singapore news breaking

சிங்கப்பூர் செல்வதற்கு டெஸ்ட் அடிப்பதில் உள்ள பிரச்சனைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா??

சிங்கப்பூர் செல்வதற்கு டெஸ்ட் அடிப்பதில் உள்ள பிரச்சனைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?? தற்பொழுது சிங்கப்பூர் செல்வதற்கு டெஸ்ட் அடிப்பது மீண்டும் ஆரம்பமாகிவிட்டது என்று பலரும் அறிந்ததே. இதில் தற்பொழுது பலரும் சந்திக்கும் பிரச்சனைகள் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம். 1. புதிதாக செல்பவர்களுக்கு மட்டுமே அனுமதி! தற்பொழுது டெஸ்ட் அடிப்பதில் மிகவும் முக்கியமான பிரச்சனை என்னவென்றால் டெஸ்ட் அடிக்க செல்பவர்கள் இதற்கு முன் சிங்கப்பூர் சென்று இருக்கக் கூடாது என்பதுதான். இதனால் ஏற்கனவே சிங்கப்பூருக்கு வேற பாஸில் […]

சிங்கப்பூர் செல்வதற்கு டெஸ்ட் அடிப்பதில் உள்ள பிரச்சனைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?? Read More »

சிங்கப்பூர் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!!

சிங்கப்பூர் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!! சிங்கப்பூர்: கடந்த ஆண்டு(2025) ஜூன் 7 ஆம் தேதி மாலை நேரத்தில் சிங்கப்பூரிலிருந்து தைபே செல்லும் ஸ்கூட் விமானம் TR 876 இல் பிரதிவாதி ஏற தயாராகி கொண்டிருந்தார். சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1 இல் உள்ள காத்திருப்பு அறையில் ஒரு ஸ்கூட் போயிங் ட்ரீம் லைனர் விமானத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். அன்று இரவு சுமார் 11:55 மணி அளவில் அவர் அந்த புகைப்படத்தை தனது instagram

சிங்கப்பூர் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!! Read More »

சிங்கப்பூர் சென்று மிகவும் எளிய முறையில் டெஸ்ட் அடிப்பதற்கான ஓர் அரிய வாய்ப்பு..!!

சிங்கப்பூர் சென்று மிகவும் எளிய முறையில் டெஸ்ட் அடிப்பதற்கான ஓர் அரிய வாய்ப்பு..!! தமிழ்நாட்டில் டெஸ்ட் அடிப்பதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்! சிங்கப்பூர் செல்வதற்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்பொழுது Skilled டெஸ்ட் அடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இது முன்பு போல் இல்லாமல் புதிய விதிமுறைகளை பின்பற்றி டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் செல்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம். இதற்கு முன்பு PCM PERMIT இல் சென்று கம்பெனியின் அனுமதி கடிதம் இருந்தால் டெஸ்ட்

சிங்கப்பூர் சென்று மிகவும் எளிய முறையில் டெஸ்ட் அடிப்பதற்கான ஓர் அரிய வாய்ப்பு..!! Read More »

ஜப்பானில் புயல் காரணமாக 800 விமானப் பயணங்கள் ரத்து..!! டோக்கியாவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் அறிவுறுத்தியது என்ன..??

ஜப்பானில் புயல் காரணமாக 800 விமானப் பயணங்கள் ரத்து..!! டோக்கியாவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் அறிவுறுத்தியது என்ன..?? ஜாங்மி புயல் ஜப்பானை நோக்கி வருவதால் டோக்கியோவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் அந்நாட்டில் இருக்கும் சிங்கப்பூரர்கள் இ-ரெஜிஸ்டர் மூலமாக தகவல்களை புதுப்பிக்க வேண்டும் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜாங்மி புயலானது ஷிகோகு பிராந்தியத்தின் பசிபிக் கடற்கரை தெற்கு கிங்கி மற்றும் காண்டோ – கோஷின் பிராந்தியம் ஆகிய பகுதிகளுக்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என டோக்கியோவில்

ஜப்பானில் புயல் காரணமாக 800 விமானப் பயணங்கள் ரத்து..!! டோக்கியாவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் அறிவுறுத்தியது என்ன..?? Read More »

உட்லண்ட்ஸில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 41 வயது பெண்..!!

உட்லண்ட்ஸில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 41 வயது பெண்..!! உட்லண்ட்ஸில் உள்ள பல அடுக்கு வாகன நிறுத்தும் இடத்தில் திடீரென கார் சறுக்கி விபத்து ஏற்பட்டது. இது குறித்த புகைப்படத்தை Roads.Sg இன்று இணையதளத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தில் பல அடுக்கு வாகன நிறுத்தும் இடத்தின் நுழைவாயிலுக்கு அருகே ஒரு கருப்பு நிற கார் சறுக்கி கவர்ந்து கிடப்பதும் அதனுடைய சக்கரங்கள் மேலே தூக்கிய படி இருப்பதும் தெரியவந்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Skilled டெஸ்ட்

உட்லண்ட்ஸில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 41 வயது பெண்..!! Read More »

சிங்கப்பூரில் எலி பிரச்சனை தீர்ந்ததா..?? இரண்டு மாதங்களில் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பலன் கிடைத்ததா..??

சிங்கப்பூரில் எலி பிரச்சனை தீர்ந்ததா..!?? இரண்டு மாதங்களில் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பலன் கிடைத்ததா..?? சிங்கப்பூரில் 61 வயதை சேர்ந்த ஜெங் லாங்டே நார்த் கேனால் என்ற சாலையில் ஒரு உணவு கடையை நடத்தி வந்துள்ளார். மேலும் அவர் குறைந்தது 10 பிற உணவு மற்றும் பணம் கடைகளுடன் அவர் தெருவை பகிர்ந்து வந்துள்ளார் கடைகள் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் ஒரே ஒரு கெட்ட பழக்கத்தால் கூட அதிக எண்ணிக்கையிலான எலிகள் வந்திருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். அனைத்து

சிங்கப்பூரில் எலி பிரச்சனை தீர்ந்ததா..?? இரண்டு மாதங்களில் மேற்கொண்ட நடவடிக்கைக்கு பலன் கிடைத்ததா..?? Read More »

சிங்கப்பூரில் கைதான 8 பேர்..!! நொறுக்கு தீனி பொட்டலத்தில் மறைத்து வைத்தது என்ன..??

சிங்கப்பூரில் கைதான 8 பேர்..!! நொறுக்கு தீனி பொட்டலத்தில் மறைத்து வைத்தது என்ன..?? சிங்கப்பூர் சுங்கத்துறை கடந்த மாதம் திடீரெனம் இரண்டு அமலாக நடவடிக்கையில் ஈடுபட்டது. இது குறித்து இன்று (ஜூன் 2) ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மே 14 ஆம் தேதி சோவா சூ காங் ஸ்ட்ரீட் 52 மற்றும் டம்பைன்ஸ் அவன்யூ 9 ஆகிய இரண்டு பகுதிகளில் சுங்கத்துறை அதிகாரிகள் அமலாக்க சோதனை நடத்தியதாக கூறியுள்ளனர். CLICK HERE👉👉10th முதல் டிகிரி படித்தவர்களுக்கு வெளிநாட்டில்

சிங்கப்பூரில் கைதான 8 பேர்..!! நொறுக்கு தீனி பொட்டலத்தில் மறைத்து வைத்தது என்ன..?? Read More »

சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகளுக்கு உதவ புதிய யுக்தி..!!

சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகளுக்கு உதவ புதிய யுக்தி..!! சிங்கப்பூரில் பணியாற்றி வருகின்றான் 156,000 அரசாங்க அதிகாரிகள் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு புதிய யுக்தி கையாளப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் முகவர் போல செயல்படுகின்ற மென்பொருளுக்கான செயற்கை நுண்ணறிவு பதிவகம் உருவாக்கப்பட்டுள்ளது. CLICK HERE👉👉2026: ஜூன் மாதம் சிங்கப்பூர் செல்பவர்களின் கவனத்திற்கு..!! தரவு பாதுகாப்பிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் அதை தடுத்து தங்களது பணிகளை தொடர்வதற்கு இந்த பதிவகமானது உதவும். செயற்கை நுண்ணறிவு முகவர் மென்பொருளின்

சிங்கப்பூரில் அரசாங்க அதிகாரிகளுக்கு உதவ புதிய யுக்தி..!! Read More »

சிங்கப்பூரில் வீடு புகுந்து கொள்ளை..!! 22 வயது நபர் கைது..!!

சிங்கப்பூரில் வீடு புகுந்து கொள்ளை..!! 22 வயது நபர் கைது..!! சிங்கப்பூரில் ஈசூனில் உள்ள வீடமைப்பு வளர்ச்சி கழக வீடு ஒன்றுக்குள் புகுந்து கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இக்கொள்ளை சம்பவத்தில் 22 வயது நபர் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் மே 30ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் WORK PERMIT-ல் வேலை வாய்ப்பு..!! இச்சம்பவம் குறித்து நேற்று (மே 31) காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் புளோக் 225 ஈசூன் ஸ்ட்ரீட்

சிங்கப்பூரில் வீடு புகுந்து கொள்ளை..!! 22 வயது நபர் கைது..!! Read More »

சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட் இதோ..!!

சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட் இதோ..!! சிங்கப்பூர் செல்வதற்கு பல தடைகள் இருந்தாலும் மிகவும் சிறந்த மற்றும் சரியான வழி என்னவென்றால் அது டெஸ்ட் அடித்து செல்வது தான். ஏனென்றால் நீங்கள் ஒரு ஒரு முறை டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் சென்று விட்டால் அதன் பிறகு உங்களுடைய அதிகபட்ச வயது வரை சிங்கப்பூரிலேயே இருக்கலாம். அடுத்த முறை செல்லும் போது நீங்கள் அதிக பணம் கட்டவும் தேவையில்லை.   CLICK

சிங்கப்பூர் செல்வதற்கான Skilled Test துவங்கிவிட்டது…!! இதற்காக காத்து இருப்பவர்களுக்கான அப்டேட் இதோ..!! Read More »