ஜோகூர் கடற்பாலத்தில் கோர விபத்து..!! 25 வயது சிங்கப்பூரர் பலி..!!
ஜோகூர் கடற்பாலத்தில் கோர விபத்து..!! 25 வயது சிங்கப்பூரர் பலி..!! ஜோகூர் பாரு: ஜோகூர் ம கடற்பாளத்தில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் சிங்கப்பூரரான 25 வயது மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் மரணமடைந்துள்ளார். மே 27ஆம் தேதி அன்று கடல் பாலத்தின் மலேசியப் பகுதியான தாம்பாக் ஜோகூர் என்ற இடத்தில் அதிகாலை 3:20 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதுகுறித்த செய்தியை ஜோகூர் பாரு தெற்கு மாவட்ட காவல்துறை தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தது. CLICK HERE […]
ஜோகூர் கடற்பாலத்தில் கோர விபத்து..!! 25 வயது சிங்கப்பூரர் பலி..!! Read More »










