கோடரியால் பெண்ணை தாக்கிய இந்திய இளைஞர்..!!! என்ன நடந்தது..??
கோடரியால் பெண்ணை தாக்கிய இந்திய இளைஞர்..!!! என்ன நடந்தது..?? சிங்கப்பூர்:இந்தோனேசியப் பெண்ணை கோடரியால் தாக்கி கொலை செய்ய முயன்றதாக 30 வயது இந்திய ஆடவர் மீது கடுமையான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளது. நேற்று முன்தினம் (11.02.26) காலை சுமார் 7.05 மணியளவில் 11, Sims View பகுதியில் இந்தச் சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் காவல்துறையினரும் அவசர உதவி குழுவினரும் சம்பவ இடத்துக்குச் […]
கோடரியால் பெண்ணை தாக்கிய இந்திய இளைஞர்..!!! என்ன நடந்தது..?? Read More »










