worldnews today

போக்குவரத்து விதியை மீறியதால் ஏற்பட்ட உயிரிழப்பு..!!

போக்குவரத்து விதியை மீறியதால் ஏற்பட்ட உயிரிழப்பு..!! ஜப்பானில் உள்ள ஒரு அமைச்சரவை அலுவலக வாகனம் போக்குவரத்து விதியை மீறி இயக்கிய காரணத்தினால் ஒன்றன்பின் ஒன்றாக ஆறு வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கார் விபத்தானது நேற்று முன்தினம் (22.01.26) டோக்கியோவின் மினாடோ வார்டில் உள்ள அக சாகாவில் இருக்கும் ஒரு போக்குவரத்து சந்திப்பில் மாலை சரியாக 6:35 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. CLICK HERE👉👉முன் அனுபவம் தேவை..!! சிங்கப்பூரில் NTS PERMIT இல் பணிபுரிய ஓர் […]

போக்குவரத்து விதியை மீறியதால் ஏற்பட்ட உயிரிழப்பு..!! Read More »

சாகச விளையாட்டில் ஈடுபட்ட 15 பேர் அந்தரத்தில் சிக்கிய சம்பவம்..!!!

சாகச விளையாட்டில் ஈடுபட்ட 15 பேர் அந்தரத்தில் சிக்கிய சம்பவம்..!!! ஹாங்காங்கின் ஓஷன் பார்க் கேளிக்கைப் பூங்காவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சாகச விளையாட்டில் ஈடுபட்ட 15 பேர் சுமார் 20 நிமிடங்கள் அந்தரத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் ‘Wild Twister’ எனப்படும், காற்றாடியைப் போல் சுழலும் சாகச இயந்திரத்தில் ஏறியிருந்தனர். புவியீர்ப்புச் சக்தியைவிட நான்கு மடங்கு வலிமையுடன் சுழலும் இந்த இயந்திரம்,பாதி வழியில் திடீரென பழுதடைந்து நின்றுவிட்டது. இயந்திரம் நடுவே நின்றதால்,

சாகச விளையாட்டில் ஈடுபட்ட 15 பேர் அந்தரத்தில் சிக்கிய சம்பவம்..!!! Read More »

மலேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்..!! மக்கள் பீதி…!!!

மலேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்..!! மக்கள் பீதி…!!! மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் இன்று(28.12.25)காலை மீண்டும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்குப் பகுதியில் உள்ள பகோ மாவட்டத்தின் புக்கிட் ஹபாங்கில் 3.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காலை 8:55 மணியளவில் பதிவானதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் S PASS இல் டிரான்ஸ்ஃபர் வேலை வந்துவிட்டது..!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! சைனா பிரஸ் தகவலின்படி, இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி செகாமட்டிலிருந்து தென்மேற்கே 16 கிலோமீட்டர்

மலேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்..!! மக்கள் பீதி…!!! Read More »

தைவானில் இருக்கும் சிங்கப்பூரர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!!

தைவானில் இருக்கும் சிங்கப்பூரர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!! தைவானின் கிழக்கு கடற்கரையில் நேற்று (27.12.25) இரவு 7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் பகுதியில் பயணம் செய்கிற அல்லது வசித்து வரும் சிங்கப்பூரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு தைபேயில் உள்ள சிங்கப்பூர் வர்த்தக அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் S PASS இல் டிரான்ஸ்ஃபர் வேலை வந்துவிட்டது..!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! நிலநடுக்கத்திற்குப் பிறகு மீண்டும் நில அதிர்வுகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும்,

தைவானில் இருக்கும் சிங்கப்பூரர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!! Read More »

என்னது..!! உலக வரலாற்றில் முதல்முறையாக..!! எலான் மஸ்க் ரூ.88 லட்சம் கோடி ஊதியம் வாங்குறாங்களா..??

என்னது..!! உலக வரலாற்றில் முதல்முறையாக..!! எலான் மஸ்க் ரூ.88 லட்சம் கோடி ஊதியம் வாங்குறாங்களா..?? உலகின் மிகப் பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்கிற்கு, கார்பிரேட் நிறுவனங்களின் நிறுவனராக உள்ளவர் எலான் மஸ்க். எலான் மஸ்கிற்கு உலகில் முதல்முறையாக 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.88 லட்சம் கோடி) அளவிலான ஊதியம், வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல்முறையாக 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான ஊதியம் வழங்க டெஸ்லாவின் 75 பங்குதாரர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஊதியம்

என்னது..!! உலக வரலாற்றில் முதல்முறையாக..!! எலான் மஸ்க் ரூ.88 லட்சம் கோடி ஊதியம் வாங்குறாங்களா..?? Read More »

தீ விபத்தில் 20 பேர் உயிரிழப்பு..!! எந்த நெடுஞ்சாலையில்?

தீ விபத்தில் 20 பேர் உயிரிழப்பு..!! எந்த நெடுஞ்சாலையில்? பெங்களூருக்கும் ஹைதராபாத்தில் இருக்கும் இடையில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று(24/20/2025) அதிகாலை 3:30 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தானது தனியார் பேருந்து ஒன்றும் மற்றும் மோட்டார் சைக்கிள் எதிர் எதிர் மோதியதில் எரிபொருள் கசிவு மற்றும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த நேரத்தில் 41 பயணிகள் பேருந்தில் பயணம் செய்துள்ளதாகவும், இதில் 21 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உள்ளூர்

தீ விபத்தில் 20 பேர் உயிரிழப்பு..!! எந்த நெடுஞ்சாலையில்? Read More »

கனமழையால் 27 பேர் மரணமா?எங்கு?

கனமழையால் 27 பேர் மரணமா? எங்கு? மெக்சிகோ நகரில் உள்ள பாஜா கலிபோர்னியா தீபகற்பத்திலும் மெக்சிகோவின் மேற்கு பசிபிக் கடலோர பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய புயல்கள் உருவாகி அப்பகுதி முழுவதும் கனமழை ஏற்பட்டு வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. இதனால் பெரும்பாலான இடங்களில் பல நிலச்சரிவுகளும் மின்தடைகளும் ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஆறுகள் முழுவதும் நிரம்பி வழிந்து ஓடியது. CLICK HERE👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!!! ஹிடால்கோ மாநிலத்தில் 1,000 வீடுகளும் 100க்கும் மேற்பட்ட பள்ளிகளும் சேதமடைந்துள்ளன. இதில் குறைந்தபட்சம்

கனமழையால் 27 பேர் மரணமா?எங்கு? Read More »

விமான சேவையை விரிவுபடுத்த திட்டம்..!! எங்கு? எந்த நிறுவனம்?

விமான சேவையை விரிவுபடுத்த திட்டம்..!! எங்கு? எந்த நிறுவனம்? 📌ஏர் ஏசியா நிறுவனம் விமான சேவையை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 👉எதற்கிடையில்? இலங்கை – தாய்லாந்து விமான சேவை 👉எந்த மாதத்தில் இருந்து? டிசம்பர் (2025) CLICK HERE👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!!! ✈️அறிவிப்பு என்ன?கொழும்பு – பெங்கோக் விமான சேவை வாரத்திற்கு 7 முதல் 10 விமானங்கள் வரை உயர்த்தப்பட உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 👉பயணிகளுக்கு புதிய வசதி என்ன?பெங்கோக்கில் இருந்து பாலி, ஹானாய்,

விமான சேவையை விரிவுபடுத்த திட்டம்..!! எங்கு? எந்த நிறுவனம்? Read More »

ஊழியர் ஒருவருக்கு அடித்த ஜாக்பாட்..?? என்ன??

ஊழியர் ஒருவருக்கு அடித்த ஜாக்பாட்..?? என்ன?? தென் அமெரிக்காவின் சிலியில் பணி புரியும் பணியாளர் ஒருவருக்கு சம்பளத்தை விட கூடுதல் பணம் தவறாக சம்பள பட்டியலில் சேர்ந்துள்ளது. 330 மடங்கு சம்பளத்தை விட அதிக பணத்தை பணியாளர் பெற்றிருக்கிறார். 165 மில்லியன் பெசோ (221,600 வெள்ளி) கூடுதலாக பணத்தை பெற்று இருக்கிறார். CLICK HERE👉👉அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை செய்யலாம்..!!! சம்பளத்தை விட அதிகமாக பெறப்பட்ட பணத்தை திருப்பி தர முடிவெடுத்த ஊழியர் திடீரென

ஊழியர் ஒருவருக்கு அடித்த ஜாக்பாட்..?? என்ன?? Read More »

வெளிநாட்டு ஊழியர்களுக்கு பொற்காலமாக மாறிய F1 சீசன்..!!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு பொற்காலமாக மாறிய F1 சீசன்..!! சிங்கப்பூர்:ஃபார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் என்பது ஒரு சர்வதேச விளையாட்டு போட்டி மட்டுமல்ல,அது சிங்கப்பூரின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறைக்கு பெரும் ஊக்கமாகவும் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த முக்கிய நிகழ்வு,வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பெருமளவில் ஈர்க்கும் நிலையில், பல சிங்கப்பூரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கூடுதல் வருமானம் ஈட்டுகின்றனர். தனியார் வாடகை கார் ஓட்டுநரான லியுஜி யாசெங்,வழக்கமாக காலை 9 மணிக்கு பணியைத் தொடங்கி நள்ளிரவுக்குள்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு பொற்காலமாக மாறிய F1 சீசன்..!! Read More »