worldnews today

என்னது..!! உலக வரலாற்றில் முதல்முறையாக..!! எலான் மஸ்க் ரூ.88 லட்சம் கோடி ஊதியம் வாங்குறாங்களா..??

என்னது..!! உலக வரலாற்றில் முதல்முறையாக..!! எலான் மஸ்க் ரூ.88 லட்சம் கோடி ஊதியம் வாங்குறாங்களா..?? உலகின் மிகப் பெரிய பணக்காரரும், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்கிற்கு, கார்பிரேட் நிறுவனங்களின் நிறுவனராக உள்ளவர் எலான் மஸ்க். எலான் மஸ்கிற்கு உலகில் முதல்முறையாக 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.88 லட்சம் கோடி) அளவிலான ஊதியம், வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல்முறையாக 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான ஊதியம் வழங்க டெஸ்லாவின் 75 பங்குதாரர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஊதியம் […]

என்னது..!! உலக வரலாற்றில் முதல்முறையாக..!! எலான் மஸ்க் ரூ.88 லட்சம் கோடி ஊதியம் வாங்குறாங்களா..?? Read More »

தீ விபத்தில் 20 பேர் உயிரிழப்பு..!! எந்த நெடுஞ்சாலையில்?

தீ விபத்தில் 20 பேர் உயிரிழப்பு..!! எந்த நெடுஞ்சாலையில்? பெங்களூருக்கும் ஹைதராபாத்தில் இருக்கும் இடையில் உள்ள நெடுஞ்சாலையில் இன்று(24/20/2025) அதிகாலை 3:30 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தானது தனியார் பேருந்து ஒன்றும் மற்றும் மோட்டார் சைக்கிள் எதிர் எதிர் மோதியதில் எரிபொருள் கசிவு மற்றும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த நேரத்தில் 41 பயணிகள் பேருந்தில் பயணம் செய்துள்ளதாகவும், இதில் 21 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உள்ளூர்

தீ விபத்தில் 20 பேர் உயிரிழப்பு..!! எந்த நெடுஞ்சாலையில்? Read More »

கனமழையால் 27 பேர் மரணமா?எங்கு?

கனமழையால் 27 பேர் மரணமா? எங்கு? மெக்சிகோ நகரில் உள்ள பாஜா கலிபோர்னியா தீபகற்பத்திலும் மெக்சிகோவின் மேற்கு பசிபிக் கடலோர பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய புயல்கள் உருவாகி அப்பகுதி முழுவதும் கனமழை ஏற்பட்டு வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. இதனால் பெரும்பாலான இடங்களில் பல நிலச்சரிவுகளும் மின்தடைகளும் ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஆறுகள் முழுவதும் நிரம்பி வழிந்து ஓடியது. CLICK HERE👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!!! ஹிடால்கோ மாநிலத்தில் 1,000 வீடுகளும் 100க்கும் மேற்பட்ட பள்ளிகளும் சேதமடைந்துள்ளன. இதில் குறைந்தபட்சம்

கனமழையால் 27 பேர் மரணமா?எங்கு? Read More »

விமான சேவையை விரிவுபடுத்த திட்டம்..!! எங்கு? எந்த நிறுவனம்?

விமான சேவையை விரிவுபடுத்த திட்டம்..!! எங்கு? எந்த நிறுவனம்? 📌ஏர் ஏசியா நிறுவனம் விமான சேவையை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 👉எதற்கிடையில்? இலங்கை – தாய்லாந்து விமான சேவை 👉எந்த மாதத்தில் இருந்து? டிசம்பர் (2025) CLICK HERE👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!!! ✈️அறிவிப்பு என்ன?கொழும்பு – பெங்கோக் விமான சேவை வாரத்திற்கு 7 முதல் 10 விமானங்கள் வரை உயர்த்தப்பட உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 👉பயணிகளுக்கு புதிய வசதி என்ன?பெங்கோக்கில் இருந்து பாலி, ஹானாய்,

விமான சேவையை விரிவுபடுத்த திட்டம்..!! எங்கு? எந்த நிறுவனம்? Read More »

ஊழியர் ஒருவருக்கு அடித்த ஜாக்பாட்..?? என்ன??

ஊழியர் ஒருவருக்கு அடித்த ஜாக்பாட்..?? என்ன?? தென் அமெரிக்காவின் சிலியில் பணி புரியும் பணியாளர் ஒருவருக்கு சம்பளத்தை விட கூடுதல் பணம் தவறாக சம்பள பட்டியலில் சேர்ந்துள்ளது. 330 மடங்கு சம்பளத்தை விட அதிக பணத்தை பணியாளர் பெற்றிருக்கிறார். 165 மில்லியன் பெசோ (221,600 வெள்ளி) கூடுதலாக பணத்தை பெற்று இருக்கிறார். CLICK HERE👉👉அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை செய்யலாம்..!!! சம்பளத்தை விட அதிகமாக பெறப்பட்ட பணத்தை திருப்பி தர முடிவெடுத்த ஊழியர் திடீரென

ஊழியர் ஒருவருக்கு அடித்த ஜாக்பாட்..?? என்ன?? Read More »

வெளிநாட்டு ஊழியர்களுக்கு பொற்காலமாக மாறிய F1 சீசன்..!!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு பொற்காலமாக மாறிய F1 சீசன்..!! சிங்கப்பூர்:ஃபார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் என்பது ஒரு சர்வதேச விளையாட்டு போட்டி மட்டுமல்ல,அது சிங்கப்பூரின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறைக்கு பெரும் ஊக்கமாகவும் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த முக்கிய நிகழ்வு,வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை பெருமளவில் ஈர்க்கும் நிலையில், பல சிங்கப்பூரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கூடுதல் வருமானம் ஈட்டுகின்றனர். தனியார் வாடகை கார் ஓட்டுநரான லியுஜி யாசெங்,வழக்கமாக காலை 9 மணிக்கு பணியைத் தொடங்கி நள்ளிரவுக்குள்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு பொற்காலமாக மாறிய F1 சீசன்..!! Read More »

விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு அற்புத கண்டுபிடிப்பு..!!!

விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு அற்புத கண்டுபிடிப்பு..!!! விண்வெளி ஆராய்ச்சியின் போது ஒரு புதிய கோளானது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கோள் பிரம்மாண்டமாக வளர்ந்து வரும் ஒரு அதிசய இளம் கோள் ஆகும். ஒரு வினாடியும் 600 கோடி டன் பொருட்களை விழுங்கி அசுர வளர்ச்சி அடைந்த இந்தக் கோள் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!!! 2008 ஆம் ஆண்டு இந்த கோள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பெயர் சா 1107-7626 ஆகும். இந்தக் கோள் எந்த ஒரு

விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு அற்புத கண்டுபிடிப்பு..!!! Read More »

சாதித்த அமெரிக்கா..!!!என்ன சாதனை..???

சாதித்த அமெரிக்கா..!!! என்ன சாதனை..??? அமெரிக்காவில் நார்த் டெக்ஸாஸ் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சேர்ந்து புது முயற்சி மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர். இதயம், கல்லீரல், ரத்த நாளங்கள் உள்ளிட்ட மனித உறுப்புகளை ஆய்வகங்களில் செயற்கையாக உருவாக்கியுள்ளனர். CLICK HERE👉👉40 வயது வரை உள்ளவர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!!! கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஆய்வகங்களில் ஸ்டெம் செல்கள் பயன்படுத்தி செயற்கையாக இதயத்தை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 16 வது

சாதித்த அமெரிக்கா..!!!என்ன சாதனை..??? Read More »

பரபரப்பு..!!!பாட்டி செய்த செயலால் சுயநினைவை இழந்த குழந்தை..!!!

பரபரப்பு..!!! பாட்டி செய்த செயலால் சுயநினைவை இழந்த குழந்தை..!!! சீனாவில் ஒரு மாத குழந்தையை தாய் இல்லாத சமயத்தில் பாட்டி பராமரித்து வந்துள்ளார். அப்போது தண்ணீர் என நினைத்து வெள்ளை ஒயினில்(wine) பேரனுக்கு பால் கலக்கி கொடுத்துள்ளார். பாலை குடித்த அந்த ஒரு மாத குழந்தைக்கு முகம் சிவந்து சுயநினைவை இழந்தது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!!! அனுபவம் இருந்தால் போதும்..!!! தண்ணீர் பாட்டிலை போன்றே ஒயின் பாட்டிலும் இருந்ததால் தவறுதலாக அவர்

பரபரப்பு..!!!பாட்டி செய்த செயலால் சுயநினைவை இழந்த குழந்தை..!!! Read More »

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்..!!!

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்..!!! இன்று (செப்டம்பர்) 6-ஆம் தேதி தேதி ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள ஒரு கடற்கரையில் 57 வயதான ஆஸ்திரேலியா நபர் ஒருவர் சிட்னியில் உள்ள லாங் ரீஃப் மற்றும் டீ வை அருகே உள்ள கடற்கரைகளுக்கு வெளியே பசிபிக் பெருங்கடலில் பல நண்பர்களுடன் சர்ஃபிங் சென்றுள்ளார். திடீரென கடலில் ஒரு சுறாவால் அந்த நபர் தாக்கப்பட்டார். தாக்கப்பட்ட சில நேரங்கள் சென்று அவரது உடலானது கடலில் மிதந்து கொண்டிருந்தது. இந்த தகவலை நியூ

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்..!!! Read More »