singapore news in tamil

இது விளையாட்டா… உயிருக்கு ஆபத்தா..?? சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!!

இது விளையாட்டா… உயிருக்கு ஆபத்தா..?? சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!! சிங்கப்பூர்: பொதுச் சாலையில் பகிரப்பட்ட மிதிவண்டிகளில் இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் ஒருவரை ஒருவர் துரத்தி விளையாடியக் காணொளி இணையத்தில் வெளியாகி, இணையவாசிகளிடையே கடுமையான கண்டனங்களைப் பெற்றுள்ளது. சிங்கப்பூரில் அண்மைக் காலமாக மிதிவண்டி ஓட்டுநர்களின் இத்தகைய பொறுப்பற்ற நடத்தைகள் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! போக்குவரத்து அதிகம் உள்ள பொதுச் சாலைகளில் ‘HelloRide’ […]

இது விளையாட்டா… உயிருக்கு ஆபத்தா..?? சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!! Read More »

உங்கள் வீட்டில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ளனவா..?? $500 நிதியுதவி பெற தயாரா..??

உங்கள் வீட்டில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ளனவா..?? $500 நிதியுதவி பெற தயாரா..?? சிங்கப்பூரில் 12 வயதும் அதற்குக் கீழ் உள்ள தகுதியுடைய ஒவ்வொரு குழந்தையின் குடும்பத்திற்கும் $500 ‘சைல்ட் லைஃப்எஸ்ஜி’ (Child LifeSG) நிதியுதவி ஜூலை 14 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இந்த புதிய நிதியுதவி திட்டத்தை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சகம் (MSF) வெளியிட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! 2014 முதல் 2025 வரை

உங்கள் வீட்டில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ளனவா..?? $500 நிதியுதவி பெற தயாரா..?? Read More »

காற்று மாசு நிலவரம் குறித்த முக்கிய தகவல்..!! இதன் பாதிப்பு யாருக்கு வரலாம்..??

காற்று மாசு நிலவரம் குறித்த முக்கிய தகவல்..!! இதன் பாதிப்பு யாருக்கு வரலாம்..?? மலேசியாவின் ஐந்து பிராந்தியங்களில் 24 மணி நேர காற்று மாசுபாடு குறியீடு(PSI/AQI) குறித்த தேசிய சுற்றுச்சூழல் முகமையின்(NEA) இணையதளமானது இன்று (ஜூலை 13) காலை 8:00 மணி அளவில் வெளியிடப்பட்டது. மத்திய பிராந்தியத்தில் 24 மணி நேர காற்று மாசுபாடு குறியீடு ஆனது 73 ஆக மிகவும் அதிகமாக பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கிழக்கு தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில்

காற்று மாசு நிலவரம் குறித்த முக்கிய தகவல்..!! இதன் பாதிப்பு யாருக்கு வரலாம்..?? Read More »

IRAS வலையில் சிக்கிய மருத்துவர்கள்..!! உயர்நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!!

IRAS வலையில் சிக்கிய மருத்துவர்கள்..!! உயர்நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!! சிங்கப்பூரில் வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்ய முயன்ற வரை சிறப்பு மருத்துவர்களுக்கு கூடுதல் வரி செலுத்துமாறு சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் (IRAS) உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து மருத்துவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அந்நாட்டு உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர்களான மருத்துவர்கள் சிலர் தங்களின்

IRAS வலையில் சிக்கிய மருத்துவர்கள்..!! உயர்நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..!! Read More »

இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! மிதிவண்டியில் தேசபக்தியை விதைத்த பயணி யார்..??

இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! மிதிவண்டியில் தேசபக்தியை விதைத்த பயணி யார்..?? சிங்கப்பூர் தேசிய தினம் வருவதற்கான இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ளது.. இந்நிலையில் பல சிங்கப்பூரர்கள் ஏற்கனவே அவர்களது வீடுகளில் தேசியக் கொடிகளை பறக்க விட தொடங்கிவிட்டனர். அதில் ஒருவர் இன்னும் அதிகமாக சென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இது குறித்த காணொளி பதிவானது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இந்த

இணையத்தில் வைரலாகும் வீடியோ..!! மிதிவண்டியில் தேசபக்தியை விதைத்த பயணி யார்..?? Read More »

ஓடும் வாகனங்கள் மீது லேசர்..!!சிங்கப்பூரில் பரபரப்பு..!

ஓடும் வாகனங்கள் மீது லேசர்..!!சிங்கப்பூரில் பரபரப்பு..! நெடுஞ்சாலையில் சக வாகனங்கள் மீத லேசர் பாயிண்டரை ஒளிரச் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. SGRV ADMINI(SG Road Vigilante) முகநூல் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த காணொளி சிங்கப்பூரின் பான் ஐலண்ட் அதிவேக நெடுஞ்சாலையில் (PIE) நடந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! மலேசியா சட்டத்தின் கீழ் மட்டுமின்றி, இந்த சம்பவம் நடைபெற்ற சிங்கப்பூர் சட்டங்களின் படியும் இத்தகைய ஆபத்தான நடத்தையானது கடுமையான

ஓடும் வாகனங்கள் மீது லேசர்..!!சிங்கப்பூரில் பரபரப்பு..! Read More »

சிங்கப்பூரில் பரபரப்பு..!! CT Hub 2-ல் என்ன நடந்தது..??

சிங்கப்பூரில் பரபரப்பு..!! CT Hub 2-ல் என்ன நடந்தது..?? சிங்கப்பூரில் லாவண்டர் ஸ்திரீட்டில் உள்ள CT Hub 2 வணிக வளாகத்தில் ஒரு கத்தி குத்து சம்பவம் நடந்துள்ளது. அதில் 42 வயது நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். நேற்று (ஜூலை 11) காலை 114 லாவண்டர் ஸ்திரீட்டில் அமைந்துள்ள CT Hub 2 வளாகத்தின் தரைத்தளத்தில் உள்ள உணவகப் பகுதியில் இந்த விபரீதமானது நிகழ்ந்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை பார்த்த அனுபவம்

சிங்கப்பூரில் பரபரப்பு..!! CT Hub 2-ல் என்ன நடந்தது..?? Read More »

சிங்கப்பூரில் போலி நிறுவனங்கள் மூலம் வரி தவிர்ப்பு..!! IRAS வலையில் 279 பேர்..!!

சிங்கப்பூரில் போலி நிறுவனங்கள் மூலம் வரி தவிர்ப்பு..!! IRAS வலையில் 279 பேர்..!! சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம்(IRAS) வருமான வரியைக் குறைப்பதற்காகப் போலியான வணிக ஏற்பாடுகளைச் செய்த அதிக வருவாயீட்டும் 279 பேரைக் கண்டறிந்துள்ளது. ஜூலை 7- ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் இது குறித்து IRAS தாக்கல் செய்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் வேலை பார்த்த அனுபவம் உள்ளவரா நீங்கள்..?? அப்ப இந்த வேலைக்கு அப்ளை பண்ணுங்க..!! 2021 முதல் 2025 வரை விசாரிக்கப்பட்ட

சிங்கப்பூரில் போலி நிறுவனங்கள் மூலம் வரி தவிர்ப்பு..!! IRAS வலையில் 279 பேர்..!! Read More »

பணிப்பெண் செய்த கொடூர சம்பவம்..!! சிக்கியது எப்படி..?? 18 மாத சிறை தண்டனை..!!

பணிப்பெண் செய்த கொடூர சம்பவம்..!! சிக்கியது எப்படி..?? 18 மாத சிறை தண்டனை..!! இந்தோனேசியாவை சேர்ந்த 34 வயது சித்தி நூர்ஹயாத்தி மார்வி அனிமான் என்ற பணிப்பெண் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 97 வயதில் சேர்ந்த முதியவர் ஒருவரை பராமரித்து வந்துள்ளார். இந்த முதியவர் நினைவிழப்பு (Dementia) நோயால் பாதிக்கப்பட்டவர். 2025 ஆம் ஆண்டில் முதியவரின் உடலில் தினமும் புதிய வெட்டு காயங்களும் தழும்புகளும் ஏற்படுவதை அவரது பேரன் கவனித்து வந்துள்ளார். இதனால் சந்தேகம்

பணிப்பெண் செய்த கொடூர சம்பவம்..!! சிக்கியது எப்படி..?? 18 மாத சிறை தண்டனை..!! Read More »

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..!! 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பரபரப்பு..!!

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..!! 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பரபரப்பு..!! சிங்கப்பூரின் பான்-ஐலேண்ட் விரைவுச் சாலையில் 5 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேலும் மது போதையில் வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 37 வயது கார் ஓட்டுநர் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இச்சம்பவமானது ஆடம் ரோடு வெளியேறும் பகுதிக்கு முன்பாக துவாஸ் நோக்கிய PIE

சிங்கப்பூரில் பயங்கர விபத்து..!! 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பரபரப்பு..!! Read More »