singapore current news

சீன நாட்டு திருடர்கள் 4 பேர் கைது..!!!

சீன நாட்டு திருடர்கள் 4 பேர் கைது..!!! இந்த மாதம்(ஆகஸ்ட்) 8 ஆம் தேதி சமூக வருகை அட்டைகளை பயன்படுத்தி நான்கு சந்தேக நபர்களும் உட்லண்ட்ஸ் சோதனை சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் நுழைந்தனர். சோவ் கிஃபா மற்றும் சோவ் யிங்குய், 36, ஹீ ஜியாவோ, 38, மற்றும் யாங் சாவோ, 41 ஆகியோர் நான்கு சீன நாட்டினர் ஆவார். இந்த நான்கு பேரும் ரயில் பாதை மற்றும் புக்கிட் திமா சாலையில் ஒரு அமலாக்க நடவடிக்கையின் போது […]

சீன நாட்டு திருடர்கள் 4 பேர் கைது..!!! Read More »

விமான சேவைகள் ரத்து..!!!

விமான சேவைகள் ரத்து..!!! தைவானின் தென் பகுதியை சூறாவளி நேற்று (13 ஆம் தேதி) கடந்தது. இதனால் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. தைபேயிலிருந்து சிங்கப்பூருக்கு வர இருந்த சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தைவானை பூடூல் சூறாவளி ஏற்பட்டது. இச்சம்பவத்தினால் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. CLICK HERE 👉👉 குறைந்த செலவில் சிங்கப்பூரில் E PASS இல் வேலைவாய்ப்பு.!!! பயணிகளுக்கான மாற்று ஏற்பாடுகளை செய்வதாய் Scoot விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமான சேவைகள் ரத்து..!!! Read More »

சிங்கப்பூரிலுள்ள பள்ளி ஊழியருக்கு காசநோய் தொற்று உறுதி..!!!

சிங்கப்பூரிலுள்ள பள்ளி ஊழியருக்கு காசநோய் தொற்று உறுதி..!!! ஈஸ்ட் கோஸ்டில் உள்ள MindChamps பாலர் பள்ளியின் ஊழியருக்கு காசநோய் ஏற்பட்டது என சென்ற மாதம் (ஜூலை 2025) 15 ஆம் தேதி ஒரு அமைப்பு கூறியது. பாலர் பள்ளி ஊழியருக்கு காசநோய் ஏற்பட்டு இருப்பதால் தோ பாயோ, ஈஸ்ட் கோஸ்டில் உள்ள 2 பள்ளி மாணவர்களுக்கு சோதனை நடத்தப்படும் என்ற தகவலை தொற்றுநோய் தடுப்பு அமைப்பு நேற்று(ஆகஸ்ட் மாதம்) 13 ஆம் தேதி வெளியிட்டுள்ளது. CLICK HERE👉👉படிப்பு

சிங்கப்பூரிலுள்ள பள்ளி ஊழியருக்கு காசநோய் தொற்று உறுதி..!!! Read More »

சிங்கப்பூரில் புகையிலையை கடத்த முயன்ற வாகனங்கள்..!!!

சிங்கப்பூரில் புகையிலையை கடத்த முயன்ற வாகனங்கள்..!!! இந்த மாதம்(ஆகஸ்ட்) 5 – ஆம் தேதி கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 5:30 மணி முதல் 6:50 மணி வரை உட்லேண்ட்ஸ் சோதனை சாவடியில் மலேசியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள லாரி, மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரி மற்றும் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட காரை சோதனை சாவடி ஊழியர்கள் தடுத்து நிறுத்தியதாகவும் இந்த வாகனங்களில் புகையிலை வேண்டுவதை கண்டறிந்ததாகவும் அதிகாரிகள் சமூக வலைதளமான பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தனர். CLICK HERE👉👉படிப்பு தேவை இல்லை!!

சிங்கப்பூரில் புகையிலையை கடத்த முயன்ற வாகனங்கள்..!!! Read More »

சிங்கப்பூர் மருத்துவ பள்ளி – மாணவர் சேர்க்கை அதிகரிப்பு..!!!

சிங்கப்பூர் மருத்துவ பள்ளி – மாணவர் சேர்க்கை அதிகரிப்பு..!!! லீ காங் சியான் மருத்துவப் பள்ளி 2013 முதல் இளங்கலை மாணவர்களை ஏற்றுக்கொண்டு வருகிறது. இது சிங்கப்பூரில் இடங்களை பல மருத்துவ பட்டம் வழங்கும் இரண்டாவது நிறுவனமாக மாறியுள்ளது. இந்த ஆண்டு 13வது புதிய மாணவர் வகுப்பு தொடங்க உள்ளது. நான் யார் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் லீகாம் சியான் மருத்துவப் பள்ளி இதுவரை இல்லாத அளவிற்கு புதிய மாணவர்களை சேர்த்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூர் மருத்துவ பள்ளி – மாணவர் சேர்க்கை அதிகரிப்பு..!!! Read More »

NTUC இல் பொறுப்பேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்.!!!

NTUC இல் பொறுப்பேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்.!!! சிங்கப்பூர்: ஜாலான் பெசார் வரும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் மாதம்) 18ஆம் தேதி முதல் NTUC இன் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முறை பயிற்சி மையமான e2i – யில் தொழில் சேவைகள் மற்றும் கூட்டணி குழுவின் பங்குதாரர் மேலாண்மை இயக்குனராக இணைவார் எனவும், மேலும் தொழிற் கட்சி எம்பி ஆகவும் மாறுவார் என்றும் NTUC ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜாலான் பெசார் ஜி.ஆர்.சி நாடாளுமன்ற உறுப்பினர் பூன் லீ கா, தொழிலாளர்

NTUC இல் பொறுப்பேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்.!!! Read More »

சிங்கப்பூரில் கார் விபத்து..!!

சிங்கப்பூரில் கார் விபத்து..!! சிங்கப்பூர்: நேற்று (ஆகஸ்ட் மாதம் ) 13ஆம் தேதி காலை மவுண்ட்பேட்டன் சாலை மற்றும் கில்லெமார்ட் சாலை சந்திப்பில் ஒரு போக்குவரத்து விபத்து ஏற்பட்டது. இதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். விபத்து ஏற்பட்டவுடன் கிடைத்த தகவலின் மூலம் அங்குள்ள சிவில் பாதுகாப்பு படை விரைந்து சென்று பார்வையிட்டனர். சேனல் 8 இன் விசாரணைக்கு பதிலளிக்க விதமாக இன்று காலை 8 மணி அளவில் தங்களுக்கு ஒரு தகவல் கிடைத்ததாக சிவில் பாதுகாப்பு படை

சிங்கப்பூரில் கார் விபத்து..!! Read More »

மறு வேலை வாய்ப்பு வயது உயர்வு – மனிதவள அமைச்சகம் நடவடிக்கை..!!!

மறு வேலை வாய்ப்பு வயது உயர்வு – மனிதவள அமைச்சகம் நடவடிக்கை..!!! சிங்கப்பூரில் வெவ்வேறு சட்டப்பூர்வ ஓய்வூதியம் மற்றும் மறு வேலை வாய்ப்பு வயதுகளால் பாதிக்கப்பட்ட மூன்று வயதானவர்களுக்கான வேலை வாய்ப்பு விளைவுகளை கணக்கெடுப்பு பகுப்பாய்வு செய்தது. 2022 ஆம் ஆண்டு மறு வேலைவாய்ப்பு வயது 67 இலிருந்து 68 ஆக சமீபத்தில் அதிகரித்ததன் மூலம் வயதான தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பு விகிதமும் அதிகரித்துள்ளது. அதாவது, 0.7 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு 65

மறு வேலை வாய்ப்பு வயது உயர்வு – மனிதவள அமைச்சகம் நடவடிக்கை..!!! Read More »

சிங்கப்பூரில் மொழிபெயர்ப்பு போட்டி..!!!

சிங்கப்பூரில் மொழிபெயர்ப்பு போட்டி..!!! சிங்கப்பூரில் தமிழ் பட்டிமன்ற கலைக்கழகம் நடக்கும் தேசிய தின மொழிபெயர்ப்பு போட்டி மற்றும் மலர் வெளியீடு (ஆகஸ்ட் மாதம்) 17ஆம் தேதி தேசிய நூலகத்தில் நடைபெற இருக்கின்றது. அமைச்சர்கள், தலைவர்களின் வாழ்த்து செய்திகள், கட்டுரை, கவிதை, சிறுகதைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இலக்கிய மலராக SG60 சிறப்பு மலர் வெளியிடப்படுகிறது. அதே நாளில் தமிழ் பட்டிமன்ற கலைக்கழகத்தின் 125 நிகழ்வுகளின் நிறைவு மலர் பாசிபிலிட்டி அறையில் காலை 10:30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. மேலும்

சிங்கப்பூரில் மொழிபெயர்ப்பு போட்டி..!!! Read More »

சிங்டெல் நிறுவனம் – காலாண்டு முடிவு அறிவிப்பு..!!!

சிங்டெல் நிறுவனம் – காலாண்டு முடிவு அறிவிப்பு..!!! சிங்கப்பூரில் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமான சிங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப காலாண்டு முடிவுகளை இன்று (ஆகஸ்ட் 13 ஆம் தேதி) அறிவித்துள்ளது. கடந்த காலாண்டில் அதன் நிகர லாபம் ஆண்டிற்கு ஆண்டு 14% அதிகரித்து தற்போது $686 மில்லியனாக உயர்ந்துள்ளதாக குழு அறிவித்துள்ளது. இதற்கு காரணம் அதன் ஆதஸ்திரேலிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஆப்டஸின் வலுவான செயல்திறன் ஆகும் என தெரிவித்துள்ளது. திண்டலின் மேம்பட்ட செயல் திறன் முக்கிய சந்ததிகளை தொலைத்தொடர்பு

சிங்டெல் நிறுவனம் – காலாண்டு முடிவு அறிவிப்பு..!!! Read More »