அனைத்து செய்திகள்

இந்தியாவில் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் போதும்..!! சிங்கப்பூர் வேலைக்கு ஆட்கள் தேவை..!!

இந்தியாவில் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் போதும்..!! சிங்கப்பூர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். வேலை இணையதளம்   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் […]

இந்தியாவில் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் போதும்..!! சிங்கப்பூர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! Read More »

பிரின்ஸ் குழுமத்திற்கு புதிய சிக்கல்..!!சென் ஷி தொடர்புடைய சொத்துகள் குறிவைப்பு..!!

பிரின்ஸ் குழுமத்திற்கு புதிய சிக்கல்..!!சென் ஷி தொடர்புடைய சொத்துகள் குறிவைப்பு..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கம்போடிய வர்த்தகர் சென் ஷி மற்றும் அவரின் பிரின்ஸ் குழுமத்துடன் தொடர்புடைய மேலும் பல சொத்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்யக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நீதிமன்ற விசாரணையின் போது இந்த சொத்துகள் குறித்த விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, $3.7 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள காசோலைகள், $257,000க்கும் மேல் பெறுமானமுள்ள பங்குப் பத்திரங்கள் மற்றும் $362,200 மதிப்புள்ள பாதுகாப்பு வைப்புத்தொகை

பிரின்ஸ் குழுமத்திற்கு புதிய சிக்கல்..!!சென் ஷி தொடர்புடைய சொத்துகள் குறிவைப்பு..!! Read More »

உங்களிடம் டிரைவிங் லைசென்ஸ் உள்ளதா? உடனே இந்த வேலை வாய்ப்பை பாருங்க..!!

உங்களிடம் டிரைவிங் லைசென்ஸ் உள்ளதா? உடனே இந்த வேலை வாய்ப்பை பாருங்க..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். வேலை இணையதளம்   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும்

உங்களிடம் டிரைவிங் லைசென்ஸ் உள்ளதா? உடனே இந்த வேலை வாய்ப்பை பாருங்க..!! Read More »

மாட்டுப் பாலை காய்ச்சாமல் குடித்த நபருக்கு நேர்ந்த நிலைமை..!!!

மாட்டுப் பாலை காய்ச்சாமல் குடித்த நபருக்கு நேர்ந்த நிலைமை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் காய்ச்சாத பாலை தொடர்ந்து குடித்து வந்த பால் பண்ணையாளருக்கு, மாடுகளிடையே காணப்படும் காசநோய்க் கிருமி தொற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சிங்கப்பூரில் இந்த வகை நோய்க் கிருமியால் பாதிக்கப்பட்ட முதல் நபர் அவரே என அடையாளம் காணப்பட்டுள்ளார். 28 ஆண்டுகளாக பால் பண்ணையாளராக பணியாற்றி வந்த 73 வயது ஆடவர்,தினமும் பாலை கறந்த உடனே காய்ச்சாமல் குடித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டில் அவருக்கு காசநோய்

மாட்டுப் பாலை காய்ச்சாமல் குடித்த நபருக்கு நேர்ந்த நிலைமை..!!! Read More »

சிங்கப்பூரில் NTS PERMIT இல் நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் NTS PERMIT இல் நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். வேலை இணையதளம்   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

சிங்கப்பூரில் NTS PERMIT இல் நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு..!! Read More »

மலேசியாவில் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் புதிய சட்டம்..!!

மலேசியாவில் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் புதிய சட்டம்..!! மலேசியாவில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதைத் தடுக்க புதிய சமூக சேவை சட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் அமலுக்கு வரவுள்ளது. இந்த சட்டத்தின் கீழ், வெளிநாட்டினர்கள் உட்பட குப்பைகளை கொட்டுபவர்களுக்கு RM2,000 வரை அபராதம் மற்றும் 12 மணி நேர சமூக சேவை தண்டனை விதிக்கப்படும். CLICK HERE👉👉சிங்கப்பூரில் UTURN – களுக்கு வேலை வாய்ப்பு..!! ஓரியண்டல் டெய்லி நியூஸ் தகவலின்படி, மலேசிய

மலேசியாவில் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் புதிய சட்டம்..!! Read More »

மலேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்..!! மக்கள் பீதி…!!!

மலேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்..!! மக்கள் பீதி…!!! மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் இன்று(28.12.25)காலை மீண்டும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்குப் பகுதியில் உள்ள பகோ மாவட்டத்தின் புக்கிட் ஹபாங்கில் 3.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காலை 8:55 மணியளவில் பதிவானதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் S PASS இல் டிரான்ஸ்ஃபர் வேலை வந்துவிட்டது..!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! சைனா பிரஸ் தகவலின்படி, இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி செகாமட்டிலிருந்து தென்மேற்கே 16 கிலோமீட்டர்

மலேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்..!! மக்கள் பீதி…!!! Read More »

தைவானில் இருக்கும் சிங்கப்பூரர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!!

தைவானில் இருக்கும் சிங்கப்பூரர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!! தைவானின் கிழக்கு கடற்கரையில் நேற்று (27.12.25) இரவு 7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் பகுதியில் பயணம் செய்கிற அல்லது வசித்து வரும் சிங்கப்பூரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு தைபேயில் உள்ள சிங்கப்பூர் வர்த்தக அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் S PASS இல் டிரான்ஸ்ஃபர் வேலை வந்துவிட்டது..!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! நிலநடுக்கத்திற்குப் பிறகு மீண்டும் நில அதிர்வுகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும்,

தைவானில் இருக்கும் சிங்கப்பூரர்களுக்கு முக்கிய எச்சரிக்கை..!!! Read More »

சிங்கப்பூரில் PSA இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் PSA இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள்

சிங்கப்பூரில் PSA இல் வேலை வாய்ப்பு..!! Read More »

பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!!

பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!! சிங்கப்பூர்: காவல்துறை ஆணையர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து நடைபெறும் மோசடிகள் அதிகரித்து வருவதாக காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள்,காவல் ஆணையரிடமிருந்து வந்ததாக கூறப்படும் மின்னஞ்சல்களைப் பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் UTURN – களுக்கு வேலை வாய்ப்பு..!! இந்த மின்னஞ்சல்களில் சிங்கப்பூரின் சைபர் பாதுகாப்பு நிறுவனமும் காவல்துறையும் பாதிக்கப்பட்டவரின் குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர் ஒரு நியமிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு எழுத்துப்பூர்வ அறிக்கையைச்

பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!! Read More »