சிங்கப்பூரில் பன்முகத்தன்மை என்பது பலமா.. அல்லது சவாலா..??
சிங்கப்பூரில் பன்முகத்தன்மை என்பது பலமா.. அல்லது சவாலா..?? சிங்கப்பூர்: சிங்கப்பூரர்கள் பெரும்பாலோர், பன்முக கலாச்சாரம் தங்களின் தேசிய அடையாளத்தின் முக்கிய அங்கமாக இருப்பதாக நம்புகின்றனர். ஆனால் புதிய குடியேறிகள் மற்றும் வெளிநாட்டினர் குறித்து சிலர் இன்னும் எச்சரிக்கையாக உள்ளனர் என்று சமீபத்திய CNA–IPS கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. கிட்டத்தட்ட 47% சிங்கப்பூரர்கள் கடந்த பத்தாண்டுகளில் தேசிய அடையாளம் வலுப்பெற்றதாக நம்புகின்றனர். ஆனால் 41% பேர் வெளிநாட்டினரின் வருகை சிங்கப்பூர் அடையாளத்தை பாதிக்கக்கூடும் என்றும் கருதுகின்றனர். CLICK HERE👉👉 சிங்கப்பூரில் […]
சிங்கப்பூரில் பன்முகத்தன்மை என்பது பலமா.. அல்லது சவாலா..?? Read More »










