singapore breaking updates

சிங்கப்பூரில் முதல் தானியங்கி பேருந்து சேவை தொடக்கம் ..!!

சிங்கப்பூரில் முதல் தானியங்கி பேருந்து சேவை தொடக்கம் ..!! சிங்கப்பூரில் தானியங்கி ஷட்டில் பேருந்து சேவை (Automated Shuttle Bus Service) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதியில் இந்த தானியங்கி பேருந்தின் சோதனை ஓட்டம் நடந்துள்ளது. இன்று (ஏப்ரல் 1) முதல் இந்த புதிய தானியங்கி பேருந்து சேவையானது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் ஆப்ரேட்டர் வேலை வாய்ப்பு..!! பயண முன்பதிவு நிறுவனமான கிராப் (Grab) மற்றும் சீன தானியங்கி ஓட்டுநர் தொழில்நுட்ப நிறுவனமான வீரைடுடன் […]

சிங்கப்பூரில் முதல் தானியங்கி பேருந்து சேவை தொடக்கம் ..!! Read More »

போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரங்கள்..!! இணையவாசிகள் பதிவிட்ட கருத்து என்ன..??

போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரங்கள்..!! இணையவாசிகள் பதிவிட்ட கருத்து என்ன..?? சிங்கப்பூரில் கடந்த புதன்கிழமை (மார்ச் 25ஆம் தேதி) கெய் எல் டௌபெர்யு என்ற இணையவாசி “கம்ப்ளைன்ட் சிங்கப்பூர்” என்ற முகநூல் குழுவில் தல கோணங்களில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படங்களை பதிவிட்டார். இதில் சாலை அடையாளப் பொறியானது அதன் முன்னால் இருந்த ஒரு மரத்தால் முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கும் காட்சி பதிவிடப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் மாதம் ரூ.1,46,000க்கும் மேல் சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பு..!!

போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரங்கள்..!! இணையவாசிகள் பதிவிட்ட கருத்து என்ன..?? Read More »

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட சீன நபர்..!!

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட சீன நபர்..!! சிங்கப்பூர்: குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையத்தின்(ICA) அதிகாரிகள் சமீபத்தில் சாங்கி விமான நிலையத்தில் சோதனை நடத்தினர். இந்த சோதனையானது மார்ச் 19ஆம் தேதி சாங்கி விமான நிலையம் முனையம் ஒன்றில் நடந்ததாக ICA தனது பேஸ்புக் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது. CLICK HERE 👉👉ஆண்/பெண் இருபாலருக்கும் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் தேவை..!! இந்த சோதனையில் சந்தேகத்தின் பேரில் 57 வயது சீன நபர் ஒருவர் அதிகாரிகளிடம்

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட சீன நபர்..!! Read More »

சிங்கப்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு …!!

சிங்கப்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு …!! சிங்கப்பூரில் பார்வைத்திறன் குறைந்தவர்களுக்காக “பூக்குவிமாடம்” (Flower Dome)பகுதியைச் சுற்றிப் பார்க்கும் வகையில் கரையோரப் பூந்தோட்டத்தில் இயந்திர நாய் வழிகாட்டி இலவசமாக பயன்பாட்டிற்கு விரைவில் வரவிருக்கிறது. பார்வைக்குறைபாடு உள்ளவர்கள் தங்களைச் சுற்றி உள்ள சூழ்நிலையைக் கண்டறிய உதவும் வகையில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் காதொலிப்பான் (Headphone) கருவியும் உருவாக்கப்பட்டு வருகிறது. CLICK HERE 👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! இந்த வகை தொழில் நுட்பமானது பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் பூங்காவின்

சிங்கப்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்காக புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு …!! Read More »

வான்வழி போக்குவரத்து தொடர்புடைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட SIA நிறுவனம்..!!

வான்வழி போக்குவரத்து தொடர்புடைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட SIA நிறுவனம்..!! சன் குரூப் மற்றும் சாங்கி ஏர்போர்ட் இன்டர்நேஷனல் ஆகியவை ஒன்று சேர்ந்து ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தச் செய்தியை SIA நிறுவனம் ஒரு கூட்ட அறிக்கையில் அறிவித்துள்ளது. வியட்நாமிய ரியல் எஸ்டேட் நிறுவனமான சன் க்ரூப் மற்றும் சாங்கி ஏர்போர்ட் இன்டர்நேஷனல் (SIA) ஒன்றிணைந்து முதல்முறையாக வியட்நாமில் இருக்கும் ஃபூ குவோக் சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்துவதற்காக நேற்று முன் தினம் (மார்ச் 21) அன்று ஒரு

வான்வழி போக்குவரத்து தொடர்புடைய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட SIA நிறுவனம்..!! Read More »

சிங்கப்பூரில் புதிய தேசிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தொடக்கம்..!!

சிங்கப்பூரில் புதிய தேசிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தொடக்கம்..!! சிங்கப்பூரில் ஏப்ரல் 1ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தொடங்கப்பட உள்ளது . இந்த விண்வெளி அமைப்பானது, விண்வெளி தொழில்நுட்ப மேம்பாட்டு திட்டத்திற்காக $210 மில்லியன் முதலீட்டுடன் அதிகாரப்பூர்வமாக உதயமாக உள்ளது. சிங்கப்பூரில் தொழிற்துறைகள் நன்கு கட்டமைக்கப்பட்டிருந்தாலும்,விண்வளித் துறை அப்படி இல்லாமல் இருந்த பட்சத்தில், இந்த புதிய விண்வெளி ஆய்வுத்துறை ஆனது மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. CLICK HERE 👉👉10th

சிங்கப்பூரில் புதிய தேசிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு தொடக்கம்..!! Read More »

குழந்தை பராமரிப்புத் தொகையைச் செலுத்தாத தந்தை..!! எச்சரிக்கை விடுத்துள்ள நீதிமன்றம் …!!

குழந்தை பராமரிப்புத் தொகையைச் செலுத்தாத தந்தை..!! எச்சரிக்கை விடுத்துள்ள நீதிமன்றம் …!! சிங்கப்பூரில் தன் மகளின் குழந்தை பராமரிப்புத் தொகையைச் செலுத்தாத காரணத்தினால் தந்தைக்கு குடும்ப நீதிமன்றம் ஆனது எச்சரிக்கை விடுத்துள்ளது. தனது முன்னாள் மனைவிக்கும், அவருக்கும் மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், மூத்த மகளையும் மகனையும் அவர் மனைவி வளர்த்து வருகிறார் என்றும், அவரது இளைய மகனை அவர் பராமரித்து வருவதாகவும் நீதிமன்றத்தில் அந்த நபர் கூறியுள்ளார். அவரது மகளுக்காக மாதம் $400 மற்றும் அவனுக்காக $300

குழந்தை பராமரிப்புத் தொகையைச் செலுத்தாத தந்தை..!! எச்சரிக்கை விடுத்துள்ள நீதிமன்றம் …!! Read More »

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட பெண்..!! என்ன காரணம்..??

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட பெண்..!! என்ன காரணம்..?? சாங்கி விமான நிலையத்தில் ஒரு முஸ்லிமா   விமான நிலையத்தில்  உள்ள கடை ஒன்று வேலை செய்து கொண்டிருந்தபோது அவர் அவர் சில சரும பராமரிப்பு பொருட்களை திருடி உளளார். அந்த திருடிய பொருட்களில் டிப்டிக் (Diptyque), டியோர்(Dior), மற்றும் சேனல் (Chanel) என்ற புகழ்பெற்ற நிறுவனங்களின் விலை அதிகம் உள்ள வாசனை திரவியங்கள், சரும பராமரிப்பு பொருட்கள் மற்றும் ஒப்பனை பொருட்கள் ஆகியவை உள்ளது. CLICK HERE

சாங்கி விமான நிலையத்தில் பிடிபட்ட பெண்..!! என்ன காரணம்..?? Read More »

சிங்கப்பூரில் 66 வயதான மூதாட்டி பரிதாபமாக உயரிழப்பு…!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் 66 வயதான மூதாட்டி பரிதாபமாக உயரிழப்பு…!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் பென்கூலன் தெருப்பகுதியில் ஒரு கார் விபத்து நடந்துள்ளது. பென்கூலன் தெருவில் உள்ள பிராஸ் பாசா சாலை நோக்கி செல்லும் வழியில் கார் விபத்து ஏற்பட்டுள்ளதாக  நேற்று (மார்ச் 17) மாலை 5:15 மணியளவில் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு..!! விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்த  காவல்துறையினர் விபத்து  குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த

சிங்கப்பூரில் 66 வயதான மூதாட்டி பரிதாபமாக உயரிழப்பு…!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூரில் 36 வயது ஆடவர் கைது.!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் 36 வயது ஆடவர் கைது.!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் மார்ச் 15-ம் தேதி அன்று, சமய நல்லுணர்வை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்ட 36 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். மார்ச் 15-ம் தேதி பிற்பகல் 3:40 மணியளிவில்,தெம்பனிஸ் ஸ்ட்ரீட் 82 -ல் உள்ள ஒரு வீட்டின் வாசலில் முஸ்லீம் மதம் பற்றிய அவதூறான கருத்துக்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. CLICK HERE 👉👉முன் அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் மாதம் ரூபாய் ஒரு

சிங்கப்பூரில் 36 வயது ஆடவர் கைது.!! காரணம் என்ன..?? Read More »