சிங்கப்பூரில் 28 வயது இளைஞர் நபர் கைது..!!காரணம் என்ன..??
சிங்கப்பூரில் 28 வயது இளைஞர் நபர் கைது..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர் காவல்துறை உதவி எண்ணிற்கு 18 முறை அழைப்பு விடுத்து அடையாளம் தெரியாத நபர் கேலிக்கை செய்யும் விதத்தில் பேசி இருக்கிறார். மேலும் அந்த நபர் காவல்துறை வாகனங்கள் மீது முட்டைகளை வீசி சேதப்படுத்தி இருக்கிறார். பிப்ரவரி 3 முதல் மார்ச் 22 வரை காவல்துறைக்கு 18 தவறான காவல் புகார்கள் வந்ததாக நேற்று (மார்ச் 24) அறிக்கையில் தெரிவித்துள்ளது. மார்ச் 15, 21 மற்றும் […]
சிங்கப்பூரில் 28 வயது இளைஞர் நபர் கைது..!!காரணம் என்ன..?? Read More »










