அதிர்ச்சி..!!15 வயது சிறுவன் மீது 15 குற்றச்சாட்டுகள்…!!! இது தொடர்பான முழு விவரத்தையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!!
அதிர்ச்சி..!!15 வயது சிறுவன் மீது 15 குற்றச்சாட்டுகள்…!!! இது தொடர்பான முழு விவரத்தையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 15 வயது சிறுவன் ஒருவன் இ-சிகரெட்டுகள் வைத்திருந்ததாக அவன் மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு,சிங்கப்பூர் சிறுவர் மேம்பாட்டு மையத்திற்கு அனுப்பப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. அந்த டீனேஜர் மீது திங்கள்கிழமை (21.07.25) குற்றம் சாட்டப்பட்டது. சம்பவம் நடந்த நேரத்தில் சிறுவன் மைனராக இருந்ததால், வழக்கு இளைஞர் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. மேலும் அவனது அடையாளத் தகவலை ஊடகங்கள் […]










