சிங்கப்பூர் பிரதமர் அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்..!! உண்மையில் நடந்தது என்ன..??
சிங்கப்பூர் பிரதமர் அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்..!! உண்மையில் நடந்தது என்ன..?? சிங்கப்பூரின் கடந்த ஜூலை 3 ஆம் தேதி, HTX அலுவலக கட்டிடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்று இணைய படிவம் வழியாக ஒரு மிரட்டல் வந்துள்ளது. ஜூலை 6 ஆம் தேதி இதே போல நாடாளுமன்ற கட்டிடத்தில் வெடிகுண்டு இருப்பதாக பிரதமரின் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் தகவல் வந்துள்ளது. சிங்கப்பூர் காவல்துறையினர் இந்த மிரட்டல் குறித்த தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கினர். இந்த இரண்டு மிரட்டல்களும் […]










