அனைத்து செய்திகள்

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய […]

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரின் நாடாளுமன்ற நாயகர் நியமனம்..!!!

சிங்கப்பூரின் நாடாளுமன்ற நாயகர் நியமனம்..!!! சிங்கப்பூர்: நாடாளுமன்ற நாயகர் நியமித்ததற்கு அவையின் தலைவரான இந்திராணி ராஜா அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற நாயகர் ஆன திரு சியா கியன் பெங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என அவைத்தலைவர் கூறியுள்ளார். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு உருவாக்கப்பட்ட உலக அரசியல் கட்டமைப்பு மாறி வருவதை அவைத்தலைவர் சுட்டிக்காட்டி உள்ளார். CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் NTS Permit

சிங்கப்பூரின் நாடாளுமன்ற நாயகர் நியமனம்..!!! Read More »

சிங்கப்பூரில் வேலை பார்ப்பவர்கள் NTS Permit இல் வேறு வேலைக்கு செல்லலாம்!!

சிங்கப்பூரில் வேலை பார்ப்பவர்கள் NTS Permit இல் வேறு வேலைக்கு செல்லலாம்!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

சிங்கப்பூரில் வேலை பார்ப்பவர்கள் NTS Permit இல் வேறு வேலைக்கு செல்லலாம்!! Read More »

UAE இல் வேலை வாய்ப்பு..!!!

UAE இல் வேலை வாய்ப்பு..!!! ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வேலைக்கு செல்பவர்களின் கவனத்திற்கு..!!! UAE இல் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் வசிக்க நினைப்பவர்களுக்கு தனித்தனி விசாக்கள் உள்ளன. ✓முதலாளி வழங்கும் வேலை வாய்ப்பு விசா ✓தனி நபர்களுக்கான தொலைதூர விசா இதன் மூலம் வெளிநாட்டுநர் வேலைக்கு வருவதை UAE ஆதரிக்கின்றது இதற்காக இந்த விசா வழிமுறைகளை கையாண்டுள்ளது. இந்த இரண்டு விசாகளுக்கு உள்ள நடைமுறை விதிகளில் சில மாற்றங்கள் உள்ளது. UAE வேலைவாய்ப்பு விசா என்பது

UAE இல் வேலை வாய்ப்பு..!!! Read More »

நோயாளி பராமரிப்பு இனி சுலபம்…!! வந்துவிட்டது ஸ்மார்ட் சக்கர நாற்காலிகள்…!!!

நோயாளி பராமரிப்பு இனி சுலபம்…!! வந்துவிட்டது ஸ்மார்ட் சக்கர நாற்காலிகள்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் கூ டெக் புவாட் மருத்துவமனை, நோயாளிகளின் பராமரிப்பை எளிமைப்படுத்தும் வகையில் ஸ்மார்ட் தன்னாட்சி சக்கர நாற்காலி திட்டத்தை முன்னோட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நவீன முயற்சியின் மூலம், ஒரே நேரத்தில் ஒரு பராமரிப்பாளர் குறைந்தது இரண்டு நோயாளிகளுக்கு உதவி செய்ய முடியும். இது போக்குவரத்து செயல்திறனை இரட்டிப்பாக்கும் என்றும், ஒட்டுமொத்த எஸ்கார்ட் நேரத்தை 25% குறைக்கும் என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. ஒரு நோயாளி ஸ்மார்ட்

நோயாளி பராமரிப்பு இனி சுலபம்…!! வந்துவிட்டது ஸ்மார்ட் சக்கர நாற்காலிகள்…!!! Read More »

சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் E- Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

காதல் முறிந்ததும் வன்முறை..!!!37 வயது காதலனுக்கு சிறைத்தண்டனை..!!!

காதல் முறிந்ததும் வன்முறை..!!!37 வயது காதலனுக்கு சிறைத்தண்டனை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 37 வயது ஆண் ஒருவர், தனது முன்னாள் காதலியை தொடர்ந்து தொந்தரவு செய்து, பலமுறை தாக்கிய குற்றச்சாட்டில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு, Telegram வழியாக தொடங்கிய உறவு பின்னர் அந்த ஆண் திருமணம் ஆனவர், முன்னாள் உறவுகள் மற்றும் குழந்தை பற்றிய தகவலை மறைத்தது தெரியவந்ததால் பெண் உறவை முடித்தார். ஆனால் அதற்குப் பிறகும் அவர் தொடர்ந்து பின்தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டார்.

காதல் முறிந்ததும் வன்முறை..!!!37 வயது காதலனுக்கு சிறைத்தண்டனை..!!! Read More »

இந்திய பயணம் குறித்துப் பகிர்ந்த சிங்கப்பூர் பிரதமர்..!!!

இந்திய பயணம் குறித்துப் பகிர்ந்த சிங்கப்பூர் பிரதமர்..!!! சிங்கப்பூர் பிரதமர் இந்தியாவிற்கு மேற்கொண்ட அதிகாரப்பூர்வ இரண்டு நாள் பயணம் நேற்று (செப்டம்பர்) 4ஆம் தேதி முடிந்தது. இந்தியா சென்று வந்த அனுபவங்களை சிங்கப்பூர் பிரதமர் தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் சந்தித்துள்ளார். மேலும் அங்குள்ள இந்தியாவின் கல்வி அமைச்சர், திரு தர்மேந்திர பிராதான், தேசிய பாதுகாப்பு அமைச்சர் திரு அஜித் டோவல் ஆகியோரைச் சந்தித்து

இந்திய பயணம் குறித்துப் பகிர்ந்த சிங்கப்பூர் பிரதமர்..!!! Read More »

எட்டோமைடேட் கலந்த வேப் Kpods…!!புதிய குற்றச்சாட்டில் சிங்கப்பூரை அதிரவைத்த வழக்கு..!!

எட்டோமைடேட் கலந்த வேப் Kpods…!!புதிய குற்றச்சாட்டில் சிங்கப்பூரை அதிரவைத்த வழக்கு..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இன்று வெள்ளிக்கிழமை (05.09.25)27 வயது இளைஞர் சின் வெய் லியாங் ஜோடன் மீது புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. செல்லுபடியாகும் உரிமம் இன்றி, எட்டோமைடேட் கலந்த 800க்கும் மேற்பட்ட Kpods-ஐ விற்பனைக்கு வைத்திருந்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். ஜூலை மாதம் இவர்மீது ஏற்கனவே ஆறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மூன்று புதிய குற்றச்சாட்டுகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. Kpods என்பது எட்டோமைடேட் கலந்த

எட்டோமைடேட் கலந்த வேப் Kpods…!!புதிய குற்றச்சாட்டில் சிங்கப்பூரை அதிரவைத்த வழக்கு..!! Read More »

சிங்கப்பூரில் பயிற்சி பெற்றால் அதிக பணம் சம்பாதிக்கலாமா…??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!!

சிங்கப்பூரில் பயிற்சி பெற்றால் அதிக பணம் சம்பாதிக்கலாமா…??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கட்டுமான சுற்றுச்சூழல் துறையில் அதிக திறமையாளர்களை உருவாக்கும் நோக்கில், பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் இணைந்து “INSPIRE” எனப்படும் மேம்படுத்தப்பட்ட பயிற்சித் திட்டத்தை தொடங்க உள்ளன. இந்த திட்டத்தின் மூலம், பயிற்சியாளர்கள் குறைந்தபட்சம் 30 வாரங்கள் தொழில்முறை வழிகாட்டிகளின் கீழ் பயிற்சி பெறுவார்கள். தொழில்நுட்ப திறன்கள் மட்டுமல்லாது, மென்மையான திறன்களையும் (soft skills) வளர்க்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பயிற்சி பெற்றால் அதிக பணம் சம்பாதிக்கலாமா…??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!! Read More »