அனைத்து செய்திகள்

சிங்கப்பூரில் குழந்தையை கொடூரமாக துன்புறுத்திய ஆடவர்..!!!

சிங்கப்பூரில் குழந்தையை கொடூரமாக துன்புறுத்திய ஆடவர்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இன்று (19/09/2025) ஆண் குழந்தையை கொடூரமாக துன்புறுத்திய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் தலையைப் பிடித்து இழுத்து அடித்துள்ளார். மேலும் குழந்தையின் தலைமுடியையும் பிடித்து எழுத்து குழந்தையை எட்டி உதைத்துள்ளார். ஒரு வாளி தண்ணீரில் குழந்தையின் தலையை 6 வினாடிகள் வரை மூச்சு திணறும் அளவிற்கு தலையை பிடித்து அமுக்கி வைத்துள்ளார். CLICK HERE👉👉இந்த வேலைக்கு 20 பேர் தேவை!! சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! […]

சிங்கப்பூரில் குழந்தையை கொடூரமாக துன்புறுத்திய ஆடவர்..!!! Read More »

அதிகாலை முதலே திரண்ட மக்கள் கூட்டம்…!!! ஏன்..?? எதற்கு..?? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!!

அதிகாலை முதலே திரண்ட மக்கள் கூட்டம்…!!! ஏன்..?? எதற்கு..?? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஆப்பிள் ஐபோன் 17 இன்று (19.09.25) அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வந்தது. புதிய மாடலை முதலில் வாங்க வேண்டும் என்ற ஆவலுடன், ஏராளமான ஆப்பிள் ரசிகர்கள் கடை திறப்பதற்கு முன்பே வரிசையில் நின்றனர். சிலர் அதிகாலை 3 மணி முதலே கடை வாசலில் காத்திருந்தனர். காலை 8 மணிக்குள், வரிசையில் இருந்தோர் எண்ணிக்கை 300-ஐ கடந்தது. கடை,

அதிகாலை முதலே திரண்ட மக்கள் கூட்டம்…!!! ஏன்..?? எதற்கு..?? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்..!! Read More »

இந்த வேலைக்கு 20 பேர் தேவை!! சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!!

இந்த வேலைக்கு 20 பேர் தேவை!! சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

இந்த வேலைக்கு 20 பேர் தேவை!! சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

இரயில் பயணிகளுக்கு குஷியான தகவல்..!!!

இரயில் பயணிகளுக்கு குஷியான தகவல்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பயணிகள் இனி நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை விரைவில் குறைய வாய்ப்பு உள்ளது. ரயில் நம்பகத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் அரசு, நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA), SMRT மற்றும் SBS டிரான்சிட் ஆகியவை இணைந்து ரயில் நம்பகத்தன்மை பணிக்குழு ஒன்றை அமைத்துள்ளன. இந்த குழு ரயில் சேவை தாமதங்கள் மற்றும் தொழில்நுட்ப கோளாறுகளை மதிப்பாய்வு செய்து, பராமரிப்பு முறைகளை வலுப்படுத்தும். குறிப்பாக வடகிழக்கு பாதையின் மின்

இரயில் பயணிகளுக்கு குஷியான தகவல்..!!! Read More »

சிங்கப்பூர் ICA அதிகாரிக்கு பாலியல் சலுகை..!!!2 இந்தியர்கள் சிக்கியது எப்படி…???

சிங்கப்பூர் ICA அதிகாரிக்கு பாலியல் சலுகை..!!!2 இந்தியர்கள் சிக்கியது எப்படி…??? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிக்கு பாலியல் சலுகைகள் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு இந்தியர்கள் மீது இன்று (18.09.25) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. குறுகிய கால வருகை அனுமதிச் சீட்டு விண்ணப்பங்களுக்கு உதவி செய்வதற்காக, 29 வயதான ஆர்யா மோனு மற்றும் 21 வயதான பரத் ஆகியோர் ICA இன்ஸ்பெக்டர் கண்ணன் மோரிஸ் ராஜகோபால் ஜெயராமுக்கு லஞ்சம்

சிங்கப்பூர் ICA அதிகாரிக்கு பாலியல் சலுகை..!!!2 இந்தியர்கள் சிக்கியது எப்படி…??? Read More »

இந்தியா டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தால் சிங்கப்பூரில் E-PASS வேலை வாய்ப்பு!!

இந்தியா டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தால் சிங்கப்பூரில் E-PASS வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

இந்தியா டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தால் சிங்கப்பூரில் E-PASS வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூர் எல்லையில் மீண்டும் முறியடிக்கப்பட்ட கடத்தல் முயற்சி..!!

சிங்கப்பூர் எல்லையில் மீண்டும் முறியடிக்கப்பட்ட கடத்தல் முயற்சி..!! சிங்கப்பூர்: மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று, உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் நுழைய முயன்றபோது குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. சோதனையின் போது, மோட்டார் சைக்கிளின் பல்வேறு பெட்டிகளில் 450க்கும் மேற்பட்ட வரி செலுத்தப்படாத சிகரெட் பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. CLICK HERE 👉👉 நல்ல சம்பளத்தில் சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!! இதுகுறித்த

சிங்கப்பூர் எல்லையில் மீண்டும் முறியடிக்கப்பட்ட கடத்தல் முயற்சி..!! Read More »

45 வயது வரை விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு!!

45 வயது வரை விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

45 வயது வரை விண்ணப்பிக்கலாம்!! சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூரை அதிரவைத்த லஞ்சச் சதி..??? என்ன நடந்தது..??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!

சிங்கப்பூரை அதிரவைத்த லஞ்சச் சதி..??? என்ன நடந்தது..??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் செயிண்ட் ஜோசப் நிறுவனத்தின் (SJI) முன்னாள் வசதி மேலாளர் ஹுவாங் ஜிக்சின், மூன்று தொழில் தொடர்புகளிடமிருந்து S$67,000க்கும் அதிகமான லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இன்று (18.09.25) நான்கு பேர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர். ஊழல் நடைமுறைகள் புலனாய்வுப் பணியகம் (CPIB) வெளியிட்ட தகவலின்படி, 58 வயதான ஹுவாங் ஜிக்சின், தனது பதவியை பயன்படுத்தி FB Services

சிங்கப்பூரை அதிரவைத்த லஞ்சச் சதி..??? என்ன நடந்தது..??? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!! Read More »

நல்ல சம்பளத்தில் சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!!

நல்ல சம்பளத்தில் சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

நல்ல சம்பளத்தில் சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »