3 பில்லியன் டாலர் மோசடி வழக்கில் சட்ட நிறுவனங்களுக்கு அபராதம்…!! இது தொடர்பான முழு விவரங்களையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!!
3 பில்லியன் டாலர் மோசடி வழக்கில் சட்ட நிறுவனங்களுக்கு அபராதம்…!! இது தொடர்பான முழு விவரங்களையும் அறிய இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 3 பில்லியன் டாலர் பணமோசடி வழக்குடன் தொடர்புடைய ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ள சட்ட நிறுவனங்கள் மீது அட்டர்னி ஜெனரல் அலுவலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. இது சிங்கப்பூரில் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இவ்வழக்கில் சட்ட சேவைகளை வழங்கியதாகத் தெரியவந்த சில சட்ட நிறுவனங்கள் மீது சிங்கப்பூர் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் […]









