அனைத்து செய்திகள்

சிங்கப்பூரில் புதிய மசோதா..!!!

சிங்கப்பூரில் புதிய மசோதா..!!! சிங்கப்பூர்: உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக விளங்கும் சிங்கப்பூர் சர்வதேச பாதுகாப்பு சூழல் பெருகிய முறையில் நிலையற்றதாகி வருகிறது. சிக்கலான மற்றும் வளர்ந்து வரும் இடையூறுகளை சமாளிப்பதற்காக சிங்கப்பூர் தனது எதிர்வினை வழிமுறைகளை தொடர்ந்து வலுப்படுத்தி கொண்டே இருக்கும். மேலும் சட்டங்களை வலுப்படுத்தியும் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை தீவிரமாக மேம்படுத்துவதன் மூலமாக பல இடையூறுகளை சமாளித்து திறனை மேம்படுத்த உதவும் என உள்துறை அமைச்சர் திரு சண்முகம் கூறியுள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் S-Pass இல் […]

சிங்கப்பூரில் புதிய மசோதா..!!! Read More »

தெம்பனிஸ் பேருந்து நிலையத்தில் புதிய பேருந்து சேவை..!!!

தெம்பனிஸ் பேருந்து நிலையத்தில் புதிய பேருந்து சேவை..!!! சிங்கப்பூரில் உள்ள டெம்ப்பனேஸ் பேருந்து நிலையத்தில் புதிய நிறுவனமானது 27 பேருந்து சேவைகளை நடத்த திட்டமிட்டுள்ளது. 27 சேவைகளுக்கும் ஏல குத்தகை விடப்பட்டது. இதற்கு முன் இந்த பேருந்து சேவைகளை SBS Transit நிறுவனமானது நடத்தி வந்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த ஏழைக் குத்தகை விடும் பொழுது பங்கேற்ற நிறுவனங்கள்:💠SBS Transit💠SMRT Buses💠Tower Transit Singapore💠Go – Ahead Singapore CLICK HERE👉👉சிங்கப்பூரில்

தெம்பனிஸ் பேருந்து நிலையத்தில் புதிய பேருந்து சேவை..!!! Read More »

சிங்கப்பூரில் வீட்டிற்குள் இறந்து கிடந்த பெண்..!!!

சிங்கப்பூரில் வீட்டிற்குள் இறந்து கிடந்த பெண்..!!! சிங்கப்பூரில் ஜு சியாட் சாலையில் கடந்த வாரம் திங்கட்கிழமை (15/09/2025) உள்ள ஒரு வீட்டில் 40 வயதுடைய பெண் உடல் அசைவின்றி கிடந்துள்ளார். தகவல் கிடைத்தவுடன் காவல்துறையினர் இரவு 9:30 மணி அளவில் சென்று பார்த்தபோது பெண் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக தெரியவந்தது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!! முதற்கட்ட விசாரணையின் போது, தம்பதியருடன் ஒரு குழந்தையும் இரண்டு உதவியாளர்களும் வசித்து வந்ததாக தெரியவந்துள்ளது. உயிரிழந்த

சிங்கப்பூரில் வீட்டிற்குள் இறந்து கிடந்த பெண்..!!! Read More »

சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த

சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரில் ஏற்பட்ட தீ விபத்து..!!!

சிங்கப்பூரில் ஏற்பட்ட தீ விபத்து..!!! சிங்கப்பூரில் நேற்று (18/09/2025) மாலை மெரினா கரையோரத்தின் சாலையில் நின்று கொண்டிருந்த திடீரென கார் ஒன்று தீப்பிடித்தது. தகவல் அறிந்த சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினர் தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு மாலை சுமார் 6:40 மணிக்கு சென்று அதிகாரிகள் தீயை அணைத்தனர். காரில் தீ பிடித்ததில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. CLICK HERE👉👉வெளிநாட்டில் Bike டிரைவர் வேலை வாய்ப்பு!! விரைவுச்சாலையில் தீ ஏற்பட்ட காரணத்தினால் போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டது. தீயை

சிங்கப்பூரில் ஏற்பட்ட தீ விபத்து..!!! Read More »

சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த

சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

தேவாலய தாக்குதலில் ஈடுபட்டவருக்கு நேர்ந்த கதி…!!!

தேவாலய தாக்குதலில் ஈடுபட்டவருக்கு நேர்ந்த கதி…!!! சிங்கப்பூர்: தேவாலயத்தில் நடந்த தகராறில் கத்தரிக்கோலை எறிந்து ஒருவரை காயப்படுத்தியதற்கும், திருட்டில் ஈடுபட்டதற்கும் 46 வயதான டான் கே லியோங் என்பவருக்கு 22 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் 2023 ஆகஸ்ட் 6 அன்று இரவு யியோ சூ காங் தேவாலயத்தில் நடந்தது. தானமாக வழங்கப்பட்ட துணிகள் தொடர்பான விவகாரத்தில் 58 வயதான ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டான், கூடையிலிருந்த கத்தரிக்கோலை எடுத்து அந்த நபர் மீது எறிந்தார்.

தேவாலய தாக்குதலில் ஈடுபட்டவருக்கு நேர்ந்த கதி…!!! Read More »

வாழ்க்கையை நேசிக்க கற்றுத் தந்த குரங்கின் பாசம்..!!!

வாழ்க்கையை நேசிக்க கற்றுத் தந்த குரங்கின் பாசம்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சந்திர நாட்காட்டியின் ஏழாவது மாதம் வந்தால், இறந்தவர்களின் ஆன்மாக்களுக்காக நடத்தப்படும் “பேய் விழா” நம்மை நினைவூட்டுகிறது. வட-மத்திய சிங்கப்பூரில் உள்ள ஓல்ட் தாம்சன் சாலையில் நடந்த ஒரு நிகழ்வு, இந்த சுழற்சியின் உண்மையை நமக்கு கண்கூடாக காட்டியது. ஒரு காலை நடைப்பயிற்சியின் போது, சாலையில் வாகனம் மோதிய ஒரு குரங்கின் உயிரற்ற உடலைக் கண்டனர். அதன் அருகே யாரோ ஒருவர் கிளையை வைத்து வாகன ஓட்டிகளின் கவனத்தை

வாழ்க்கையை நேசிக்க கற்றுத் தந்த குரங்கின் பாசம்..!!! Read More »

உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் பிடித்த இடம்..??

உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் பிடித்த இடம்..?? உலகின் பாதுகாப்பான நாடுகளின் தரவரிசை பட்டியலை கேலப்பின் 2024 உலகளாவிய பாதுகாப்பு அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. உலக அளவில் உள்ள நாடுகளில் குறைந்துள்ள குற்ற விகிதம், பயனுள்ள சட்ட அமலாக்கம் மற்றும் சமூக ஒழுங்கை பராமரித்தல் போன்றவற்றின் அடிப்படையாக இந்த உலகின் பாதுகாப்பான நாடுகளின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 2006 முதல் இந்த பட்டியல் ஆனது வெளியிடப்பட்டு வருகிறது. 2006 ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் உலக

உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் பிடித்த இடம்..?? Read More »

சிங்கப்பூர் to ஜோகூர் இனி சுலபமாகச் செல்லலாம்…!!!

சிங்கப்பூர் to ஜோகூர் இனி சுலபமாகச் செல்லலாம்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரிலிருந்து மலேசியாவின் ஜோகூர் பாருவில் உள்ள லார்கின் டெர்மினலுக்கு இனி நேரடி டாக்சி சேவை எளிதாக கிடைக்க உள்ளது. வரும் வியாழக்கிழமை (25.09.25) முதல், பயணிகள் எந்த உள்ளூர் இடத்திலிருந்தும் கம்ஃபோர்ட்டெல்குரோ டாக்ஸியை முன்பதிவு செய்யலாம். இந்த சேவைக்கான நிலையான ஒரு வழி கட்டணம் $80 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மான் சான் ஸ்ட்ரீட் டாக்ஸி ஸ்டாண்டிலிருந்து புறப்படுவோருக்கு $60, விமான நிலையத்திலிருந்து பயணிக்க விரும்புவோருக்கு $120 எனவும்

சிங்கப்பூர் to ஜோகூர் இனி சுலபமாகச் செல்லலாம்…!!! Read More »