singapore news tamil

இந்தோனேஷியாவில் சிங்கப்பூரர் கைது..!! காரணம் என்ன..??

இந்தோனேஷியாவில் சிங்கப்பூரர் கைது..!! காரணம் என்ன..?? இந்தோனேசியத் தலைநகர் ஜகர்த்தாவில், கேபாட்(kpods) எனப்படும் போதைப் பொருள் கலந்த மின்சிகரெட்டுகளைத் தயாரித்த வீட்டில் அந்நாட்டு போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரும், சுங்கத்துறையினரும் நடத்திய அதிரடி சோதனையில் 34 வயது சிங்கப்பூரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 17, 202) அன்று வட ஜகார்த்தாவின் ஆடம்பர குடியிருப்புப் பகுதியில் இந்த சோதனையானது நடத்தப்பட்டது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் பாதசாரிகளுக்கான புதிய எச்சரிக்கை..!! விதிமீறினால் கடும் தண்டனை..!! LHM […]

இந்தோனேஷியாவில் சிங்கப்பூரர் கைது..!! காரணம் என்ன..?? Read More »

சாலையைக் கடந்த மூதாட்டி மீது கார் மோதி விபத்து..!! தப்பித்து சென்ற கார் ஓட்டுநர்..??

சாலையைக் கடந்த மூதாட்டி மீது கார் மோதி விபத்து..!! தப்பித்து சென்ற கார் ஓட்டுநர்..?? சிங்கப்பூரின் ஜாலான் புக்கிட் மேரா மற்றும் கிம் தியான் சாலை சந்திப்பில் நேற்று (ஜூலை 19) அதிகாலை 5:05 மணி அளவில் ஒரு விபத்தானது நிகழ்ந்துள்ளது. சாலையைக் கடக்க முயன்ற 79 வயதுடைய பெண் மீது கார் வேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் பாதசாரிகளுக்கான புதிய எச்சரிக்கை..!! விதிமீறினால் கடும் தண்டனை..!! இச்சம்பவம் குறித்த காணொளி

சாலையைக் கடந்த மூதாட்டி மீது கார் மோதி விபத்து..!! தப்பித்து சென்ற கார் ஓட்டுநர்..?? Read More »

சிங்கப்பூரில் தமிழ் மொழி பற்றிய சிங்கப்பூர் பிரதமரின் கருத்து!

சிங்கப்பூரில் தமிழ் மொழி பற்றிய சிங்கப்பூர் பிரதமரின் கருத்து! தமிழ் மொழி தேர்வுக்கானது அல்ல, வாழ்வுக்கானது: சிங்கப்பூர் பிரதமரின் உன்னதப் பார்வை மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்றத்திற்கான கருவி மட்டுமல்ல; அது ஒரு இனத்தின் அடையாளம், கலாச்சாரம் மற்றும் வாழ்வியல் நெறி. உலகிலேயே மிக மூத்த மொழியாகவும், இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் மொழியாகவும் திகழ்வது தமிழ் மொழி. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் பாதசாரிகளுக்கான புதிய எச்சரிக்கை..!! விதிமீறினால் கடும் தண்டனை..!! சிங்கப்பூர் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளில்

சிங்கப்பூரில் தமிழ் மொழி பற்றிய சிங்கப்பூர் பிரதமரின் கருத்து! Read More »

சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்லும் முன் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய E Pass தகவல்கள்..!முழுமையான வழிகாட்டி!

சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்லும் முன் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய E Pass தகவல்கள்..!முழுமையான வழிகாட்டி! சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்ல திட்டமிடும் பலருக்கும், ஈ-பாஸ் (E-Pass) விண்ணப்பம் நிராகரிக்கப்படுவது தற்போதைய சூழலில் பெரும் சவாலாக மாறியுள்ளது. ஒருமுறைக்கு இருமுறை E Pass நிராகரிக்கப்பட்டால் அடுத்து என்ன செய்ய வேண்டும், எதனால் இந்த நிராகரிப்பு ஏற்படுகிறது மற்றும் இதற்கான மாற்று வழிகள் என்ன என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம். E Pass நிராகரிக்கப்படக் காரணங்கள் மற்றும் தீர்வுகள்:E Pass முதன்முறை

சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்லும் முன் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய E Pass தகவல்கள்..!முழுமையான வழிகாட்டி! Read More »

உலகை வியக்க வைத்த சாங்கி விமான நிலையம்..!!பயணிகள் போக்குவரத்தில் புதிய வரலாற்றுச் சாதனை!

உலகை வியக்க வைத்த சாங்கி விமான நிலையம்..!!பயணிகள் போக்குவரத்தில் புதிய வரலாற்றுச் சாதனை! கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய உலகளாவிய சுற்றுலா மற்றும் போக்குவரத்துத் துறை மிகப்பெரிய மீட்சியைச் சந்தித்து வருகிறது. இதில் தென்கிழக்கு ஆசியாவின் மிக முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கும் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம், தனது வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு அதிகப்படியான பயணிகளைக் கையாண்டு புதிய உலக சாதனை படைத்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! அனுபவம் உள்ளவர்கள் உடனே அப்ளை செய்யலாம்..!!

உலகை வியக்க வைத்த சாங்கி விமான நிலையம்..!!பயணிகள் போக்குவரத்தில் புதிய வரலாற்றுச் சாதனை! Read More »

சிங்கப்பூரில் பாதசாரிகளுக்கான புதிய எச்சரிக்கை..!! விதிமீறினால் கடும் தண்டனை..!!

சிங்கப்பூரில் பாதசாரிகளுக்கான புதிய எச்சரிக்கை..!! விதிமீறினால் கடும் தண்டனை..!! நவீன நகரமயமாக்கலில் சாலைப் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாக உருவெடுத்துள்ளது. உலகளவில் சாலை விபத்துகளில் பாதசாரிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், சட்டத்தை மதிக்காமல் கண்ட இடங்களில் சாலையைக் கடக்கும் பாதசாரிகளுக்கு எதிராகப் போக்குவரத்துத் துறை கடுமையான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேம்பாலங்கள் அல்லது பாதசாரி சிக்னல்கள் இருக்கும்போது, அவற்றை விடுத்து சாலையை ஆபத்தான முறையில் கடப்பவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கும்

சிங்கப்பூரில் பாதசாரிகளுக்கான புதிய எச்சரிக்கை..!! விதிமீறினால் கடும் தண்டனை..!! Read More »

உட்லண்ட்ஸ் அவென்யூவில் கார்-லாரி விபத்து..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

உட்லண்ட்ஸ் அவென்யூவில் கார்-லாரி விபத்து..!! போலீஸ் தீவிர விசாரணை..!! சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் பகுதியில் நிகழ்ந்த கார்-லாரி விபத்தில் டாக்ஸி ஓட்டுநரும் அவரது பெண் பயணியும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்திற்கு காரணமான 30 வயதில் டாக்ஸி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! அனுபவம் உள்ளவர்கள் உடனே அப்ளை செய்யலாம்..!! இந்த விபத்தானது ஜூலை 16ஆம் தேதி அன்று காலை 6:25 மணி அளவில் உட்லண்ட்ஸ் அவன்யூ 6 மற்றும்

உட்லண்ட்ஸ் அவென்யூவில் கார்-லாரி விபத்து..!! போலீஸ் தீவிர விசாரணை..!! Read More »

வீட்டில் முதலாளி இல்லாத நேரத்தில் கைவரிசை காட்டிய பணிப்பெண்..! சிக்கியது எப்படி?

வீட்டில் முதலாளி இல்லாத நேரத்தில் கைவரிசை காட்டிய பணிப்பெண்..! சிக்கியது எப்படி? சிங்கப்பூரில் தனது முதலாளியின் பாதுகாப்பான பெட்டகத்தில் இருந்து, பல தவணைகளாக பண மற்றும் நகைகளை திருடி பிலிப்பைன்ஸில் உள்ள தனது சொந்த ஊரில் அடுக்குமாடிக் குடியிருப்புகள், கார்கள் மற்றும் நிலம் வாங்கிய 47 வயது பெண்ணுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது. இது குறித்த நீதிமன்ற விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்துள்ளது. CLICK HERE

வீட்டில் முதலாளி இல்லாத நேரத்தில் கைவரிசை காட்டிய பணிப்பெண்..! சிக்கியது எப்படி? Read More »

சிங்கப்பூர் மசாஜ் கடையில் பரபரப்பு..! பெண் ஊழியரை தாக்கிய 40 வயது பெண் கைது.!

சிங்கப்பூர் மசாஜ் கடையில் பரபரப்பு..! பெண் ஊழியரை தாக்கிய 40 வயது பெண் கைது.! சிங்கப்பூர் சைனா டவுனில் பீப்பிள்ஸ் பார்க் வளாகத்தில் உள்ள ஒரு மசாஜ் கடைக்கு வெளியே, மசாஜ் செய்யும் பெண் ஊழியரை அறைந்து, தரையில் தள்ளித் தாக்கிய 40 வயது பெண் ஒருவரை பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக காவல்துறை கைது செய்துள்ளது. இது குறித்த வீடியோ பதிவானது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூர் மசாஜ் கடையில் பரபரப்பு..! பெண் ஊழியரை தாக்கிய 40 வயது பெண் கைது.! Read More »

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக அதிரடி..!! 100 பேர் கைது..!!

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக அதிரடி..!! 100 பேர் கைது..!! சிங்கப்பூர் மத்திய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு (CNB) நாடு தழுவிய அளவில் நடத்திய தீவிர சோதனையில் 100 போதைப் பொருள் சந்தேக நபர்களைக் கைது செய்து $34,000க்கும் அதிகமான மதிப்புடைய போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளது. இந்த சோதனை கடந்த ஜூலை 12 முதல் ஜூலை 17ஆம் தேதி வரையிலான 6 நாட்களில் மேற்கொள்ளப்பட்டது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! அனுபவம் உள்ளவர்கள்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக அதிரடி..!! 100 பேர் கைது..!! Read More »