singapore current news

தனது விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த Air Asia விமானம்!

தனது விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த Air Asia விமானம்! தனது விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த Air Asia விமானம்! மலேசியாவில் இருந்து தென்கொரியாவின் இன்ச்சியோன் நகருக்கு ஏர் ஏஷியா விமானம் கிளம்பியது. விமானம் தரை இறங்கிய பிறகு விமானத்தில் இருந்த பயணிகள் தாங்கள் வந்தடைய வேண்டிய நகரத்திற்கு வந்து விட்டதாக நினைத்து தங்களது உடைமைகளை எடுக்க தயாரானார்கள். ஆனால் ஏர் ஏஷியா விமானம் தரையிறங்கியதோ அங்கிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் […]

தனது விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த Air Asia விமானம்! Read More »

செங்காங் பொங்கோல் ரயில் சேவை வழக்க நிலைக்குத் திரும்பியது!

செங்காங் பொங்கோல் ரயில் சேவை வழக்க நிலைக்குத் திரும்பியது! செங்காங் பொங்கோல் இலகு ரயில் சேவை வழக்க நிலைக்குத் திரும்பியதாக SBS Transit நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று காலை 8 55 மணியளவில் மின்சார கோளாறு காரணமாக இலகு ரயில் சேவை தடை பட்டதாக தகவல் வெளியானது. கடந்த செவ்வாய்க்கிழமை ஆகஸ்ட் 12ஆம் தேதி செங்காங் பொங்கோல் இலகு ரயில் பாதையிலும் வடகிழக்கு பாதையிலும் சேவை பாதிக்கப்பட்டது. CLICK HERE 👉👉 நல்ல சம்பளத்தில் சிங்கப்பூரில் S-Pass

செங்காங் பொங்கோல் ரயில் சேவை வழக்க நிலைக்குத் திரும்பியது! Read More »

ஆர்ச்சர்ட் சாலையில் விபத்து..!!

ஆர்ச்சர்ட் சாலையில் விபத்து..!! கடந்த(ஆகஸ்ட்) 13ஆம் தேதி SG Road Vigilante இன்று சமூக ஊடக பக்கத்தால் பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட டேஷ்கேம் காட்சிகளில் பசுபிக் பிளாசாவுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இடது பக்கத்திலிருந்து ஒரு மோட்டார் சைக்கிள் வெள்ளை நிற டொயோட்டா காரை முந்தி செல்ல முயற்சிப்பது போல் காட்சி காட்டப்பட்டிருந்தது. எதிர்பாராத விதமாக காரில் இருந்த பயணி இறங்கவிருந்த போது கதவு திறந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் கதவு மீது பலமாக மோதியதால் ஓட்டுநர் சாலையின் ஓரத்தில்

ஆர்ச்சர்ட் சாலையில் விபத்து..!! Read More »

சிகையலங்காரத் துறை மீது அதிகரிக்கும் புகார்கள்..!!!

சிகையலங்காரத் துறை மீது அதிகரிக்கும் புகார்கள்..!!! சிகை அலங்கார துறையின் மீது அதிகமாக புகார்கள் வந்துள்ளது என CASE இன் தலைவர் மெல்வின் யோங் கூறினார். தரமற்ற சேவை, கூடுதல் கட்டணம், சேவை பற்றிய தவறான தகவல்கள் முதலியன பற்றிய பெரும்பாலும் புகார் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார் இந்த ஆண்டின் முற்பாதியில் அதிக புகார்களை பெற்ற முதல் 10 துறைகளில் சிகை அலங்காரத்துறை 9 ஆவது நிலையில் உள்ளதாக CASE எனும் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

சிகையலங்காரத் துறை மீது அதிகரிக்கும் புகார்கள்..!!! Read More »

அதிர்ச்சி..!!!காபி கடைக்கு வந்த அழையா விருந்தாளி…!!!

அதிர்ச்சி..!!!காபி கடைக்கு வந்த அழையா விருந்தாளி…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் டெக் வை சாலையில் உள்ள பிளாக் 145 காபி கடையில் திடீரென ஒரு பெரிய ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு தோன்றியது. முதலில் கூரையில் இருந்த மலைப்பாம்பு, தரையில் விழுந்ததும் அங்கு குழப்பம் ஏற்பட்டது. துடைப்பம், நாற்காலி, சாக்கு போன்றவற்றைப் பயன்படுத்தி நால்வர் சேர்ந்து பாம்பை கட்டுப்படுத்தி பெரிய பையில் அடைத்தனர். CLICK HERE 👉👉 இந்த வேலைக்கு அனுபவம் தேவை!! சிங்கப்பூரில் S- Pass இல் வேலை வாய்ப்பு!! ஆனால்,

அதிர்ச்சி..!!!காபி கடைக்கு வந்த அழையா விருந்தாளி…!!! Read More »

தீ விபத்திற்குக் காரணம் PMD பேட்டரியா?

தீ விபத்திற்குக் காரணம் PMD பேட்டரியா? சிங்கப்பூரில் நேற்று (ஆகஸ்ட் மாதம்) 13ஆம் தேதி ஜாலான் மேரா HDB அடுக்குமாடி குடியிருப்பில் பிளாக் 106 இல் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. நேற்று மாலை 4 மணியளவில் ஜாலான் மேராவில் உள்ள 106 வது பிளாக்கில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த சிவில் பாதுகாப்பு பணியாளர்கள் பிரிவின் சமையலறையில் ஒரு ஆணும் பெண்ணும் மயக்கம் அடைந்த நிலையில் இருப்பதை கண்டு அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து அனுப்பி

தீ விபத்திற்குக் காரணம் PMD பேட்டரியா? Read More »

ஸ்டார்ஹப் நிறுவனத்தின் வலுவான முதல் பாதி வளர்ச்சி…!!!

ஸ்டார்ஹப் நிறுவனத்தின் வலுவான முதல் பாதி வளர்ச்சி…!!! சிங்கப்பூர்: தொலைத்தொடர்பு சேவை வழங்கும் ஸ்டார்ஹப், 2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வலுவான நிதி வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. குழுமத்தின் மொத்த வருவாய் 1.1 பில்லியன் யுவானை எட்டியது. இது கடந்த ஆண்டின் அதே காலத்துடன் ஒப்பிடும்போது 2.2% அதிகமாகும். நிறுவனத்தின் செயல்திறன் அறிக்கையில், இந்த முன்னேற்றம் பெருமளவில் பிராட்பேண்ட் சேவைகள்(4.4% வளர்ச்சி), பிராந்திய நிறுவன வணிகம் பிராந்திய நிறுவன வணிகம் (6.8% வளர்ச்சி)மற்றும் நெட்வொர்க் பாதுகாப்பு

ஸ்டார்ஹப் நிறுவனத்தின் வலுவான முதல் பாதி வளர்ச்சி…!!! Read More »

BlueSG செயலியைத் தவறாக பயன்படுத்திய ஊழியர்..!!!

BlueSG செயலியைத் தவறாக பயன்படுத்திய ஊழியர்..!!! BlueSG இல் வாடிக்கையாளர் சேவை அதிகாரியாக பணிபுரிந்த 24 வயது ஃபட்லி அன்வர் BlueSG சேவையை செயலியை தவறாக பயன்படுத்தியுள்ளார். இவருக்கு வாகனம் ஓட்டும் உரிமமும் இல்லை. தமது நண்பரை BlueSG செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லி நண்பருக்கு தெரியாமல் அவருடைய கணக்கை உபயோகித்து வந்துள்ளார்.மேலும் நண்பரின் வாகன உரிமத்தை வைத்து வண்டிகளை இரவல் பெற்று பயன்படுத்தி வந்துள்ளார். 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதியிலிருந்து 2024 ஆம்

BlueSG செயலியைத் தவறாக பயன்படுத்திய ஊழியர்..!!! Read More »

ஆறு துறைகளில் கைகோர்க்கும் இந்தியா- சிங்கப்பூர்..!!இது தொடர்பான முழு தகவலையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!!

ஆறு துறைகளில் கைகோர்க்கும் இந்தியா- சிங்கப்பூர்..!!இது தொடர்பான முழு தகவலையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!! சிங்கப்பூர்: சுகாதாரம், மருந்துகள், மேம்பட்ட உற்பத்தி உள்ளிட்ட ஆறு முக்கிய துறைகளில் இந்தியா-சிங்கப்பூர் ஒத்துழைப்பை விரிவுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது இந்தியா – சிங்கப்பூர் அமைச்சர்களின் வட்டமேசை மாநாட்டை முன்னிட்டு, சிங்கப்பூர் துணைப் பிரதமர் மற்றும் வர்த்தகம்-தொழில்துறை அமைச்சர் கான் கிம் யோங் தலைமையிலான தூதுக்குழு புது தில்லியை வந்தடைந்தது. கான் கிம் யோங் கூறுகையில், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற

ஆறு துறைகளில் கைகோர்க்கும் இந்தியா- சிங்கப்பூர்..!!இது தொடர்பான முழு தகவலையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!! Read More »

இலவச உணவு விதி – சமூக நன்மையா, விற்பனையாளருக்கு சுமையா…??

இலவச உணவு விதி – சமூக நன்மையா, விற்பனையாளருக்கு சுமையா…?? சிங்கப்பூர்: புக்கிட் கான்பெரா ஹாக்கர் மையத்தில் சமீபத்தில் ஓர் விவாதம் எழுந்துள்ளது. அங்குள்ள மேலாண்மை நிறுவனம் கேனோபி ஹாக்கர்ஸ் குழுமம்,விற்பனையாளர்கள் தங்கள் சொந்த செலவில் இலவச உணவுகளை வழங்க வேண்டும் என்ற ஒரு விதியை ஒப்பந்தத்தில் சேர்த்ததாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் மாதத்திற்கு 30 உணவுகள் என்ற அளவில் இருந்த திட்டம், பின்னர் 60 உணவுகளாகவும், மூன்று ஆண்டுகளில் 100 உணவுகளாகவும் மாற்றப்பட்டது. நிறுவனம் இதை சமூகத்திற்குத்

இலவச உணவு விதி – சமூக நன்மையா, விற்பனையாளருக்கு சுமையா…?? Read More »