அனைத்து செய்திகள்

மும்பை விமான நிலையத்தில் பிடிபட்ட கடத்தல் கும்பல்..!!

மும்பை விமான நிலையத்தில் பிடிபட்ட கடத்தல் கும்பல்..!! டிசம்பர் 31, 2025 அன்று சத்திரபதி சிவாஜி மகாராஜ் அனைத்துலக விமான நிலையத்திற்கு சென்ற ஒரு பயணி பக்ரைனிலிருந்து 24 கேரட் தங்கத் துகள்கள் நிரப்பப்பட்ட 12 குப்பிகளை கடத்தி வந்துள்ளார். கும்பலாக சேர்ந்து இந்த கடத்தல் சம்பவத்தை செய்துள்ளனர். இதன் மொத்த எடை கிட்டத்தட்ட மூன்று கிலோ இருக்கும். CLICK HERE👉👉சிங்கப்பூரில் இலவச வேலை வாய்ப்பு..!! தங்கத்தின் மதிப்பு சுமார் 4,00,000 டாலர் ($5,56,000) இந்த தகவலானது […]

மும்பை விமான நிலையத்தில் பிடிபட்ட கடத்தல் கும்பல்..!! Read More »

சிங்கப்பூரில் இலவச வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் இலவச வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த

சிங்கப்பூரில் இலவச வேலை வாய்ப்பு..!! Read More »

தாய்லாந்தில் சூதாட்டக் கூடத்தில் சிக்கிய சிங்கங்கள்..!! மீட்கப்பட்டதா..?

தாய்லாந்தில் சூதாட்டக் கூடத்தில் சிக்கிய சிங்கங்கள்..!! மீட்கப்பட்டதா..? தாய்லாந்தில் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வந்த சூதாட்ட கூடத்தில் இரண்டு சிங்கங்களும் மூன்று ஆசிய கருங்குரடிகளும் கூண்டுகளில் அடைக்கப்பட்டு இருந்தன. இதை டிராட்(Trat) மாநிலத்தில் கடந்த மாதம் 22ஆம் தேதி கடற்படை அதிகாரிகள் திடீரென நடத்திய சோதனையில் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து அதிகாரிகள் உடனடியாக தேசிய பூங்கா, வனவிலங்கு தாவர பாதுகாப்பு துறைக்கு தகவல் அளித்தனர். CLICK HERE👉👉வெளிநாட்டில் மொபைல் டெக்னீசியன் வேலைக்கு ஆட்கள் தேவை..!! டிசம்பர் 25,

தாய்லாந்தில் சூதாட்டக் கூடத்தில் சிக்கிய சிங்கங்கள்..!! மீட்கப்பட்டதா..? Read More »

வெளிநாட்டில் மொபைல் டெக்னீசியன் வேலைக்கு ஆட்கள் தேவை..!!

வெளிநாட்டில் மொபைல் டெக்னீசியன் வேலைக்கு ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

வெளிநாட்டில் மொபைல் டெக்னீசியன் வேலைக்கு ஆட்கள் தேவை..!! Read More »

பந்தயத்திற்காக பேனாவை விழுங்கிய ஆடவர்..!! ஆடவரின் நிலை..??

பந்தயத்திற்காக பேனாவை விழுங்கிய ஆடவர்..!! ஆடவரின் நிலை..?? ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த சீனிவாச ராவ் அவரின் மகன் முரளி கிருஷ்ணா (16). இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக ஒன்பதாம் வகுப்பு படித்த இவர் தனது நண்பர்களுடன் அந்த நேரத்தில் பந்தயம் ஒன்று வைத்துள்ளார். அந்த வகையில் அவரது நண்பர்கள் சிலர் பந்தயம் ஒன்றை கூறினர். அது என்னவென்றால், ஒரு பேனாவை அப்படியே விழுங்கினால் 50 ரூபாய்

பந்தயத்திற்காக பேனாவை விழுங்கிய ஆடவர்..!! ஆடவரின் நிலை..?? Read More »

எட்டு வாகனங்கள் மீது மோதிய வேன்..!! ஓட்டுநரின் நிலை என்ன..??

எட்டு வாகனங்கள் மீது மோதிய வேன்..!! ஓட்டுநரின் நிலை என்ன..?? சிங்கப்பூர்: டௌவுனர் ரோடு, சிராங்கூன் ரோடு, லாவண்டர் ஸ்ட்ரீட் ஆகிய பகுதிகளில் 65 வயது வேன் ஓட்டுநர் நான்கு கார்கள், இரண்டு வேன்கள் மற்றும் இரண்டு லாரிகள் என எட்டு வாகனங்களின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளார். இந்த தகவலானது சிங்கப்பூர் காவல்துறைக்கு டிசம்பர் 31ஆம் தேதி பிற்பகல் 1:35 மணி அளவில் தகவல் கிடைத்ததை அடுத்து விபத்து ஏற்பட்டவுடன் ஓட்டுனர் மயக்க நிலையில் சென்றதால்

எட்டு வாகனங்கள் மீது மோதிய வேன்..!! ஓட்டுநரின் நிலை என்ன..?? Read More »

உங்களிடம் Skilled Certificate இருந்தால் டெக்னீசியன் வேலைக்கு அப்ளை செய்ய ஓர் அரிய வாய்ப்பு..!!

உங்களிடம் Skilled Certificate இருந்தால் டெக்னீசியன் வேலைக்கு அப்ளை செய்ய ஓர் அரிய வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். வேலை இணையதளம் வேலை பயிற்சி   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும்

உங்களிடம் Skilled Certificate இருந்தால் டெக்னீசியன் வேலைக்கு அப்ளை செய்ய ஓர் அரிய வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் தொடங்கிய நாணயக் கண்காட்சி..!! அனுமதி இலவசம்..!!

சிங்கப்பூரில் தொடங்கிய நாணயக் கண்காட்சி..!! அனுமதி இலவசம்..!! சிங்கப்பூரில் சைனா டவுன் பாயிண்ட் ஆட்ரியம் கடைத் தொகுதியில் நேற்று (01.01.2026) சிங்கப்பூர் நாணயம் சாலையின் வருடாந்திர சந்திர முறை கண்காட்சியானது அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இந்த கண்காட்சியில் புதிதாக வடிவமைக்கப்பட்ட சீன புத்தாண்டு நாணயங்கள், நினைவு சின்னங்கள், மற்றும் பரிசு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் CNC கம்பெனியில் வேலை வாய்ப்பு..!! இந்த மாதம் 11ஆம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெறும். ஒவ்வொரு

சிங்கப்பூரில் தொடங்கிய நாணயக் கண்காட்சி..!! அனுமதி இலவசம்..!! Read More »

சிங்கப்பூரில் NTS PERMIT இல் CNC கம்பெனியில் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் NTS PERMIT இல் CNC கம்பெனியில் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். வேலை இணையதளம் வேலை பயிற்சி   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

சிங்கப்பூரில் NTS PERMIT இல் CNC கம்பெனியில் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் புத்தாண்டு கொண்டாடிய நேரத்தில் திடீர் தீ விபத்து..!!

சிங்கப்பூரில் புத்தாண்டு கொண்டாடிய நேரத்தில் திடீர் தீ விபத்து..!! சிங்கப்பூரில் நேற்று (01.01.26) புத்தாண்டு கொண்டாட்டத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சிங்கப்பூரின் தெம்பனீஸில் உள்ள OUR TAMPINES HUB என்ற கட்டிடத்தின் மேற்கூரையில் திடீரென எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் PCM PERMIT, SHIPYARD மற்றும் MARINE PERMIT இல் வேலை வாய்ப்பு..!! திடீர் தீ விபத்து ஏற்பட்டதை சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கு சரியாக நள்ளிரவு 12:05 மணியளவில்

சிங்கப்பூரில் புத்தாண்டு கொண்டாடிய நேரத்தில் திடீர் தீ விபத்து..!! Read More »