சிங்கப்பூரில் கட்டுமானத் தளத்தில் நடந்த விபரீதம்..!! 23 வயது நபர் பலி..!!
சிங்கப்பூரில் கட்டுமானத் தளத்தில் நடந்த விபரீதம்..!! 23 வயது நபர் பலி..!! சிங்கப்பூரில் கட்டுமானத் தளம் ஒன்றில் மே 14ஆம் தேதி அன்று கான்கிரீட் சிலாப் தாக்கியதில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 250A டர்ஃப் க்ளப் ரோட்டில் நிகழ்ந்த வேலை தொடர்பான இந்த சம்பவம் குறித்து அன்று பிற்பகல் 1:40 மணியளவில் சிங்கப்பூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பு..!! உடனே அப்ளை செய்யுங்க..!! […]
சிங்கப்பூரில் கட்டுமானத் தளத்தில் நடந்த விபரீதம்..!! 23 வயது நபர் பலி..!! Read More »










