TODAY NEWS IN SINGAPORE

மின்சாரச் செலவைக் குறைக்கும் அதிசய தொழில்நுட்பம்- சிங்கப்பூரில் ஆரம்பம்!

மின்சாரச் செலவைக் குறைக்கும் அதிசய தொழில்நுட்பம்- சிங்கப்பூரில் ஆரம்பம்! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள ஐந்து பள்ளிகள் மின்சார நுகர்வை குறைக்க, “ஸ்மார்ட் பிளக்” எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதிய அமைப்பை நிறுவியுள்ளன.இந்த அமைப்பு மூலம் பள்ளிகள் 8 முதல் 20 சதவீதம் வரை ஆற்றல் சேமிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூர் தொழில்நுட்ப நிறுவனம் (SIT), செயிண்ட் ஆண்ட்ரூஸ் இரண்டாம் நிலை பள்ளி, நன்யாங் ஜூனியர் கல்லூரி, செயிண்ட் ஹில்டாஸ் இடைநிலை மற்றும் ரோசித் […]

மின்சாரச் செலவைக் குறைக்கும் அதிசய தொழில்நுட்பம்- சிங்கப்பூரில் ஆரம்பம்! Read More »

பயணத்தின் நடுவே பீதி..!!புக்கிட் திமா காட்டில் அவசர அழைப்பு..!!

பயணத்தின் நடுவே பீதி..!!புக்கிட் திமா காட்டில் அவசர அழைப்பு..!! சிங்கப்பூர்:புக்கிட் திமா இயற்கை காப்பகத்தில் நேற்று (01.11.25) காலை ஒருவருக்கு திடீரென சுவாசப் பிரச்சனை ஏற்பட்டது.அவருக்கு உதவ சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படையினர் (SCDF) உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்றனர். சிங்கப்பூர் ஹைக்கர்ஸ் என்ற ஃபேஸ்புக் குழுவில் ஒரு இணையவாசி வெளியிட்ட பதிவில், சம்பவம் நடந்தபோது எடுத்த வீடியோவும் புகைப்படங்களும் இணைக்கப்பட்டிருந்தன. CLICK HERE👉👉படிப்பு தேவை இல்லை..!! சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! அவற்றில், பாதுகாக்கப்பட்ட பகுதியில் ஒரு

பயணத்தின் நடுவே பீதி..!!புக்கிட் திமா காட்டில் அவசர அழைப்பு..!! Read More »

பணிப்பெண்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – சிங்கப்பூர் மனிதவள அமைச்சின் அதிரடி முடிவு!!

பணிப்பெண்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – சிங்கப்பூர் மனிதவள அமைச்சின் அதிரடி முடிவு!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM) உயரமான இடங்களில் பணிபுரியும் பணிப்பெண்களின் பாதுகாப்பு நிலையை ஆராயும் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அமைச்சகத்தின் அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் உயரமான இடங்களில் பணிபுரியும் பணிப்பெண்களின் பாதுகாப்பு நிலை குறித்த 15 புகார்கள் பெறப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் முதலாளர்களின் கவனக் குறைவால் 6 பணிப்பெண்கள் உயிரிழந்துள்ளதாக MOM தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉

பணிப்பெண்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – சிங்கப்பூர் மனிதவள அமைச்சின் அதிரடி முடிவு!! Read More »

சிங்கப்பூரில் பேருந்து சேவையில் புதிய மாற்றங்கள்..! பயண நேரம் குறையுமா..?

சிங்கப்பூரில் பேருந்து சேவையில் புதிய மாற்றங்கள்..! பயண நேரம் குறையுமா..? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்து பயண நேரத்தை குறைக்கும் முயற்சியாக புதிய மாற்றங்கள் இடம்பெற உள்ளன. இது குறித்து போக்குவரத்து அமைச்சர் சியாவோ ஜென்சியாங் தெரிவித்ததாவது, பயண நேரத்தை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல், போதுமான பேருந்து ஓட்டுநர்களை நியமித்து தக்கவைத்துக் வைத்துக் கொள்வதும் முக்கியமான பணி என்று கூறினார். பேருந்து வலையமைப்பை மேம்படுத்துவது என்பது நிறைய வளங்கள் தேவைப்படும் ஒரு பணியாகும் என்று போக்குவரத்து அமைச்சர் கூறினார்.

சிங்கப்பூரில் பேருந்து சேவையில் புதிய மாற்றங்கள்..! பயண நேரம் குறையுமா..? Read More »

கும்முடே டாக்சி சேவை சட்டபூர்வமானதா..LTA விளக்கம்..!!

கும்முடே டாக்சி சேவை சட்டபூர்வமானதா..??LTA விளக்கம்..!! மலேசிய ஆன்லைன் ரைடு-ஹெய்லிங் தளமான கும்முடே, மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் ஒரு எல்லை தாண்டிய டாக்ஸி சேவையை இம்மாதம் தொடங்கியது. இந்த டாக்ஸி சேவையை கும்முடே இரு இடங்களிலும் உள்ள டாக்ஸி ஆபரேட்டர்களுடன் இணைந்து வழங்கப்படும் சட்டப்பூர்வ சேவை என்று கூறியது. இந்த சேவையில் பயணிகள் மேற்கு மலேசியா மற்றும் சிங்கப்பூரில் எங்கிருந்தும் டாக்ஸிகளைப் பெறலாம்.ஆனால் இறக்கிவிடப்படும் இடங்கள் ஜோகூர் பாருவில் உள்ள லார்கின் பஸ் டெர்மினல் மற்றும் சிங்கப்பூரில்

கும்முடே டாக்சி சேவை சட்டபூர்வமானதா..LTA விளக்கம்..!! Read More »

பராமரிப்பு பணிகள் தீவிரம்…!! சாலை வழக்க நிலைக்கு திரும்புவது எப்போது..???

பராமரிப்பு பணிகள் தீவிரம்…!! சாலை வழக்க நிலைக்கு திரும்புவது எப்போது..??? சிங்கப்பூர்: சிங்கப்பூரின் தஞ்சோங் கட்டோங் சாலை சந்திப்பில் ஏற்பட்ட திடீர் சாலைச் சரிவு காரணமாக, மவுண்ட்பேட்டன் சாலைக்கும் கிழக்கு கடற்கரை பார்க்வேக்கும் இடையிலான சாலை பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நிலைப் போக்குவரத்து ஆணையம் (LTA) மற்றும் பொதுப் பயன்பாட்டு வாரியம் (PUB) உட்பட பல அமைப்புகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மரைன் பரேட்-பிராட்லி ஹைட்ஸ் GRC உறுப்பினர்கள் நிங் புய்

பராமரிப்பு பணிகள் தீவிரம்…!! சாலை வழக்க நிலைக்கு திரும்புவது எப்போது..??? Read More »

இதைக் கூடவா சிங்கப்பூருக்குள்ள சட்ட விரோதமாக கொண்டு வருவீங்க?

இதைக் கூடவா சிங்கப்பூருக்குள்ள சட்ட விரோதமாக கொண்டு வருவீங்க? என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். இதைக் கூடவா சிங்கப்பூருக்குள்ள சட்ட விரோதமாக கொண்டு வருவீங்க? என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். ஜூலை 24 ,25 ஆம் தேதிகளில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் மலேசியாவில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மூன்று டன் எடையுள்ள காய்கறிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சோதனையை சிங்கப்பூர் உணவு

இதைக் கூடவா சிங்கப்பூருக்குள்ள சட்ட விரோதமாக கொண்டு வருவீங்க? Read More »

AI-க்கு அடித்தளம் போட்ட மைக்ரோசாப்ட்…!!! சிங்கப்பூரில் துவங்கிய ரிசர்ச் ஆசியா..!!!!

AI-க்கு அடித்தளம் போட்ட மைக்ரோசாப்ட்…!!! சிங்கப்பூரில் துவங்கிய ரிசர்ச் ஆசியா..!!!! சிங்கப்பூர்:தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் தனது முதல் தென்கிழக்கு ஆசிய ஆராய்ச்சி ஆய்வகத்தை சிங்கப்பூரில் திறந்துள்ளது. மைக்ரோசாப்ட் ரிசர்ச் ஆசியா (MSRA) என்று அழைக்கப்படும் இந்த ஆய்வகம், தொழில்துறை மற்றும் தென்கிழக்கு ஆசிய சூழலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை எவ்வாறு மிகவும் திறம்பட பயன்படுத்துவது, சுகாதாரம் போன்ற தொழில்களின் AI திறன்களை மேம்படுத்துவது மற்றும் உள்ளூர் AI திறமையை வளர்ப்பது எப்படி என்பதை ஆராயும். மைக்ரோசாப்ட் ரிசர்ச்

AI-க்கு அடித்தளம் போட்ட மைக்ரோசாப்ட்…!!! சிங்கப்பூரில் துவங்கிய ரிசர்ச் ஆசியா..!!!! Read More »

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி…!!SOTA தளத்தை பாதித்தது தாக்குதலா…?? பாதுகாப்பா..??

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி…!!SOTA தளத்தை பாதித்தது தாக்குதலா…?? பாதுகாப்பா..?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் கலைப் பள்ளியான சிங்கப்பூர் கலை அகாடமியின் (SOTA) பெற்றோர் தளம் தற்காலிகமாக செயலிழந்தது குறித்து கல்வி அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. தளத்தின் முடக்கத்திற்கு சைபர் தாக்குதல் காரணம் இல்லை. மேலும் அவை பாதுகாப்பு மேம்பாட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே நடைபெற்றதாக அமைச்சகம் கூறியுள்ளது. மூன்றாம் தரப்பு சேவையகத்தில் ஏற்பட்ட சாத்தியமான பாதிப்பு காரணமாக SOTA தன்னுடைய பெற்றோர் தளத்தின் செயல்பாட்டை இடைநிறுத்தியதாக முன்பு தகவல்

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி…!!SOTA தளத்தை பாதித்தது தாக்குதலா…?? பாதுகாப்பா..?? Read More »

சிங்கப்பூரில் சைக்கிள் ஓட்டி மீது குற்றச்சாட்டு!! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

சிங்கப்பூரில் சைக்கிள் ஓட்டி மீது குற்றச்சாட்டு!! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! சிங்கப்பூரில் சைக்கிள் ஓட்டி மீது குற்றச்சாட்டு! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். சென்ற ஆண்டு மார்ச் 6ஆம் தேதி காலை 6:30 மணிக்கு பிறகு ஜாலான் அனாக் புக்கிட்டை நோக்கிச் செல்லும் அப்பர் புக்கித்திமா சாலை வழியாக லெஸ்டர் லு சு மின் என்ற 49 வயது ஆடவர் சைக்கிள் ஓட்டிக் கொண்டு

சிங்கப்பூரில் சைக்கிள் ஓட்டி மீது குற்றச்சாட்டு!! என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »