதன் காரணமாக ஏர் இந்தியா நிறுவனமானது அதன் சேவைகளை மேம்படுத்துவதற்காக நிதி உதவியை பிற குழுமத்திடமிருந்து நாடி உள்ளதாக தெரிய வருகிறது. நிறுவனத்தினுடைய பொறியியல் பராமரிப்பு பிரிவுகளை உருவாக்குவதற்காக இந்த உதவி தேவைப்படுகிறது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!!இந்த

ஏர் இந்தியா யாரிடம் நிதி உதவி கேட்டது..?? Read More »

உலக மாநாட்டில் அங்கீகாரம் கிடைத்தது எதற்கு..??

உலக மாநாட்டில் அங்கீகாரம் கிடைத்தது எதற்கு..?? அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இதய சிகிச்சை நிபுணர்களுக்காக உலகளாவிய மாநாடு நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. இந்த மாநாட்டில் டெல்லி பத்ரா மருத்துவமனை டீனும் இதய சிகிச்சை நிபுணருமான டாக்டர் உபேந்திரா கவுல், டுக்ஸ்டோ-2 என்ற பெயரில் உள்ள இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகளை சமர்ப்பித்தார். இந்த பரிசோதனை டாக்டர் கவுல் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை தலைவராக இருந்தவர் பெங்களூரைச் சேர்ந்த டாக்டர் பால், திட்ட இயக்குனராக பணியாற்றியவர் டாக்டர்

உலக மாநாட்டில் அங்கீகாரம் கிடைத்தது எதற்கு..?? Read More »

மதுரை முதல் டெல்லி வரை.. மீண்டும் தொடங்குகிறது நேரடி சேவை..!!

மதுரை முதல் டெல்லி வரை.. மீண்டும் தொடங்குகிறது நேரடி சேவை..!! மதுரை:ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் டிசம்பர் 1ஆம் தேதி முதல் மதுரை விமான நிலையத்திலிருந்து புதுடெல்லி, சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு மீண்டும் விமானச் சேவைகளை தொடங்கவுள்ளது. மதுரை விமான நிலைய ஆலோசனைக் குழுத் தலைவரும் விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் புதன்கிழமை (29.10.25) இதனைத் தெரிவித்துள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இதுகுறித்து அவர் தமது எக்ஸ்

மதுரை முதல் டெல்லி வரை.. மீண்டும் தொடங்குகிறது நேரடி சேவை..!! Read More »

அமெரிக்காவில் ஏற்பட்ட விபத்திற்கு காரணம் இந்தியரா..??

அமெரிக்காவில் ஏற்பட்ட விபத்திற்கு காரணம் இந்தியரா..?? கடந்த செவ்வாய்க்கிழமை(21.10.2025) அன்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்தியாவின் பஞ்சாப் வம்சாவளியைச் சேர்ந்த 21 வயதில் லாரி ஓட்டுநர் ஜஷான்ப்ரீத் சிங் என்பவர் சாலை விபத்து ஏற்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலைக்கு 10 பேர் தேவை..!! சட்ட விரோதமாக குடியேறிய இந்த நபர் மதுபோதையில் வாகனத்தை தவறாக ஓட்டிச் சென்றுள்ளார். இதில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும்

அமெரிக்காவில் ஏற்பட்ட விபத்திற்கு காரணம் இந்தியரா..?? Read More »

உலகில் கொசுக்களே இல்லாத தேசத்தின் பட்டியலில் இருந்து ஐஸ்லாந்துக்கு இப்படி ஒரு நிலைமையா..??

உலகில் கொசுக்களே இல்லாத தேசத்தின் பட்டியலில் இருந்து ஐஸ்லாந்துக்கு இப்படி ஒரு நிலைமையா..?? ஐஸ்லாந்து நாட்டினுடைய தென்மேற்கில் உள்ள ஜோஸ் என்ற பள்ளத்தாக்கு பகுதியில் முதல்முறையாக கொசுக்கள் தென்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலமாக உலகில் இதுவரை கொசுக்களே இல்லாத தேசம் என்ற தகுதியைப் பெற்றிருந்த ஐஸ்லாந்து தற்போது அதை இழந்துவிட்டது. ஐஸ்லாந்தை தவிர்த்து கொசுக்கள் இல்லாத இன்னொரு பகுதி என்றால் அது அண்டார்டிகா கண்டம் என்று கூறப்படுகிறது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல்

உலகில் கொசுக்களே இல்லாத தேசத்தின் பட்டியலில் இருந்து ஐஸ்லாந்துக்கு இப்படி ஒரு நிலைமையா..?? Read More »

தீ விபத்தில் 20 பேர் உயிரிழப்பு..!! எந்த நெடுஞ்சாலையில்?

தீ விபத்தில் 20 பேர் உயிரிழப்பு..!! எந்த நெடுஞ்சாலையில்? பெங்களூருக்கும் ஹைதராபாத்தில் இருக்கும் இடையில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று(24/20/2025) அதிகாலை 3:30 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தானது தனியார் பேருந்து ஒன்றும் மற்றும் மோட்டார் சைக்கிள் எதிர் எதிர் மோதியதில் எரிபொருள் கசிவு மற்றும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த நேரத்தில் 41 பயணிகள் பேருந்தில் பயணம் செய்துள்ளதாகவும், இதில் 21 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உள்ளூர்

தீ விபத்தில் 20 பேர் உயிரிழப்பு..!! எந்த நெடுஞ்சாலையில்? Read More »

உலகையே அதிர்ச்சியடைய செய்த மாபெரும் மோசடி வழக்கு..!!!

உலகையே அதிர்ச்சியடைய செய்த மாபெரும் மோசடி வழக்கு..!!! அமெரிக்காவின் நியூயார்க்கில், கம்போடியாவின் பிரின்ஸ் ஹோல்டிங் குழுமத் தலைவர் டான் சீ மீது, உலகளவில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய நிதி மோசடி மற்றும் பணமோசடித் திட்டத்தை நடத்தினார் என்ற குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.  புரூக்ளின் கூட்டாட்சி வழக்கறிஞர், 38 வயதான சென் ஷி (வின்சென்ட் என்றும் அழைக்கப்படுகிறார்) மீது தொழிலாளர்களை வன்முறையில் ஈடுபடுத்தல், வெளிநாட்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கல், ஆன்லைன் சூதாட்டம் மற்றும் கிரிப்டோகரன்சி சுரங்கம் வழியாக

உலகையே அதிர்ச்சியடைய செய்த மாபெரும் மோசடி வழக்கு..!!! Read More »