அனைத்து செய்திகள்

சுற்றுலாத் துறையிலும் AI தொழில்நுட்பம்..!! எவ்வாறு செயல்படுகிறது..??

சுற்றுலாத் துறையிலும் AI தொழில்நுட்பம்..!! எவ்வாறு செயல்படுகிறது..?? சிங்கப்பூர் : செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்பது தற்பொழுது அனைத்து துறைகளிலும் செயல்பட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவானது சுற்றுலாத் துறையிலும் அதனது பங்களிப்பை அளித்து வருகிறது. ஹோட்டல் அறைகளில் குரல் மூலம் கட்டுப்படுத்தும் தொலைக்காட்சி மற்றும் விளக்குகள் முதல் பயணத் திட்டமிடல் வரை வணிக நிறுவனங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! இந்த தொழில்நுட்பச் சேவையானது திறனை மேம்படுத்துவதோடு […]

சுற்றுலாத் துறையிலும் AI தொழில்நுட்பம்..!! எவ்வாறு செயல்படுகிறது..?? Read More »

மக்களே..!! கவனமா இருங்க..!! சிங்கப்பூரில் பரவும் பொய்யான குறுஞ்செய்தி..!!

மக்களே..!! கவனமா இருங்க..!! சிங்கப்பூரில் பரவும் பொய்யான குறுஞ்செய்தி..!! “மாஸ்டர் சிங் யுன் கையெழுத்துக்களை காண நன்றி கண்காட்சி மற்றும் தொண்டு விழா” என்ற நிகழ்வு மற்றும் “சிங்கப்பூர் அரண்மனை அருங்காட்சியகத்திற்கான” ஒரு கட்டிடக்கலை திட்டம் ஆகியவை தொடர்புடைய முன்மொழிவு ஒன்று சமூக ஊடகங்களிலும் குறுஞ்செய்தி செயலிகளிலும் பரவி வருவதை ஒட்டி ஃபோ குவாங் ஷான் சிங்கப்பூர் நேற்று (ஏப்ரல் 27) முகநூலில் ஒரு முக்கிய செய்தியை பதிவிட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல்

மக்களே..!! கவனமா இருங்க..!! சிங்கப்பூரில் பரவும் பொய்யான குறுஞ்செய்தி..!! Read More »

வெளிநாட்டில் ஜெனரல் ஒர்க்கர் வேலைவாய்ப்பு..!!

வெளிநாட்டில் ஜெனரல் ஒர்க்கர் வேலைவாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த

வெளிநாட்டில் ஜெனரல் ஒர்க்கர் வேலைவாய்ப்பு..!! Read More »

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை திட்டம்..!! LTA அறிவிப்பு..!!

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை திட்டம்..!! LTA அறிவிப்பு..!! சிங்கப்பூர் : நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) “முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை ” என்ற புதிய .த் திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பொது போக்குவரத்தில் அனைவரையும் உள்ளடக்கும் தன்மையை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டத்தை 10 பேருந்து வழித்தடங்களில் சோதனை அடிப்படையில் முதலில் தொடங்க உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலைவாய்ப்பு ..!! 1990-ல் பிறந்தவர்கள் முதல் அப்ளை பண்ணலாம்..!! இந்த திட்டத்தில் சக்கர

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை திட்டம்..!! LTA அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Skilled Certificate உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!!

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Skilled Certificate உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! Skilled Certificate உள்ளவர்கள் அப்ளை செய்யலாம்..!! Read More »

சிறைச் சுவர்களைக் கடந்த இசை..!! கைதிகளுடன் இணைந்த ” Purple Symphony”..!!

சிறைச்சுவர்களைக் கடந்த இசை..!! கைதிகளுடன் இணைந்த “The Purple Symphony”..!! சிங்கப்பூர் : சிங்கப்பூர் சிறைத்துறை கைதிகளுடன் இணைந்து பர்பிள் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா (The Purple Symphony) ஒரு இசை நிகழ்ச்சியை இன்று (ஏப்ரல் 27) நடத்தியுள்ளது. மாற்றுத்திறனாளிகளும், சிறைக் கைதிகளும் இந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வேறுபட்ட இந்த இரு குழுக்களும் சாங்கி சிறையில் நம்பிக்கையையும் மறுபிறப்பின் சக்தியையும் வெளிப்படுத்தும் வகையில் இசையைப் பயன்படுத்தி ஒன்றாக இணைந்து இந்த இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். CLICK HERE

சிறைச் சுவர்களைக் கடந்த இசை..!! கைதிகளுடன் இணைந்த ” Purple Symphony”..!! Read More »

சிங்கப்பூர் வேலைக்கு ஆட்கள் தேவை..!!

சிங்கப்பூர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த

சிங்கப்பூர் வேலைக்கு ஆட்கள் தேவை..!! Read More »

சிங்கப்பூரில் பாதசாரிகள் நடைபாதை மூடல்..!! ஏன்..?? எங்கே..??

சிங்கப்பூரில் பாதசாரிகள் நடைபாதை மூடல்..!! ஏன்..?? எங்கே..?? சிங்கப்பூர் : வெய்லின் தொடக்கப் பள்ளிக்கு வெளியே உள்ள பாதசாரிகள் நடைபாதை தற்காலிகமாக மூடப்பட உள்ளது. ஜுரோங் மின்வழித்தடத் திட்டத்தின் பெரிய அளவிலான கட்டுமானப் பணிகளுக்காக வெஸ்ட்வுட் வெளியே உள்ள சிக்னல் பொருத்தப்பட்ட பாதசாரி நடைபாதை தற்காலிகமாக மூடப்படும் என்று மேற்கு GRC – யின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹோமிங் அவர்கள் நேற்று (ஏப்ரல் 26) முகநூல் பக்கத்தில் ஒரு காணொளியைப் பகிர்ந்துள்ளார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் பாதசாரிகள் நடைபாதை மூடல்..!! ஏன்..?? எங்கே..?? Read More »

வெளிநாட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு..!!

வெளிநாட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த

வெளிநாட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு..!! Read More »

தபால் துறையில் நடந்த மோசடி..!! பல கோடி ரூபாய் இழப்பு..!!

தபால் துறையில் நடந்த மோசடி..!! பல கோடி ரூபாய் இழப்பு..!! கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியைச் சேர்ந்தவர் நாராயண பிள்ளை. இவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியாவார். இவரது மகள் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நாராயண பிள்ளை தனது பேத்திக்கு மகளைப் பொறுப்பாளராக பதிவு செய்து பூதப்பாண்டி தபால் நிலையத்தில் ஒன்றிய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்கி பேத்தியின் எதிர்கால தேவைக்காக பணம் சேமித்து வந்துள்ளார். CLICK HERE👉👉சிங்கப்பூரில் PCM பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..!!

தபால் துறையில் நடந்த மோசடி..!! பல கோடி ரூபாய் இழப்பு..!! Read More »

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.