singapore today news

சிங்கப்பூர் கடல்சார் பாதுகாப்புக்கு புதிய சவால்..!!

சிங்கப்பூர் கடல்சார் பாதுகாப்புக்கு புதிய சவால்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்ட நாடுகளிலிருந்து எண்ணெய் ஏற்றிச் செல்லும் “நிழல் கப்பல்கள்” சிங்கப்பூர் நீரில் அதிகரித்து வருவதாக கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம் (MPA) தெரிவித்துள்ளது. இதுவரை சிங்கப்பூர் ஜலசந்தியில் குறைந்தது 27 நிழல் கப்பல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இக்கப்பல்கள் அடையாளத்தை மறைக்க கொடி மாற்றம், பதிவு தகவல் பொய்யாக்கம், கண்காணிப்பு அமைப்புகளை முடக்கம் போன்ற ஏமாற்று நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. CLICK HERE👉👉வெளிநாட்டில் Storekeeper வேலைக்கு ஆட்கள் தேவை..!! லாயிட்ஸ் ஆஃப் […]

சிங்கப்பூர் கடல்சார் பாதுகாப்புக்கு புதிய சவால்..!! Read More »

மின்சாரச் செலவைக் குறைக்கும் அதிசய தொழில்நுட்பம்- சிங்கப்பூரில் ஆரம்பம்!

மின்சாரச் செலவைக் குறைக்கும் அதிசய தொழில்நுட்பம்- சிங்கப்பூரில் ஆரம்பம்! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் உள்ள ஐந்து பள்ளிகள் மின்சார நுகர்வை குறைக்க, “ஸ்மார்ட் பிளக்” எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதிய அமைப்பை நிறுவியுள்ளன.இந்த அமைப்பு மூலம் பள்ளிகள் 8 முதல் 20 சதவீதம் வரை ஆற்றல் சேமிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூர் தொழில்நுட்ப நிறுவனம் (SIT), செயிண்ட் ஆண்ட்ரூஸ் இரண்டாம் நிலை பள்ளி, நன்யாங் ஜூனியர் கல்லூரி, செயிண்ட் ஹில்டாஸ் இடைநிலை மற்றும் ரோசித்

மின்சாரச் செலவைக் குறைக்கும் அதிசய தொழில்நுட்பம்- சிங்கப்பூரில் ஆரம்பம்! Read More »

சிங்கப்பூர் தென்கொரியா உறவில் புதிய அத்தியாயம்..!!

சிங்கப்பூர் தென்கொரியா உறவில் புதிய அத்தியாயம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரும் தென் கொரியாவும் ராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50 வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுவதுடன் இரு நாடுகளும் தங்களின் மூலோபாய கூட்டாண்மையை மேம்படுத்துவதாக அறிவித்துள்ளது. நேற்று (02.11.25) சியோலில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இரு நாட்டு தலைவர்களும் இணைந்து இந்தச் செய்தியை அறிவித்தனர். இரு நாடுகளும் இணைந்து எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளன. CLICK HERE👉👉35 வயதுக்குள் இருப்பவர்களுக்கு சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!! அதில்

சிங்கப்பூர் தென்கொரியா உறவில் புதிய அத்தியாயம்..!! Read More »

இனி மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி..!!மெட்டா களமிறக்கும் புதிய ஆயுதம்..!!!

இனி மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி..!!மெட்டா களமிறக்கும் புதிய ஆயுதம்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரர்களை மோசடிகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் மெட்டா நிறுவனம் தனது வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் செயலிகளில் புதிய பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, அறிமுகமில்லாத நபருடன் வீடியோ அழைப்பின்போது திரையைப் பகிரும் சமயங்களில் வாட்ஸ்அப்பில் எச்சரிக்கை செய்தி தோன்றும். CLICK HERE👉👉சிங்கப்பூரில் மாதம் ரூ.1,30,000 வரை சம்பளம் வாங்க NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இதன் மூலம் பயனர்களின் வங்கிக் கணக்கு, சிங்பாஸ் அல்லது மின்னஞ்சல் போன்ற தனிப்பட்ட

இனி மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி..!!மெட்டா களமிறக்கும் புதிய ஆயுதம்..!!! Read More »

பரபரப்பு..!!சிங்கப்பூரை அதிரவைத்த S$1.6 மில்லியன் மோசடி..!!

பரபரப்பு..!!சிங்கப்பூரை அதிரவைத்த S$1.6 மில்லியன் மோசடி..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் S$1.6 மில்லியனுக்கு மேல் பண மோசடி செய்யப்பட்டது தொடர்பாக 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 14 ஆண்களும் 3 பெண்களும் அடங்குவர். காவல் துறை இன்று (02.11.25) வெளியிட்ட அறிக்கையில், இவர்கள் அரசு அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்தல், வேலை மற்றும் மின் வணிக மோசடிகள், முதலீட்டு ஏமாற்றங்கள், போலி டெபாசிட் திட்டங்கள், பண பரிமாற்ற மோசடி மற்றும் ஃபிஷிங் தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு

பரபரப்பு..!!சிங்கப்பூரை அதிரவைத்த S$1.6 மில்லியன் மோசடி..!! Read More »

புதுமையோடு வந்தாச்சு..!! அனைவரையும் ஒன்றிணைக்கும் சமூக மையம்..!!

புதுமையோடு வந்தாச்சு..!! அனைவரையும் ஒன்றிணைக்கும் சமூக மையம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பிராட்ரிட்ஜ் சமூக கிளப் புதுப்பித்தலுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. சட்ட அமைச்சரும், உள்துறை இரண்டாம் அமைச்சரும், மக்கள் சங்கத்தின் துணைத் தலைவருமான அவர், மரைன் பரேட் ஜிஆர்சி எம்.பி.யும், பிராடெல் ஹில்லில் அடிமட்ட விவகாரங்களுக்குப் பொறுப்பான நாடாளுமன்ற சபாநாயகருமான சியா கின் பிங்குடன் இணைந்து இன்று (02.11.25) தொடக்க விழாவில் கலந்து கொண்டார். CLICK HERE👉👉35 வயதுக்குள் இருப்பவர்களுக்கு சிங்கப்பூரில் S PASS இல் வேலை

புதுமையோடு வந்தாச்சு..!! அனைவரையும் ஒன்றிணைக்கும் சமூக மையம்..!! Read More »

செராங்கூன் கார்டன்ஸில் உள்ள பிரபல உணவு மையம் மூடல்!! காரணம் என்ன??

செராங்கூன் கார்டன்ஸில் உள்ள பிரபல உணவு மையம் மூடல்!! காரணம் என்ன?? சிங்கப்பூர் செராங்கூன் கார்டன்ஸில் உள்ள சுங் சுங் உணவு மையமானது கடைசியாக 2017 ஆம் ஆண்டில் பழுது பார்க்கப்பட்டு கடை புதுப்பித்தல் நடந்தது. அதைத்தொடர்ந்து நாளை(27/10/2025) முதல் (27/01/2026) வரை மூன்று மாத சீரமைப்பு பணி நடைபெறும் திட்டம் தொடங்க உள்ளதால் சில வியாபாரிகள் தங்கள் கடைகளை மூட தயாராகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. CLICK HERE 👉🏻👉🏻 சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! இந்த

செராங்கூன் கார்டன்ஸில் உள்ள பிரபல உணவு மையம் மூடல்!! காரணம் என்ன?? Read More »

சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்களுக்காக கொண்டுவரப்படும் புதிய மாற்றம்!!

சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்களுக்காக கொண்டுவரப்படும் புதிய மாற்றம்!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வேலை இடங்களில் மனநலத்தை மேம்படுத்த மற்றும் ஊழியர்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்க புதிய கையேடு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த கையேடு வேலை இடங்களில் மனநலம், மன அழுத்தம் மற்றும் ஆதரவு முறைகள் தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களை வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கையேட்டில் வேலை இடங்களில் மனநலத்தை மேம்படுத்தும் செயலிகள் மற்றும் முறைகள், மன அழுத்தம், விரக்தி, மனநல சிக்கல்கள் போன்றவற்றை அடையாளம் காணும்

சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்களுக்காக கொண்டுவரப்படும் புதிய மாற்றம்!! Read More »

சிங்கப்பூரில் இலவச பேருந்து சேவை நிறுத்தப்பட்டதா..?

சிங்கப்பூரில் இலவச பேருந்து சேவை நிறுத்தப்பட்டதா..? சிங்கப்பூர்:மெரினா பே பகுதியில் இயங்கிவந்த இலவச இடைவெளி பேருந்து சேவையின் குத்தகை நீட்டிக்கப்படாது என்று அதை தொடங்கிய அடித்தள அமைப்புகள் அறிவித்துள்ளன. இந்த முடிவு, அண்மையில் நடைபெற்ற மறு ஆய்வு மற்றும் கருத்து கணிப்பு முடிவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலவச பேருந்து சேவை 2024 ஜூலை மாதத்தில் “மெட் பிளஸ் – மவுண்ட் பேட்டன்” குடியிருப்பாளர்களுக்காக ஒரு ஓராண்டு முன்னோடி (Pilot) திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. CLICK HERE

சிங்கப்பூரில் இலவச பேருந்து சேவை நிறுத்தப்பட்டதா..? Read More »

சிங்கப்பூர் எல்லையில் மீண்டும் முறியடிக்கப்பட்ட கடத்தல் முயற்சி..!!

சிங்கப்பூர் எல்லையில் மீண்டும் முறியடிக்கப்பட்ட கடத்தல் முயற்சி..!! சிங்கப்பூர்: மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று, உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் நுழைய முயன்றபோது குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. சோதனையின் போது, மோட்டார் சைக்கிளின் பல்வேறு பெட்டிகளில் 450க்கும் மேற்பட்ட வரி செலுத்தப்படாத சிகரெட் பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. CLICK HERE 👉👉 நல்ல சம்பளத்தில் சிங்கப்பூரில் S-Pass இல் வேலை வாய்ப்பு!! இதுகுறித்த

சிங்கப்பூர் எல்லையில் மீண்டும் முறியடிக்கப்பட்ட கடத்தல் முயற்சி..!! Read More »