singapore news tamil

சாங்கி விமான நிலையத்தில் 6 கடைகளில் திருட்டு..!! பிரிட்டிஷ் நபர் கைது..!!

சாங்கி விமான நிலையத்தில் 6 கடைகளில் திருட்டு..!! பிரிட்டிஷ் நபர் கைது..!! சிங்கப்பூர்: சாங்கி விமான நிலையத்தின் போக்குவரத்துப் பகுதியில் உள்ள பல கடைகளில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக 56 வயது பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜூலை 16ஆம் தேதி அன்று இரவு 9:22 மணி அளவில் சாங்கி விமான நிலைய முனையம் 3ல் உள்ள காஸ்மெட்டிக்ஸ் & பெர்ஃபியூம்ஸ் (The Shilla Cosmetics & Perfumes) கடையில் இருந்த […]

சாங்கி விமான நிலையத்தில் 6 கடைகளில் திருட்டு..!! பிரிட்டிஷ் நபர் கைது..!! Read More »

சிங்கப்பூர் PCM பெர்மிட்: பாதுகாப்பானதா? நிரந்தர வேலை கிடைக்குமா?

சிங்கப்பூர் PCM பெர்மிட்: பாதுகாப்பானதா? நிரந்தர வேலை கிடைக்குமா? சிங்கப்பூரில் வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் மத்தியில் எழும் பொதுவான கேள்விகளில் ஒன்றுதான் இந்த PCM பெர்மிட் பற்றிய சந்தேகம். ‘PCM பெர்மிட் பாதுகாப்பானதா? இதில் நிரந்தர வேலை கிடைக்குமா?’ என்ற கேள்விக்கான தெளிவான விளக்கத்தை இங்கு பார்ப்போம். PCM பெர்மிட் பாதுகாப்பானதா?சிங்கப்பூரில் உள்ள PCM (Process Construction and Maintenance) பெர்மிட் என்பது, கப்பல் துறை (Shipyard) பெர்மிட்டை விட மிகவும் சிறந்த மற்றும் பாதுகாப்பான ஒரு

சிங்கப்பூர் PCM பெர்மிட்: பாதுகாப்பானதா? நிரந்தர வேலை கிடைக்குமா? Read More »

இந்திய தூதரக சேவை ஏலத்தில் முறைகேடு..?சிங்கப்பூரில் இந்திய பாஸ்போர்ட், விசா சேவைகள் பாதிக்கப்படுமா..?

இந்திய தூதரக சேவை ஏலத்தில் முறைகேடு..?சிங்கப்பூரில் இந்திய பாஸ்போர்ட், விசா சேவைகள் பாதிக்கப்படுமா..? சிங்கப்பூர், ஆஸ்திரேலியா வெளியிட்ட 4 நாடுகளுக்கு கடப்பிதழ்(Passport), விசா (Visa) போன்ற இந்திய தூதரக சேவைகள் வழங்கும் நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்க இந்திய அரசாங்கம் நடத்திய ஏலக் குத்தகையை டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ஏலக்குத்தகை நியாயமான முறையில் நடத்தப்படவில்லை என்று ஏலத்தில் தோல்வி அடைந்த இரு நிறுவனங்கள் கொடுத்த வழக்கில் நீதிமன்றம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை

இந்திய தூதரக சேவை ஏலத்தில் முறைகேடு..?சிங்கப்பூரில் இந்திய பாஸ்போர்ட், விசா சேவைகள் பாதிக்கப்படுமா..? Read More »

மலேசியாவில் கழிவறை சென்ற சிங்கப்பூர் பயணியை விட்டுச் சென்ற பேருந்து..!! Instagram வீடியோ வைரல்!

மலேசியாவில் கழிவறை சென்ற சிங்கப்பூர் பயணியை விட்டுச் சென்ற பேருந்து..!! Instagram வீடியோ வைரல்! அதிகாலை 4:15 மணியளவில் மலேசியாவில் ஒரு தங்குமிட நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தப்பட்டபோது அவர் கழிவறைக்கு சென்றுள்ளார். அவர் கழிவறைக்குச் சென்று திரும்பி வருவதற்குள் அவரின் பாஸ்போர்ட் மற்றும் அனைத்து உடைமைகளுடனும் பேருந்து நிறுத்திய இடத்திலிருந்து கிளம்பிவிட்டது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! அதிகாலை 4:15 மணியளவில் மலேசியாவில் ஒரு தங்குமிட நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தப்பட்டபோது அவர் கழிவறைக்கு சென்றுள்ளார். அவர்

மலேசியாவில் கழிவறை சென்ற சிங்கப்பூர் பயணியை விட்டுச் சென்ற பேருந்து..!! Instagram வீடியோ வைரல்! Read More »

செராங்கூன்–ஈனோஸ் பேருந்து ஒப்பந்தம்: 2027 முதல் சேவையை இயக்கும் SMRT..!!

செராங்கூன்–ஈனோஸ் பேருந்து ஒப்பந்தம்: 2027 முதல் சேவையை இயக்கும் SMRT..!! சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) செராங்கூன்- ஈனோஸ் பேருந்துத் தொகுப்பை இயக்குவதற்கான $599.5 மில்லியன் மதிப்புள்ள 5 ஆண்டு ஒப்பந்தத்தை SMRT பஸ்சஸ் (SMRT Buses) நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இதன் மூலம் 2027 ஜூன் 13 முதல் இப்பகுதியின் 26 பேருந்துச் சேவைகளை SBS ட்ரான்சிட் நிறுவனத்தில் இருந்து SMRT அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கும். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! SMRT நிறுவனம் பேருந்துச்

செராங்கூன்–ஈனோஸ் பேருந்து ஒப்பந்தம்: 2027 முதல் சேவையை இயக்கும் SMRT..!! Read More »

சிங்கப்பூரில் எட்டோமிடேட் கலந்த ‘ஸோம்பி வேப்’ பறிமுதல்..!! 43 வயது நபர் மீது வழக்கு.!!

சிங்கப்பூரில் எட்டோமிடேட் கலந்த ‘ஸோம்பி வேப்’ பறிமுதல்..!! 43 வயது நபர் மீது வழக்கு.!! சிங்கப்பூருக்குள் மின்னணு சிகரெட்டைகளைக் கடத்தியதாகவும் தனது வீட்டில் ஸோம்பி போதைப்பொருள் எனப்படும் எட்டோமிடேட் கலந்த மின்னணு சிகரெட் கார்ட்ரிட்ஜ்களை (Kpods) விநியோகத்திற்காக வைத்திருந்ததாகவும் 43 வயது சிங்கப்பூர் நபரான கெவின் ங் ஜியாரென் மிது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! கடந்த ஜூலை 6ஆம் தேதி அன்று உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் குடிநுழைவு சோதனைச்

சிங்கப்பூரில் எட்டோமிடேட் கலந்த ‘ஸோம்பி வேப்’ பறிமுதல்..!! 43 வயது நபர் மீது வழக்கு.!! Read More »

ஒரே இரவில் HDB-யில் 2 தீ விபத்து..!!பின்னணியில் அதிர்ச்சி தகவல்!

ஒரே இரவில் HDB-யில் 2 தீ விபத்து..!!பின்னணியில் அதிர்ச்சி தகவல்! சிங்கப்பூர்: புக்கிட் பாஞ்சாங் ஜெலபாங் ரோட்டில் உள்ள HDB அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே இரவில் அடுத்தடுத்து 2 தீ விபத்துகள் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ஒரு நபர் அடையாளம் காணப்பட்டு காவல்துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! இந்த தீ விபத்துகள் திட்டமிட்டு நடத்தப்பட்டவை என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின்(SCDF) முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜூலை 15ஆம்

ஒரே இரவில் HDB-யில் 2 தீ விபத்து..!!பின்னணியில் அதிர்ச்சி தகவல்! Read More »

உட்லண்ட்ஸில் பயங்கர விபத்து..! SMRT பேருந்து – கார் மோதல்… 5 பேர் மருத்துவமனையில்..!

உட்லண்ட்ஸில் பயங்கர விபத்து..! SMRT பேருந்து – கார் மோதல்… 5 பேர் மருத்துவமனையில்..! சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் அவென்யூ 2 இல் SMRT பேருந்தும் காரும் மோதிக்கொண்டதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. உட்லண்ட்ஸ் 62 டிரைவ், உட்லண்ட்ஸ் 62 டிரைவ், உட்லண்ட்ஸ் லூப் ரோடு மற்றும் உட்லண்ட்ஸ் 64 டிரைவ் சந்திப்பில், நேற்று (ஜூலை 15) காலை சுமார் 8:00 மணி அளவில் ஒரு விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. CLICK HERE 👉👉சமையல் வேலை

உட்லண்ட்ஸில் பயங்கர விபத்து..! SMRT பேருந்து – கார் மோதல்… 5 பேர் மருத்துவமனையில்..! Read More »

NCCS கட்டுமான திட்டத்தில் என்ன நடந்தது..?? வெளியான தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்!!

NCCS கட்டுமான திட்டத்தில் என்ன நடந்தது..?? வெளியான தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்!! சிங்கப்பூர் தணிக்கைக் துறைத் தலைவர் (AGO) வெளியிட்டுள்ள 2025-2026 நிதியாண்டுக்கான அறிக்கையில், சுகாதார அமைச்சகம் (MOH) மற்றும் அதன் கீழ் செயல்படும் MOH ஹோல்டிங்ஸ்(MOHH) நிறுவனம் நிர்வகித்த தேசிய புற்றுநோய் மைய (NCCS) புதிய கட்டடக் கட்டுமானத் திட்டத்தில் பல்வேறு நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் முறையற்ற விலை நிர்ணய விதிமீறல்கள் இருப்பதுகண்டறியப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு!! ஆவணங்கள் போலியாகத்

NCCS கட்டுமான திட்டத்தில் என்ன நடந்தது..?? வெளியான தணிக்கை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்!! Read More »

சிங்கப்பூரில் நீங்கள் இந்த தவறை செய்தால் திருப்பி சிங்கப்பூருக்குள் வரவே முடியாது!

சிங்கப்பூரில் நீங்கள் இந்த தவறை செய்தால் திருப்பி சிங்கப்பூருக்குள் வரவே முடியாது! சிங்கப்பூரில் இருக்கும் இன்னும் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால் சிங்கப்பூரில் அவர்கள் வாங்கும் சம்பளத்திற்கு அவர்கள் நிச்சயமாக வருமான வரி கட்டியே ஆக வேண்டும். இது இன்னும் பலருக்கு தெரியவில்லை. ஒரு சிலர் அவர்களுடைய வருமான வரியை முறையாக செலுத்தாமல் சிங்கப்பூரிலிருந்து இந்தியா வந்து விடுவதால் அவர்கள் திரும்ப சிங்கப்பூர் செல்வதில் பல சிக்கல்களை சந்திக்கின்றனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் டிரைவர் வேலை

சிங்கப்பூரில் நீங்கள் இந்த தவறை செய்தால் திருப்பி சிங்கப்பூருக்குள் வரவே முடியாது! Read More »