singapore current breaking

சிங்கப்பூரில் 66 வயதான மூதாட்டி பரிதாபமாக உயரிழப்பு…!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் 66 வயதான மூதாட்டி பரிதாபமாக உயரிழப்பு…!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் பென்கூலன் தெருப்பகுதியில் ஒரு கார் விபத்து நடந்துள்ளது. பென்கூலன் தெருவில் உள்ள பிராஸ் பாசா சாலை நோக்கி செல்லும் வழியில் கார் விபத்து ஏற்பட்டுள்ளதாக  நேற்று (மார்ச் 17) மாலை 5:15 மணியளவில் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் துறைமுகத்தில் வேலை வாய்ப்பு..!! விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து வந்த  காவல்துறையினர் விபத்து  குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த […]

சிங்கப்பூரில் 66 வயதான மூதாட்டி பரிதாபமாக உயரிழப்பு…!! காரணம் என்ன..?? Read More »

இணையத்தில் வைரலாகும் ஆபத்தான வீடியோ பதிவு..!!

இணையத்தில் வைரலாகும் ஆபத்தான வீடியோ பதிவு..!! சிங்கப்பூரில் மார்ச் 13ஆம் தேதி டிக் டாக் பயனர் tinghao8888 என்ற கணக்கில் ஆபத்தான முறையில் உள்ள ஒரு வீடியோவானது பதிவிடப்பட்டிருந்தது. அந்த வீடியோ பதிவில் ஒரு கனரக வாகனத்தின் டயர் ஒன்று சாலையில் மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உருண்டு செல்லும் காட்சியானது இடம்பெற்று இருந்தது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு..!! அந்த டயர் நடுத்தரப்பின் ஓரமாக உருண்டு சென்று

இணையத்தில் வைரலாகும் ஆபத்தான வீடியோ பதிவு..!! Read More »

சிங்கப்பூரில் 36 வயது ஆடவர் கைது.!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் 36 வயது ஆடவர் கைது.!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் மார்ச் 15-ம் தேதி அன்று, சமய நல்லுணர்வை அவமதிக்கும் விதமாக நடந்து கொண்ட 36 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். மார்ச் 15-ம் தேதி பிற்பகல் 3:40 மணியளிவில்,தெம்பனிஸ் ஸ்ட்ரீட் 82 -ல் உள்ள ஒரு வீட்டின் வாசலில் முஸ்லீம் மதம் பற்றிய அவதூறான கருத்துக்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. CLICK HERE 👉👉முன் அனுபவம் இருந்தால் சிங்கப்பூரில் மாதம் ரூபாய் ஒரு

சிங்கப்பூரில் 36 வயது ஆடவர் கைது.!! காரணம் என்ன..?? Read More »

கல்வி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு ..!! யாருக்காக..??

கல்வி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு ..!! யாருக்காக..?? சிங்கப்பூரில் கல்வி அமைச்சகம் நேற்று (மார்ச் 16) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சகம் கடைசியாக 2022 ஆம் ஆண்டு ஊழியர்களின் சம்பளங்களை மறுபரிசீலனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. சம்பள உயர்வானது 36,000 ஊழியர்களுக்கு வழங்கபட உள்ளது என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! இந்த அறிவிப்பின் கீழ்  அக்டோபர் மாதத்தில் இருந்து 2

கல்வி அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு ..!! யாருக்காக..?? Read More »

முதியவரின் அநாகரீகச்  செயல் …!

முதியவரின் அநாகரீகச்  செயல் …! சிங்கப்பூரில் முதியவர் ஒருவர் சக பெண் பயணியிடம் அநாகரீகச் செயலில் நடந்துக் கொண்டுள்ளார். இச்சம்பவமானது  தஞ்சோங் கட்டோங் சாலை தெற்கு பகுதி நோக்கிச் செல்லும் 36B பேருந்தில் மார்ச் 12ஆம் தேதி அன்று இரவு 7 மணி அளவில் நடந்துள்ளது. முதியவரின் அச்செயலால் பேருந்தில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. CLICK HERE 👉👉ஆபரேட்டர் வேலையில் அனுபவம் உள்ளவர்கள் சிங்கப்பூர் வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! இதுகுறித்து Go – Ahead சிங்கப்பூர் பேருந்து நிறுவனத்தின் செய்தி

முதியவரின் அநாகரீகச்  செயல் …! Read More »