வாகனம் ஓட்டும்போது மொபைல் பயன்படுத்துகிறீர்களா..?சிங்கப்பூரில் இதற்கான தண்டனை என்ன தெரியுமா..?
வாகனம் ஓட்டும்போது மொபைல் பயன்படுத்துகிறீர்களா..?சிங்கப்பூரில் இதற்கான தண்டனை என்ன தெரியுமா..? சிங்கப்பூரில் வாகனம் ஓட்டும்போது கையில் மொபைல் போனைப் பயன்படுத்துவது கடுமையான போக்குவரத்து விதிமுறை மீறலாகக் கருதப்படுகிறது. அழைப்பு பேசுவது, குறுஞ்செய்தி அனுப்புவது, சமூக வலைதளங்களைப் பார்ப்பது அல்லது வேறு எந்த வகையிலும் மொபைல் போனை கையில் பிடித்து பயன்படுத்துவதும் ஓட்டுநரின் கவனத்தைச் சிதறடித்து விபத்து அபாயத்தை அதிகரிக்கிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 50 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! […]










