சிங்கப்பூர் கடல்சார் பாதுகாப்புக்கு புதிய சவால்..!!
சிங்கப்பூர் கடல்சார் பாதுகாப்புக்கு புதிய சவால்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தடைசெய்யப்பட்ட நாடுகளிலிருந்து எண்ணெய் ஏற்றிச் செல்லும் “நிழல் கப்பல்கள்” சிங்கப்பூர் நீரில் அதிகரித்து வருவதாக கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம் (MPA) தெரிவித்துள்ளது. இதுவரை சிங்கப்பூர் ஜலசந்தியில் குறைந்தது 27 நிழல் கப்பல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இக்கப்பல்கள் அடையாளத்தை மறைக்க கொடி மாற்றம், பதிவு தகவல் பொய்யாக்கம், கண்காணிப்பு அமைப்புகளை முடக்கம் போன்ற ஏமாற்று நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. CLICK HERE👉👉வெளிநாட்டில் Storekeeper வேலைக்கு ஆட்கள் தேவை..!! லாயிட்ஸ் ஆஃப் […]
சிங்கப்பூர் கடல்சார் பாதுகாப்புக்கு புதிய சவால்..!! Read More »










