அனைத்து செய்திகள்

இந்தியாவில் இன்று முதல்(ஏப்ரல் 1) அமலுக்கு வரும் புதிய விதிகள்..!!

இந்தியாவில் இன்று முதல்(ஏப்ரல் 1) அமலுக்கு வரும் புதிய விதிகள்..!! இந்தியாவில் வருமான வரி, வங்கி சேவைகள், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் எரிபொருள் விலைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய மாற்றங்கள் அமலுக்கு இன்று முதல் (ஏப்ரல் 1) அமலுக்கு வருகின்றன. இந்த புதிய விதிகள் மூலம் மக்களுடைய நிதி மேலாண்மை சற்று பாதிப்படையும். இந்தியாவில் வரவுள்ள 13 முக்கிய விதிகள் பின்வருமாறு:1. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை: டிஜிட்டல் மோசடிகளை தடுப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி மூலமாக புதிய […]

இந்தியாவில் இன்று முதல்(ஏப்ரல் 1) அமலுக்கு வரும் புதிய விதிகள்..!! Read More »

ஆப் ஸ்டோரில் புதிய கட்டுப்பாடுகளை விதித்த Google நிறுவனம்..!! காரணம் என்ன..??

ஆப் ஸ்டோரில் புதிய கட்டுப்பாடுகளை விதித்த Google நிறுவனம்..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும் ஆப் ஸ்டோரில் (App Store) புதிய கட்டுப்பாடுகளானது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கைப்பேசியில் உள்ள ஆப்ஸ் ஸ்டோர்ஸ் அமைப்பிலிருந்து செயலிகளைப் பதிவிறக்கம் செய்வதற்கு இனி முக அடையாளச் சோதனை, கடன் அட்டை பயன்பாடு மற்றும் அரசாங்க அடையாளச் சோதனை போன்றவைப் பயன்படுத்த வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் பெண்களுக்கு மருத்துவத்துறையில்

ஆப் ஸ்டோரில் புதிய கட்டுப்பாடுகளை விதித்த Google நிறுவனம்..!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!! Read More »

வயர்கார்டு மோசடி வழக்கு: கைது செய்யப்பட்ட ஊழியரை நாடு கடத்திய சிங்கப்பூர்..!! எங்கே..??

வயர்கார்டு மோசடி வழக்கு: கைது செய்யப்பட்ட ஊழியரை நாடு கடத்திய சிங்கப்பூர்..!! எங்கே..?? சிங்கப்பூர் வயர்கார்டு என்ற மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஊழியரை சிங்கப்பூர் காவல்துறை நாடு கடத்தி உள்ளது . ஜெர்மன் மின்னணுப் பணப் பரிவர்த்தனை நிறுவனமான வயர்கார்டு தொடர்பான கணினி மோசடி மற்றும் பண மோசடிகள் போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பிரிட்ஜ் ஹவுசர் – ஆக்ட்னா (வயது 49) என்ற பெண்ணை சிங்கப்பூர் காவல்துறை கைது செய்துள்ளது. CLICK

வயர்கார்டு மோசடி வழக்கு: கைது செய்யப்பட்ட ஊழியரை நாடு கடத்திய சிங்கப்பூர்..!! எங்கே..?? Read More »

சிங்கப்பூரில் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் உடனே அப்ளை செய்ய லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!

சிங்கப்பூரில் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் உடனே அப்ளை செய்ய லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள்

சிங்கப்பூரில் வேலை பார்த்த அனுபவம் இருந்தால் உடனே அப்ளை செய்ய லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! Read More »

சிங்கப்பூர் – இந்தோனேசியா புதிய ஒப்பந்தம்..!!

சிங்கப்பூர் – இந்தோனேசியா புதிய ஒப்பந்தம்..!! சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கிடையேயான தகவல் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதத்தில் புதிய ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஆசியான் நீதிபதிகளுக்கான தொடக்க நீதித்துறை நல்வாழ்வு பயிர் அரங்கின் போது இரு நாடுகளுடைய தலைமை நீதிபதிகளும் இவ்விழாவில் பங்கேற்று ஒரு புதிய ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் ஆப்ரேட்டர் வேலை வாய்ப்பு..!! இந்த விழாவானது கையொப்பம் விடுவதற்காக நடத்தப்பட்டது எனவும், இன்று (மார்ச்

சிங்கப்பூர் – இந்தோனேசியா புதிய ஒப்பந்தம்..!! Read More »

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! 1990க்கு மேல் பிறந்தவர்கள் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!!

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! 1990க்கு மேல் பிறந்தவர்கள் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! 1990க்கு மேல் பிறந்தவர்கள் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! Read More »

ஆசியக் கோப்பை – 2027 கால்பந்து போட்டி..!! சிங்கப்பூர் மற்றும் வங்காளதேசம் மோதல் ..!!

ஆசியக் கோப்பை – 2027 கால்பந்து போட்டி..!! சிங்கப்பூர் மற்றும் வங்காளதேசம் மோதல் ..!! ஆசியக் கோப்பை 2027 ஆம் ஆண்டுக்கான கால்பந்து போட்டியின் தகுதி சுற்றானது, சிங்கப்பூர் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையே இன்று (மார்ச் 31) சிங்கப்பூர் தேசிய விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தகுதிப் பெற்று தோல்வியடையாத அணியாக சிங்கப்பூர் திகழ்ந்து வருகிறது. சிங்கப்பூர் அணியின் தற்காலிக பயிற்சியாளரான கெவின் லீ (Gevin Lee) தலைமையில் அவரது சொந்த மண்ணான சிங்கப்பூரில்

ஆசியக் கோப்பை – 2027 கால்பந்து போட்டி..!! சிங்கப்பூர் மற்றும் வங்காளதேசம் மோதல் ..!! Read More »

சிங்கப்பூரில் ஆப்ரேட்டர் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் ஆப்ரேட்டர் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.     குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த

சிங்கப்பூரில் ஆப்ரேட்டர் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூர் குளிர்பான நிறுவனம் அதிரடி இடமாற்றம்..!! ஊழியர்கள் பணி நீக்கம்..!!

சிங்கப்பூர் குளிர்பான நிறுவனம் அதிரடி இடமாற்றம்..!! ஊழியர்கள் பணி நீக்கம்..!! சிங்கப்பூர்: உள்ளூர் குளிர்பான நிறுவனமான YEO HIAP SENG (YHS) சிங்கப்பூரிலிருந்து தனது தொடர்பான உற்பத்தியை மலேசியாவிற்கு இடமாற்றம் செய்ய உள்ளதாக அறிவித்திருந்தது. YEO HIAP SENG (YHS) என்ற நிறுவனம் சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு பன்னாட்டு குளிர்பான நிறுவனமாகும். CLICK HERE 👉👉வெளிநாட்டில் பெண்களுக்கு மருத்துவத்துறையில் வேலை வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! இந்த நிறுவனம் தனது உற்பத்தியை மலேசியாவிற்கு இடமாற்றம் செய்யப் போவதாக

சிங்கப்பூர் குளிர்பான நிறுவனம் அதிரடி இடமாற்றம்..!! ஊழியர்கள் பணி நீக்கம்..!! Read More »