singapore breaking updates

சிங்கப்பூரில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 5 மாத பெண் குழந்தை ..!!

சிங்கப்பூரில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 5 மாத பெண் குழந்தை ..!! சிங்கப்பூரில் 5 மாத பெண் குழந்தையான ஜின்னிக்கு அரிய வகை நோய் கண்டறியப்பட்டுள்ளது. ஜின்னி பிறந்து 2 முதல் 3 மாதங்கள் ஆன நிலையில், அவள் உற்சாகமின்றி கால் மற்றும் பாதங்களை அசைக்க முடியாமலும், தலையைத் திருப்ப முடியாமலும் சிரமப்பட்டிருக்கிறாள். இதனைக் கவனித்த பெற்றோர் அவர்களது மகளின் வளர்ச்சியானது மெதுவாக இருப்பதாக எண்ணிக் கொண்டனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் சூப்பர்வைசர் வேலையில் பணிபுரிய […]

சிங்கப்பூரில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 5 மாத பெண் குழந்தை ..!! Read More »

கல்வி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு ..!! யாருக்காக..??

கல்வி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு ..!! யாருக்காக..?? சிங்கப்பூரில் கல்வி அமைச்சகம் நேற்று (மார்ச் 16) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சகம் கடைசியாக 2022 ஆம் ஆண்டு ஊழியர்களின் சம்பளங்களை மறுபரிசீலனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. சம்பள உயர்வானது 36,000 ஊழியர்களுக்கு வழங்கபட உள்ளது என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! இந்த அறிவிப்பின் கீழ்  அக்டோபர் மாதத்தில் இருந்து 2

கல்வி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு ..!! யாருக்காக..?? Read More »