singapore news breaking

நெடுஞ்சாலையில் கவிழ்ந்த மணல் லாரி..!! போக்குவரத்து பாதிப்பா..??

நெடுஞ்சாலையில் கவிழ்ந்த மணல் லாரி..!! போக்குவரத்து பாதிப்பா..?? சிங்கப்பூர்: நேற்று (ஜூன் 22) மதியம் விரைவுச் சாலையின் மையத் தடுப்பில் மோதி ஒரு லாரி கவிழ்ந்துள்ளது. மணல் ஏற்றிச் சென்ற அந்த லாரி கவிழ்ந்ததால் சாலையில் மணலும் சரலைக் கற்களும் சிதறிக் கிடந்துள்ளன. டாக்ஸிஸ் கனெக்ட் குரூப் டிக் டாக்கில் பதிவிட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களின்படி, ஒரு பெரிய லாரி ஒன்று விரைவுச்சாலையும் மையத்தடுப்பில் கிடந்தது. மேலும் அதற்கு எதிர்பாக்கத்தில் நுண்ணிய மணல் கொட்டிக் கிடப்பதும் தெரிகிறது. […]

நெடுஞ்சாலையில் கவிழ்ந்த மணல் லாரி..!! போக்குவரத்து பாதிப்பா..?? Read More »

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய கார் விபத்து..!! என்ன நடந்தது..??

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய கார் விபத்து..!! என்ன நடந்தது..?? Read More »

SIA விமான பயணத்தின் போது நேர்ந்த சம்பவம்..!! 6 மாத சிறை தண்டனை..!! காரணம் என்ன..??

SIA விமான பயணத்தின் போது நேர்ந்த சம்பவம்..!! 6 மாத சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? இந்தியாவைச் சேர்ந்த ஆகாஷ் திவாரி(35) என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் வந்து கொண்டிருந்த விமானத்தில் நண்பர்கள் 4 பேருடன் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது பெண் விமான பணியாளர்கள் அவ்வழியே நடந்த செல்லும் நேரத்தில் அவர்கள் கேளிக்கையாக சிரித்து கைகாட்டி உள்ளனர். CLICK HERE👉👉வெளிநாட்டில் நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு..!! உடனே

SIA விமான பயணத்தின் போது நேர்ந்த சம்பவம்..!! 6 மாத சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூர் அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!! ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும்..!!

சிங்கப்பூர் அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!! ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும்..!! சிங்கப்பூர்: தேசிய மேம்பாட்டு அமைச்சர் சி ஹாங் டாட் நேற்று (ஜூன் 8) காலை முகநூலில் ஒரு முக்கிய தகவலை பதிவிட்டுள்ளார். ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியமும் (HDB) நகர்ப்புற மறு சீரமைப்பு ஆணையமும் (URA) வணிக வாகனங்களுக்கான பருவ கால வாகனம் நிறுத்துமிட கட்டணங்களை குறைக்க உள்ளதாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் PCM PERMIT

சிங்கப்பூர் அரசு வெளியிட்ட முக்கிய தகவல்..!! ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும்..!! Read More »

மலேசியா வனப் பூங்கா அருவியில் தவறி விழுந்த சிங்கப்பூர் பெண்..!! பத்திரமாக மீட்பு..!!

மலேசியா வனப் பூங்கா அருவியில் தவறி விழுந்த சிங்கப்பூர் பெண்..!! பத்திரமாக மீட்பு..!! மலேசியா: மலேசியாவில் உள்ள ரவாங் நகருக்கு அருகே இருக்கும் காஞ்சிங் சுற்றுச்சூழல் வனப் பூங்காவில் ஜூன் 6-ம் தேதி பூங்காவிற்கு சென்ற பெண் தவறுதலாக கால் இடறி அருவியில் விழுந்துள்ளார். இதனை அடுத்து தகவல் கிடைத்ததும் உள்ளூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தூக்குப் படுக்கையுடன் வனப் பூங்காவிற்கு விரைந்து சென்றதாக அந்தப் படையின் தலைவர் ஸைதி கூறியுள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டு

மலேசியா வனப் பூங்கா அருவியில் தவறி விழுந்த சிங்கப்பூர் பெண்..!! பத்திரமாக மீட்பு..!! Read More »

செலேட்டர் சாலையில் திடீரென தீப்பிடித்த வேன்..!! யூடியூபில் வெளியிட்டதால் பரபரப்பு..!!

செலேட்டர் சாலையில் திடீரென தீப்பிடித்த வேன்..!! யூடியூபில் வெளியிட்டதால் பரபரப்பு..!! செலேட்டர் விரைவு சாலையில் ஒரு வெள்ளை மினிவேன் பயணித்துக் கொண்டிருந்த வேலையில் சாலையின் நடுப்பகுதிக்கு முன்னே திடீரென நின்று தீப்பிடித்து எரிந்தது. இது குறித்த வீடியோ பதிவை ஓஹனாஸ்யகில்லா6520 என்ற இணையவாசி நேற்று (ஜூன் 7) யூடியூபில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில் தீப்பிடித்த இடத்திலிருந்து அடர்த்தியான புகை வெளியேறுவதை காண முடிகிறது. CLICK HERE👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் இருந்தால் போதும்..!! சிங்கப்பூர்

செலேட்டர் சாலையில் திடீரென தீப்பிடித்த வேன்..!! யூடியூபில் வெளியிட்டதால் பரபரப்பு..!! Read More »

சென்டோசாவில் சொகுசு படகில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து..!! பணியாளர்கள் மற்றும் பயணிகள் உயிர் தப்பினரா..??

சென்டோசாவில் சொகுசு படகில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து..!! பணியாளர்கள் மற்றும் பயணிகள் உயிர் தப்பினரா..?? சென்டோசா வளைகுடாவில் ஒரு சொகுசு படகு நேற்று (ஜூன் 7) திடீரென தீப்பிடித்த பல மணிநேரம் எரிந்தது. பாதிக்கப்பட்ட படகு வாடகை நிறுவனமான ஈகிள் விங்சின் தலைவரும் நிறுவனமான ஜூலியன் தெங், திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் மிகவும் வருத்தம் அடைந்ததாகவும் பணிபுரிந்த பணியாளர்களுக்கு எந்தவித காயமும் இன்றி பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளார். தீப்பிடித்த படகின் பெயர் ஈகிள்

சென்டோசாவில் சொகுசு படகில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து..!! பணியாளர்கள் மற்றும் பயணிகள் உயிர் தப்பினரா..?? Read More »

சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!!14 வயது சிறுமியை தாக்கிய ஏழு பேர்..!!

சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!!14 வயது சிறுமியை தாக்கிய ஏழு பேர்..!! சிங்கப்பூர்: ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் வாகனம் நிறுத்தும் இடத்தில் கடந்த ஜூன் 3 ஆம் தேதி இரவு சுமார் 11:25 மணி அளவில் பெடோக் ரிசர்வாயர் காலையில் உள்ள பிளாக் 616 இல் ஒருவருக்கு உதவி தேவைப்படுவதாக காவல்துறையினருக்கும் சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கும் தகவல் கிடைத்துள்ளது. தகவல் கிடைத்ததை அடுத்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். CLICK HERE

சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!!14 வயது சிறுமியை தாக்கிய ஏழு பேர்..!! Read More »

KPE சாலையில் பரபரப்பு..!!விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!!

KPE சாலையில் பரபரப்பு..!!விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!! சிங்கப்பூர்: கல்லாங்- பாயா லெபார் விரைவுச் சாலையில் (KPE) ஏற்பட்ட சாலை விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம் அடைந்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. விபத்தில் சிக்கிய 42 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! அதிக சம்பளம் கிடைக்கும் வேலை வாய்ப்பு..!! விபத்தில் சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநர் கடுமையான காயத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காகவும், கவனக்குறைவாக

KPE சாலையில் பரபரப்பு..!!விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்..!! Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிரடி சோதனை..!! 30 பேர் கைது..!!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிரடி சோதனை..!! 30 பேர் கைது..!! சிங்கப்பூர்: மே 28ஆம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை வார விடுமுறையின் போது, உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 30 ஓட்டுநர்களை குடிவரவு சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வெளிநாட்டு வாகனங்களை ஓட்டிய 9 ஓட்டுநர்களும் அதில் அடங்குவர். இரட்டை வெள்ளை கோடுகளைத் தாண்டியதற்காகவும், வரிசையை மீறி முந்திச் சென்றதற்காகவும் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். CLICK

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிரடி சோதனை..!! 30 பேர் கைது..!! Read More »