உலக செய்திகள்

போதைப் பொருள் கடத்தி பிடிபட்ட பெண்..!!

போதைப் பொருள் கடத்தி பிடிபட்ட பெண்..!! சிங்கப்பூரிலிருந்து நியூசிலாந்து இருக்கு பயணம் செய்த பெண் ஒருவர் போதைப் பொருள் கடத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 33 வயதைச் சேர்ந்த நியூசிலாந்து பெண் ஜனவரி 4ஆம் தேதி அன்று ஆக்லாந்து விமான நிலையத்தை அடைந்துள்ளார். அப்போது அவரது பயணப்பெட்டியை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் 18 பொட்டலங்கள் இருந்ததாகவும் அது போதைப்பொருள் என்பதையும் சுங்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். CLICK HERE👉👉சிங்கப்பூரில் S PASS இல் இன்ஜினியரிங் துறையில் வேலை […]

போதைப் பொருள் கடத்தி பிடிபட்ட பெண்..!! Read More »

சாகச விளையாட்டில் ஈடுபட்ட 15 பேர் அந்தரத்தில் சிக்கிய சம்பவம்..!!!

சாகச விளையாட்டில் ஈடுபட்ட 15 பேர் அந்தரத்தில் சிக்கிய சம்பவம்..!!! ஹாங்காங்கின் ஓஷன் பார்க் கேளிக்கைப் பூங்காவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சாகச விளையாட்டில் ஈடுபட்ட 15 பேர் சுமார் 20 நிமிடங்கள் அந்தரத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் ‘Wild Twister’ எனப்படும், காற்றாடியைப் போல் சுழலும் சாகச இயந்திரத்தில் ஏறியிருந்தனர். புவியீர்ப்புச் சக்தியைவிட நான்கு மடங்கு வலிமையுடன் சுழலும் இந்த இயந்திரம்,பாதி வழியில் திடீரென பழுதடைந்து நின்றுவிட்டது. இயந்திரம் நடுவே நின்றதால்,

சாகச விளையாட்டில் ஈடுபட்ட 15 பேர் அந்தரத்தில் சிக்கிய சம்பவம்..!!! Read More »

மும்பை விமான நிலையத்தில் பிடிபட்ட கடத்தல் கும்பல்..!!

மும்பை விமான நிலையத்தில் பிடிபட்ட கடத்தல் கும்பல்..!! டிசம்பர் 31, 2025 அன்று சத்திரபதி சிவாஜி மகாராஜ் அனைத்துலக விமான நிலையத்திற்கு சென்ற ஒரு பயணி பக்ரைனிலிருந்து 24 கேரட் தங்கத் துகள்கள் நிரப்பப்பட்ட 12 குப்பிகளை கடத்தி வந்துள்ளார். கும்பலாக சேர்ந்து இந்த கடத்தல் சம்பவத்தை செய்துள்ளனர். இதன் மொத்த எடை கிட்டத்தட்ட மூன்று கிலோ இருக்கும். CLICK HERE👉👉சிங்கப்பூரில் இலவச வேலை வாய்ப்பு..!! தங்கத்தின் மதிப்பு சுமார் 4,00,000 டாலர் ($5,56,000) இந்த தகவலானது

மும்பை விமான நிலையத்தில் பிடிபட்ட கடத்தல் கும்பல்..!! Read More »

தாய்லாந்தில் சூதாட்டக் கூடத்தில் சிக்கிய சிங்கங்கள்..!! மீட்கப்பட்டதா..?

தாய்லாந்தில் சூதாட்டக் கூடத்தில் சிக்கிய சிங்கங்கள்..!! மீட்கப்பட்டதா..? தாய்லாந்தில் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வந்த சூதாட்ட கூடத்தில் இரண்டு சிங்கங்களும் மூன்று ஆசிய கருங்குரடிகளும் கூண்டுகளில் அடைக்கப்பட்டு இருந்தன. இதை டிராட்(Trat) மாநிலத்தில் கடந்த மாதம் 22ஆம் தேதி கடற்படை அதிகாரிகள் திடீரென நடத்திய சோதனையில் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து அதிகாரிகள் உடனடியாக தேசிய பூங்கா, வனவிலங்கு தாவர பாதுகாப்பு துறைக்கு தகவல் அளித்தனர். CLICK HERE👉👉வெளிநாட்டில் மொபைல் டெக்னீசியன் வேலைக்கு ஆட்கள் தேவை..!! டிசம்பர் 25,

தாய்லாந்தில் சூதாட்டக் கூடத்தில் சிக்கிய சிங்கங்கள்..!! மீட்கப்பட்டதா..? Read More »

பொங்கலுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை..!!இப்பவே ப்ளான் பண்ணிக்கோங்க..!!

பொங்கலுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை..!! இப்பவே ப்ளான் பண்ணிக்கோங்க..!! 2026ம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ பொது விடுமுறைப் பட்டியலைத் தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையில், வரும் 2026ல் மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பல முக்கிய பண்டிகைகள் வாரத்தின் தொடக்கத்திலோ அல்லது இறுதியிலோ வருவதால், அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்குத் தொடர் விடுமுறைகள் அதிகம் கிடைக்கவுள்ளன. 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் அரசு ஊழியர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தரவுள்ளது. குறிப்பாகத் தைப்பொங்கல் பண்டிகை

பொங்கலுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை..!!இப்பவே ப்ளான் பண்ணிக்கோங்க..!! Read More »

மலேசியாவில் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் புதிய சட்டம்..!!

மலேசியாவில் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் புதிய சட்டம்..!! மலேசியாவில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதைத் தடுக்க புதிய சமூக சேவை சட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வரவுள்ளது. இந்த சட்டத்தின் கீழ், வெளிநாட்டினர்கள் உட்பட குப்பைகளை கொட்டுபவர்களுக்கு RM2,000 வரை அபராதம் மற்றும் 12 மணி நேர சமூக சேவை தண்டனை விதிக்கப்படும். CLICK HERE👉👉சிங்கப்பூரில் UTURN – களுக்கு வேலை வாய்ப்பு..!! ஓரியண்டல் டெய்லி நியூஸ் தகவலின்படி, மலேசிய

மலேசியாவில் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் புதிய சட்டம்..!! Read More »

மலேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்..!! மக்கள் பீதி…!!!

மலேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்..!! மக்கள் பீதி…!!! மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் இன்று(28.12.25)காலை மீண்டும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்குப் பகுதியில் உள்ள பகோ மாவட்டத்தின் புக்கிட் ஹபாங்கில் 3.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காலை 8:55 மணியளவில் பதிவானதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் S PASS இல் டிரான்ஸ்ஃபர் வேலை வந்துவிட்டது..!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! சைனா பிரஸ் தகவலின்படி, இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி செகாமட்டிலிருந்து தென்மேற்கே 16 கிலோமீட்டர்

மலேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்..!! மக்கள் பீதி…!!! Read More »

தைவானில் இருக்கும் சிங்கப்பூரர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!!

தைவானில் இருக்கும் சிங்கப்பூரர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!! தைவானின் கிழக்கு கடற்கரையில் நேற்று (27.12.25) இரவு 7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் பகுதியில் பயணம் செய்கிற அல்லது வசித்து வரும் சிங்கப்பூரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு தைபேயில் உள்ள சிங்கப்பூர் வர்த்தக அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் S PASS இல் டிரான்ஸ்ஃபர் வேலை வந்துவிட்டது..!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! நிலநடுக்கத்திற்குப் பிறகு மீண்டும் நில அதிர்வுகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும்,

தைவானில் இருக்கும் சிங்கப்பூரர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!! Read More »

துரியன் பழங்களின் விலை சரிவு..!!! மக்கள் மகிழ்ச்சி..!!!

துரியன் பழங்களின் விலை சரிவு..!!! மக்கள் மகிழ்ச்சி..!!! மலேசியாவில் இந்த மாதம் துரியன் அறுவடை அதிகரித்ததால் விலைகள் சரிந்துள்ளன. இது குறித்து உள்ளூர் விற்பனையாளர்கள் கூறியது, முசாங் கிங் ஏ-தர துரியன் ஒரு கிலோக்கு 12–15 யுவான் (சுமார் S$2.5–3), பிளாக் தோர்ன் பழங்கள் ஒரு கிலோக்கு 10–20 யுவான் (சுமார் S$2–4) வரை குறைந்துள்ளன. உயர் தர முசாங் கிங் ஏ-தர பழங்கள் தற்போது ஒரு கிலோக்கு RM32 (சுமார் S$10.15) மட்டுமே விற்கப்படுகின்றன, சில

துரியன் பழங்களின் விலை சரிவு..!!! மக்கள் மகிழ்ச்சி..!!! Read More »

சிங்கப்பூரில் பள்ளி பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு..!! காரணம்..??

சிங்கப்பூரில் பள்ளி பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு..!! காரணம்..?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அடுத்த வாரம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில்,பள்ளிப் பேருந்து சேவைகளின் தேவை கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிப் பேருந்து உரிமையாளர்கள் கூறுவதன்படி, இந்த தேவை 20 முதல் 30 விழுக்காடு வரை குறையக்கூடும். சிங்கப்பூரில் தொடர்ந்து குறைந்து வரும் பிறப்புவிகிதம் காரணமாக தொடக்கப்பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! மேலும், கோவிட்-19 காலத்தில் அறிமுகமான

சிங்கப்பூரில் பள்ளி பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு..!! காரணம்..?? Read More »