அனைத்து செய்திகள்

இந்தியா லைட் லைசென்ஸ் இருந்தால் வெளிநாட்டில் வேலை பார்க்க ஓர் அரிய வாய்ப்பு..!!

இந்தியா லைட் லைசென்ஸ் இருந்தால் வெளிநாட்டில் வேலை பார்க்க ஓர் அரிய வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். வேலை வாய்ப்பு ஆலோசனைசிங்கப்பூர் சுற்றுலா வழிகாட்டி   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி […]

இந்தியா லைட் லைசென்ஸ் இருந்தால் வெளிநாட்டில் வேலை பார்க்க ஓர் அரிய வாய்ப்பு..!! Read More »

நண்பர்களின் தூண்டுதலால் மோசடி வழக்கில் சிக்கிய 19 வயது சிறுவன்..!!

நண்பர்களின் தூண்டுதலால் மோசடி வழக்கில் சிக்கிய 19 வயது சிறுவன்..!! சிங்கப்பூரில் வேலை செய்ய சோம்பேறிப்பட்ட 19 வயதை சேர்ந்த முகம்மது ரீட்ஸ்வாண்டி மஸ்லி என்ற சிறுவன் கிட்டத்தட்ட 25 செங்காடுகளை நண்பர்களின் செல்வாக்கை பயன்படுத்தி வாங்கி இருக்கிறான். அந்த சிம் கார்டுகளை பயன்படுத்தி பல மோசடிகளில் ஈடுபட்டு வீட்டில் இருந்து பணம் சம்பாதித்து வந்திருக்கிறான். இந்த சிம் கார்டுகளில் இரண்டு சிம் கார்டுகளை மோசடி கும்பல்கள் பயன்படுத்தி பல மோசடியில் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து

நண்பர்களின் தூண்டுதலால் மோசடி வழக்கில் சிக்கிய 19 வயது சிறுவன்..!! Read More »

முன் அனுபவம் தேவை..!! வெளிநாட்டில் மாதம் ரூ. 2,44,000 சம்பளம் வாங்க இந்த பாசில் அப்ளை பண்ணுங்க..!!

முன் அனுபவம் தேவை..!! வெளிநாட்டில் மாதம் ரூ. 2,44,000 சம்பளம் வாங்க இந்த பாசில் அப்ளை பண்ணுங்க..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். வேலை வாய்ப்பு ஆலோசனைசிங்கப்பூர் சுற்றுலா வழிகாட்டி   குறிப்பு :

முன் அனுபவம் தேவை..!! வெளிநாட்டில் மாதம் ரூ. 2,44,000 சம்பளம் வாங்க இந்த பாசில் அப்ளை பண்ணுங்க..!! Read More »

மோட்டார் சைக்கிள் மீது மோதிய குப்பை லாரி..!! ஓட்டுனரின் நிலை என்ன..??

மோட்டார் சைக்கிள் மீது மோதிய குப்பை லாரி..!! ஓட்டுனரின் நிலை என்ன..?? சிங்கப்பூரில் அப்பர் சாங்கி சாலையில் போக்குவரத்து விளக்கு எதிர்பார்த்து வாகனம் ஓட்டுனர்கள் அனைவரும் காத்திருப்பு நிலையில் நின்றனர். விளக்கு பச்சை நிறமாக மாறிய போது வாகனங்கள் அனைத்தும் நகர தொடங்கியது அப்போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக குப்பை லாரியால் மோதியது. அதிர்ஷ்டவசமாக விபத்து எதுவும் நடக்கவில்லை. ஏனெனில் குப்பைலாரி குறைந்த வேகத்தில் நகர்ந்த காரணத்தினால் சிறிது நேரத்திலேயே நிறுத்தப்பட்டது. CLICK HERE👉👉இந்த வேலைக்கு

மோட்டார் சைக்கிள் மீது மோதிய குப்பை லாரி..!! ஓட்டுனரின் நிலை என்ன..?? Read More »

சிங்கப்பூரில் Marine துறையில் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் Marine துறையில் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். சிங்கப்பூர் சுற்றுலா வழிகாட்டி   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

சிங்கப்பூரில் Marine துறையில் வேலை வாய்ப்பு..!! Read More »

ஜூ சியாட்டில் பற்றிய தீ..!! குடியிருப்பாளர்களின் நிலை என்ன..??

ஜூ சியாட்டில் பற்றிய தீ..!! குடியிருப்பாளர்களின் நிலை என்ன..?? ஜூ சியாட் பகுதியில் இன்று (17/12/2025) அதிகாலை சரியாக 4 மணி அளவில் சிகு சாலையில் உள்ள ஒற்றை மாடி வீடுகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குடியிருப்பில் இருந்த 40 பேரை சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினர் வேறு இடத்திற்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர். CLICK HERE👉👉இந்த வேலைக்கு 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு!!

ஜூ சியாட்டில் பற்றிய தீ..!! குடியிருப்பாளர்களின் நிலை என்ன..?? Read More »

வசதியா…? சுமையா..? சிங்கப்பூரில் கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரிப்பு..!!!

வசதியா…? சுமையா..? சிங்கப்பூரில் கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரிப்பு..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ள தொகை 2025 மூன்றாம் காலாண்டில் S$9.07 பில்லியன் ஆக உயர்ந்துள்ளது.இது கடந்த 10 ஆண்டுகளில் பதிவான மிக உயர்ந்த அளவாகும்.மேலும் இந்த நிலுவைத் தொகை கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாழ்க்கைச் செலவுகள் உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம், வருமான அழுத்தம் போன்ற காரணங்கள் மக்கள் கிரெடிட் கார்டுகளை அதிகம் சார்ந்து

வசதியா…? சுமையா..? சிங்கப்பூரில் கிரெடிட் கார்டு பயன்பாடு அதிகரிப்பு..!!! Read More »

இந்த வேலைக்கு 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு!!

இந்த வேலைக்கு 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும்

இந்த வேலைக்கு 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு!! Read More »

வெளிநாட்டில் waiter job இல் வேலை வாய்ப்பு!!

வெளிநாட்டில் waiter job இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

வெளிநாட்டில் waiter job இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் குடும்ப வன்முறை அதிகரிக்கிறதா..!!புதிய அறிக்கை சொல்வது என்ன..??

சிங்கப்பூரில் குடும்ப வன்முறை அதிகரிக்கிறதா..!!புதிய அறிக்கை சொல்வது என்ன..?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் குடும்ப வன்முறை மற்றும் குழந்தைப் பாதுகாப்பு தொடர்பான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புதிய அரசு அறிக்கை தெரிவித்துள்ளது. ComLink+ திட்டத்தின் கீழ் உதவி பெறும் குடும்பங்களில், 2024ஆம் ஆண்டில் 16% குடும்பங்கள் இத்தகைய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் இது 11% ஆக இருந்தது. சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வெளியிட்ட தகவலின்படி, 2024ல் மொத்தம் 1,657 குடும்பங்கள் குடும்ப வன்முறை அல்லது குழந்தைப் பாதுகாப்பு

சிங்கப்பூரில் குடும்ப வன்முறை அதிகரிக்கிறதா..!!புதிய அறிக்கை சொல்வது என்ன..?? Read More »