தெம்பனிஸ் MRT அருகே நடந்த கத்திக்குத்து சம்பவம்..!! குற்றவாளி பிடிபட்டாரா..??
தெம்பனிஸ் MRT அருகே நடந்த கத்திக்குத்து சம்பவம்..!! குற்றவாளி பிடிபட்டாரா..?? சிங்கப்பூர்: சிங்கப்பூரின் தெம்பனிஸ் MRT நிலையம் அருகே நடந்த கத்தி தாக்குதல் சம்பவத்தில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 53 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று (19.12.25) மாலை 5.55 மணியளவில், சம்பவ இடத்தில் கத்தி குத்து தாக்குதல் நடந்ததாக பல அவசர அழைப்புகள் கிடைத்ததை அடுத்து, போலீசார் உடனடியாக அங்கு சென்றடைந்தனர். CLICK HERE👉👉டிகிரி முடித்தவர்கள் சிங்கப்பூரில் […]
தெம்பனிஸ் MRT அருகே நடந்த கத்திக்குத்து சம்பவம்..!! குற்றவாளி பிடிபட்டாரா..?? Read More »










