அனைத்து செய்திகள்

தெம்பனிஸ் MRT அருகே நடந்த கத்திக்குத்து சம்பவம்..!! குற்றவாளி பிடிபட்டாரா..??

தெம்பனிஸ் MRT அருகே நடந்த கத்திக்குத்து சம்பவம்..!! குற்றவாளி பிடிபட்டாரா..?? சிங்கப்பூர்: சிங்கப்பூரின் தெம்பனிஸ் MRT நிலையம் அருகே நடந்த கத்தி தாக்குதல் சம்பவத்தில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 53 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று (19.12.25) மாலை 5.55 மணியளவில், சம்பவ இடத்தில் கத்தி குத்து தாக்குதல் நடந்ததாக பல அவசர அழைப்புகள் கிடைத்ததை அடுத்து, போலீசார் உடனடியாக அங்கு சென்றடைந்தனர். CLICK HERE👉👉டிகிரி முடித்தவர்கள் சிங்கப்பூரில் […]

தெம்பனிஸ் MRT அருகே நடந்த கத்திக்குத்து சம்பவம்..!! குற்றவாளி பிடிபட்டாரா..?? Read More »

சிங்கப்பூர் PSA வேலைக்கு இன்று முதல்(20/12/2025) அட்மிஷன் நடைபெறுகிறது..!! உடனே அப்ளை செய்யுங்க..!!

சிங்கப்பூர் PSA வேலைக்கு இன்று முதல்(20/12/2025) அட்மிஷன் நடைபெறுகிறது..!! உடனே அப்ளை செய்யுங்க..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.  வேலை வாய்ப்பு ஆலோசனை   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள்

சிங்கப்பூர் PSA வேலைக்கு இன்று முதல்(20/12/2025) அட்மிஷன் நடைபெறுகிறது..!! உடனே அப்ளை செய்யுங்க..!! Read More »

அதிர்ச்சி..!! ஜூரோங் வெஸ்ட்டில் கத்தி முனையில் அரங்கேறிய கொள்ளைச் சம்பவம்..!!!

அதிர்ச்சி..!! ஜூரோங் வெஸ்ட்டில் கத்தி முனையில் அரங்கேறிய கொள்ளைச் சம்பவம்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் ஜூரோங் வெஸ்ட் பகுதியில் கரம்பிட் கத்தியைப் பயன்படுத்தி கொள்ளையடித்ததாகக் கூறப்படும் 17 வயது சிறுவன் மீது இன்று (20.12.25) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். ஜூரோங் வெஸ்ட் ஸ்ட்ரீட் 93 பகுதியில், கடந்த 18ஆம் தேதி இரவு சுமார் 10.35 மணியளவில் ஆயுதமேந்திய கொள்ளை சம்பவம் ஒன்று நடைபெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 19.12.25 அன்று இரவு காவல்துறை அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டது.

அதிர்ச்சி..!! ஜூரோங் வெஸ்ட்டில் கத்தி முனையில் அரங்கேறிய கொள்ளைச் சம்பவம்..!!! Read More »

டிகிரி முடித்தவர்கள் சிங்கப்பூரில் E PASS வேலைக்கு அப்ளை செய்ய லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!

டிகிரி முடித்தவர்கள் சிங்கப்பூரில் E PASS வேலைக்கு அப்ளை செய்ய லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.  வேலை வாய்ப்பு ஆலோசனை   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால்

டிகிரி முடித்தவர்கள் சிங்கப்பூரில் E PASS வேலைக்கு அப்ளை செய்ய லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!! Read More »

தெம்பனிஸ் MRT அருகே காயம் – போலீஸ் விசாரணை தொடக்கம்..!!

தெம்பனிஸ் MRT அருகே காயம் – போலீஸ் விசாரணை தொடக்கம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தெம்பனிஸ் MRT நிலையம் அருகே நேற்று(20.12.25)) மாலை ஒருவர் காயமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாலை 5.55 மணியளவில் பல அவசர அழைப்புகள் வந்ததைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு காயமடைந்த ஒருவரைக் கண்ட போலீசார்,சிவில் பாதுகாப்புப் பணியாளர்களுடன் இணைந்து உடனடியாக மருத்துவ உதவியை வழங்கினர்.சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகளில், சம்பவ இடத்தில் இரத்தக் காட்சிகள்

தெம்பனிஸ் MRT அருகே காயம் – போலீஸ் விசாரணை தொடக்கம்..!! Read More »

வெளிநாட்டில் நீங்கள் எதிர்பார்த்த சம்பளத்தில் வேலை வாய்ப்பு..!!

வெளிநாட்டில் நீங்கள் எதிர்பார்த்த சம்பளத்தில் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.  வேலை வாய்ப்பு ஆலோசனை   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

வெளிநாட்டில் நீங்கள் எதிர்பார்த்த சம்பளத்தில் வேலை வாய்ப்பு..!! Read More »

திடீரென ரத்தான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு..!!

திடீரென ரத்தான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு..!! 2025 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதுகளுக்கான எழுத்தாளர்களின் பட்டியல்களை தேர்வு குழுக்கள் தேர்ந்தெடுத்து பரிந்துரைத்தது. பிறகு சாகித்ய அகாடமி தேசிய நிர்வாக குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் இதில் 24 மொழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்தாளர்களுடைய பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான ஒப்புதலும் வழங்கப்பட்டதாக தெரியவந்தது. இந்தியாவில் 24 மொழிகளில் சிறந்த கவிதை, நாவல், இலக்கிய ஆய்வுகள், சிறுகதை ஆகிய பிரிவுகளுக்கு சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு

திடீரென ரத்தான சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு..!! Read More »

1990 – 2000 வரை உள்ளவர்களா..?? வெளிநாட்டு வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!!

1990 – 2000 வரை உள்ளவர்களா..?? வெளிநாட்டு வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும்

1990 – 2000 வரை உள்ளவர்களா..?? வெளிநாட்டு வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!! Read More »

இனி வேகமாக வாகனம் ஓட்டினால் கடும் அபராதம் – ஜனவரி முதல் புதிய நடைமுறை

இனி வேகமாக வாகனம் ஓட்டினால் கடும் அபராதம் – ஜனவரி முதல் புதிய நடைமுறை சிங்கப்பூர்:சிங்கப்பூரில் வேகமாக வாகனம் ஓட்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல், வேக மீறல்களில் ஈடுபடும் ஓட்டுநர்களின் உரிமங்களில் இருந்து அதிக குறைபாடு புள்ளிகள் கழிக்கப்படுவதுடன், அபராதங்களும் உயர்த்தப்படவுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மே 28 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த புதிய அபராத மாற்றங்கள், 2026 ஜனவரியில் அமலுக்கு வரும்.

இனி வேகமாக வாகனம் ஓட்டினால் கடும் அபராதம் – ஜனவரி முதல் புதிய நடைமுறை Read More »

1994 முதல் 1997 வரை உள்ளவர்கள் சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!!

1994 முதல் 1997 வரை உள்ளவர்கள் சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். வேலை வாய்ப்பு ஆலோசனை   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால்

1994 முதல் 1997 வரை உள்ளவர்கள் சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! Read More »