உணவகத்தில் கைவரிசையை காட்டிய நபர்..!! 7 மணி நேரத்திற்குள் பிடிபட்டது எப்படி..??
உணவகத்தில் கைவரிசையை காட்டிய நபர்..!! 7 மணி நேரத்திற்குள் பிடிபட்டது எப்படி..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரின் சுன் டின் சாலையில் உள்ள ஒரு உணவகத்திற்குள் புகுந்து S$155 ரொக்கம் திருடியதாக சந்தேகிக்கப்படும் 55 வயது நபர் மீது நாளை (16.12.25) கொள்ளை குற்றச்சாட்டு சுமத்தப்பட உள்ளது. நேற்று (14.12.25) காலை 11:42 மணியளவில் உணவகம் திருடப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. CLICK HERE👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! அனுபவம் இருந்தால் போதும்..!! இதையடுத்து கிளெமென்டி காவல் நிலையம் மற்றும் காவல் செயல்பாட்டுக் […]
உணவகத்தில் கைவரிசையை காட்டிய நபர்..!! 7 மணி நேரத்திற்குள் பிடிபட்டது எப்படி..?? Read More »










