sgtamilan

சிங்கப்பூரில் வேலைக்குச் செல்லப் போகிறீர்களா..? முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க..!

சிங்கப்பூரில் வேலைக்குச் செல்லப் போகிறீர்களா..? முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க..! சிங்கப்பூருக்கு வேலைக்காகச் செல்லும் போது, எந்த வகையான வேலை அனுமதி (Work Pass) மூலம் செல்கிறோம் என்பதைப் பொறுத்து விண்ணப்ப நடைமுறைகள் மற்றும் தேவையான ஆவணங்கள் மாறுபடும். குறிப்பாக Employment Pass (E-Pass), S-Pass மற்றும் NTS Work Permit தொடர்பாக விண்ணப்பதாரர்கள் சில முக்கிய விஷயங்களைத் தெரிந்து கொள்வது அவசியம். E-Pass நடைமுறைகளில் கவனம் தேவை: தகுதியான நிறுவனங்கள் பொதுவாக பணியாளரைத் தேர்வு செய்வதற்கு முன்பு […]

சிங்கப்பூரில் வேலைக்குச் செல்லப் போகிறீர்களா..? முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க..! Read More »

வெளிநாட்டில் வேலை பார்க்க வேண்டுமா.?? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு..!!

வெளிநாட்டில் வேலை பார்க்க வேண்டுமா.?? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

வெளிநாட்டில் வேலை பார்க்க வேண்டுமா.?? உங்களுக்கான சூப்பர் வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் ஓட்டுநர் காருக்குள் இருந்தபோது சாய்ந்த மரம்..!!டெம்ஸி ரோட்டில் பரபரப்பு..!!

சிங்கப்பூரில் ஓட்டுநர் காருக்குள் இருந்தபோது சாய்ந்த மரம்..!!டெம்ஸி ரோட்டில் பரபரப்பு..!! சிங்கப்பூரின் டெம்ஸி ரோடு பகுதியில் இன்று (ஆகஸ்ட் 22) எதிர்பாராத விதமாக மரம் ஒன்று சாய்ந்து விழுந்ததில், இரண்டு கார்கள் சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மரம் சாய்ந்து விழும் நேரத்தில், சேதமடைந்த இரண்டு வாகனங்களில் ஒன்றினுள் அதன் ஓட்டுநர் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளை நிறத்தில் காணப்பட்ட அந்த வாகனம் ‘நிஸான் எம்பிவி’ வகையைச் சேர்ந்தது என அறியப்படுகிறது. மரம் விழுந்தபோது ஓட்டுநர் வலதுபுற

சிங்கப்பூரில் ஓட்டுநர் காருக்குள் இருந்தபோது சாய்ந்த மரம்..!!டெம்ஸி ரோட்டில் பரபரப்பு..!! Read More »

உங்களிடம் Skilled Certificate உள்ளதா..?? உங்களுக்கான வேலை வாய்ப்பு இதோ..!

உங்களிடம் Skilled Certificate உள்ளதா..?? உங்களுக்கான வேலை வாய்ப்பு இதோ..! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

உங்களிடம் Skilled Certificate உள்ளதா..?? உங்களுக்கான வேலை வாய்ப்பு இதோ..! Read More »

சிங்கப்பூரில் குப்பை போட்டால் எவ்வளவு அபராதம்..? Littering விதிகளை மீறினால் என்ன நடக்கும்..?

சிங்கப்பூரில் குப்பை போட்டால் எவ்வளவு அபராதம்..? Littering விதிகளை மீறினால் என்ன நடக்கும்..? சிங்கப்பூர் உலகின் தூய்மையான நகரங்களில் ஒன்றாகப் பரவலாக அறியப்படுகிறது. சாலைகள், நடைபாதைகள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களை சுத்தமாகவும் ஒழுங்காகவும் பராமரிப்பதற்கு அந்நாட்டில் பல்வேறு விதிமுறைகள் அமலில் உள்ளன. குறிப்பாக, பொது இடங்களில் குப்பைகளை வீசுவது (Littering) சட்டவிரோதமான செயலாகக் கருதப்படுகிறது. சிறிய காகிதத் துண்டு அல்லது சிகரெட் துண்டு என்றாலும், அதை பொது இடத்தில் வீசுவது விதிமீறலாக இருக்கலாம். CLICK HERE

சிங்கப்பூரில் குப்பை போட்டால் எவ்வளவு அபராதம்..? Littering விதிகளை மீறினால் என்ன நடக்கும்..? Read More »

UTURN அனுபவம் உள்ளவர்களுக்கு சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!!

UTURN அனுபவம் உள்ளவர்களுக்கு சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

UTURN அனுபவம் உள்ளவர்களுக்கு சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் லாரி திருட்டு..! ஊழியர்களை தள்ளிவிட்டு லாரியை ஓட்டிச் சென்ற 59 வயது நபர் கைது..!!

சிங்கப்பூரில் லாரி திருட்டு..! ஊழியர்களை தள்ளிவிட்டு லாரியை ஓட்டிச் சென்ற 59 வயது நபர் கைது..!! சிங்கப்பூர்: ஜாலான் புக்கிட் மேரா பகுதியில் ஊழியர்கள் லாரியில் இருந்து பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தபோது, லாரியை திருடிச் சென்றதாகக் கூறப்படும் 59 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) மாலை சுமார் 7.15 மணியளவில் ஜாலான் புக்கிட் மேரா பகுதியில் லாரி திருடப்பட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நகர மன்ற ஒப்பந்த

சிங்கப்பூரில் லாரி திருட்டு..! ஊழியர்களை தள்ளிவிட்டு லாரியை ஓட்டிச் சென்ற 59 வயது நபர் கைது..!! Read More »

Class 3 Licence இருக்கிறதா..? சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!

Class 3 Licence இருக்கிறதா..? சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

Class 3 Licence இருக்கிறதா..? சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு! Read More »

நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துகிறீர்களா..? உடலில் ஏற்படும் பாதிப்புகள் இதோ..!

நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துகிறீர்களா..? உடலில் ஏற்படும் பாதிப்புகள் இதோ..! இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாமல் ஒரு நாளைக் கூட கடப்பது பலருக்கும் சிரமமாகிவிட்டது. வேலை, படிப்பு, பொழுதுபோக்கு, சமூக வலைத்தளங்கள் என பல்வேறு தேவைகளுக்காக தினமும் பல மணி நேரம் செல்போனை பயன்படுத்துகிறோம். ஆனால், நீண்ட நேரம் தொடர்ந்து செல்போன் பயன்படுத்துவது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் சில பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு:நீண்ட நேரம் திரையைப் பார்த்துக் கொண்டிருப்பதால் கண்களில் வறட்சி, எரிச்சல்,

நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துகிறீர்களா..? உடலில் ஏற்படும் பாதிப்புகள் இதோ..! Read More »

வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!!1985 இல் பிறந்தவர்கள் முதல் அப்ளை செய்யலாம்..!!

வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!!1985 இல் பிறந்தவர்கள் முதல் அப்ளை செய்யலாம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.    குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!!1985 இல் பிறந்தவர்கள் முதல் அப்ளை செய்யலாம்..!! Read More »