news in tamil

கிளமென்டி அவென்யூ 3-ல் பரபரப்பு.!! கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் காயம்..!!

கிளமென்டி அவென்யூ 3-ல் பரபரப்பு.!! கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் காயம்..!! சிங்கப்பூர்: கிளமென்டி அவென்யூ 3-ல் இன்று நண்பகல் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் கத்தி சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. பிளாக் 441B-ல் மதியம் சுமார் 12.20 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் 34 வயது ஆண் ஒருவர் காயமடைந்தார். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! 1991 இல் பிறந்தவர்கள் முதல் அப்ளை செய்யலாம்..!! சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் […]

கிளமென்டி அவென்யூ 3-ல் பரபரப்பு.!! கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் காயம்..!! Read More »

ஆகஸ்டில் 15 லட்சம் சிங்கப்பூரர்களுக்கு S$850 வரை GSTV Cash..! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

ஆகஸ்டில் 15 லட்சம் சிங்கப்பூரர்களுக்கு S$850 வரை GSTV Cash..! யாருக்கெல்லாம் கிடைக்கும்? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வாழ்க்கைச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தகுதியுள்ள சிங்கப்பூரர்களுக்கு உதவும் வகையில் 2026-ம் ஆண்டுக்கான GST Voucher (GSTV) திட்டத்தின் கீழ் சுமார் 15 லட்சம் வயது வந்த சிங்கப்பூரர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் S$850 வரை பண உதவி வழங்கப்பட உள்ளது. GSTV–Cash என்பது சிங்கப்பூர் அரசாங்கத்தின் முக்கியமான நிதி உதவித் திட்டங்களில் ஒன்றாகும் CLICK HERE 👉👉வெளிநாட்டில்

ஆகஸ்டில் 15 லட்சம் சிங்கப்பூரர்களுக்கு S$850 வரை GSTV Cash..! யாருக்கெல்லாம் கிடைக்கும்? Read More »

சிங்கப்பூரில் ‘ஒன் பாஸ்’ விசா வைத்திருப்போரின் எண்ணிக்கை உயர்வு..! புதிய தகவலை வெளியிட்ட MOM..!!

அமெரிக்க புதிய சுங்க வரி எதிரொலி..!!சிங்கப்பூர் ஏற்றுமதிக்கு S$9.5 பில்லியன் பாதிப்பு..! சிங்கப்பூர்: உலகளாவிய உயர்மட்ட திறனாளர்களை ஈர்ப்பதற்காகச் சிங்கப்பூர் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘Overseas Networks and Expertise Pass’ (ONE Pass) எனப்படும் ‘ஒன் பாஸ்’ விசா திட்டத்தில், இதுவரை சுமார் 8,500 பேர் பயன்பெற்றுள்ளதாக மனிதவள அமைச்சு (MOM) தெரிவித்துள்ளது. உலகளவில் மிகச் சிறந்த திறமையாளர்களைச் சிங்கப்பூருக்குக் கொண்டு வந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்துவதையும், உள்ளூர் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தத்

சிங்கப்பூரில் ‘ஒன் பாஸ்’ விசா வைத்திருப்போரின் எண்ணிக்கை உயர்வு..! புதிய தகவலை வெளியிட்ட MOM..!! Read More »

கடும் வெயிலில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் உருகுமா..? உண்மை இதுதான்!

கடும் வெயிலில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் உருகுமா..? உண்மை இதுதான்! இந்தியாவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த நோட்டுகள் கடும் வெயிலிலோ அல்லது சட்டப்பைக்குள் வைத்தால் உடல் வெப்பத்தால் உருகிவிடுமா? என்ற சந்தேகம் சிலருக்கு எழுந்திருக்கிறது. உண்மையில் இந்த ரூபாய் நோட்டுகள் சாதாரண பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படுவதில்லை. அதிக வெப்பத்தையும் எளிதில் கிழியாமல் அன்றாட பயன்பாட்டுக்கு தாக்குபிடிக்கும் வகையிலும் சிறப்பு வகை பாலிமர் பொருளால் தயாரிக்கப்படுகின்றன. CLICK HERE 👉👉வெளிநாட்டில்

கடும் வெயிலில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் உருகுமா..? உண்மை இதுதான்! Read More »

சிங்கப்பூரை நோக்கி திரும்பும் பெரும் செல்வம்..! வங்கிகளின் வருவாயில் புதிய உச்சம்..!

சிங்கப்பூரை நோக்கி திரும்பும் பெரும் செல்வம்..! வங்கிகளின் வருவாயில் புதிய உச்சம்..! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முன்னணி உள்ளூர் வங்கிகளான டிபிஎஸ் (DBS), ஓசிபிசி (OCBC) மற்றும் யுஓபி (UOB) ஆகிய மூன்று பெரிய வங்கிகளும், ‘செல்வ மேலாண்மை’ (Wealth Management) சேவை மூலம் ஈட்டிய வருவாயில் புதிய சாதனை படைத்துள்ளன. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! 1991 இல் பிறந்தவர்கள் முதல் அப்ளை செய்யலாம்..!! செல்வ மேலாண்மை சேவைக்கு அதிகரிக்கும் வரவேற்பு:உலகளாவியப் பொருளாதாரச் சூழலில் வட்டி

சிங்கப்பூரை நோக்கி திரும்பும் பெரும் செல்வம்..! வங்கிகளின் வருவாயில் புதிய உச்சம்..! Read More »

சிங்கப்பூரில் சுஷியை சாப்பிட எடுத்தபோது அதிர்ச்சி..! சோறு உருண்டைக்குள் கரப்பான் பூச்சி.!

சிங்கப்பூரில் சுஷியை சாப்பிட எடுத்தபோது அதிர்ச்சி..! சோறு உருண்டைக்குள் கரப்பான் பூச்சி.! சிங்கப்பூரின் ஆர்ச்சர்ட் சென்ட்ரல் மாலில் உள்ள டான் டான் டான்கி(Don Don Donki) கிளையில் வாங்கிய சுஷியில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Xiaoqiangs’ Lover என்ற பயனர் பெயரைக் கொண்ட வாடிக்கையாளர் ஒருவர், கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று ஆர்ச்சர்ட் சென்ட்ரல் கிளையிலிருந்து ஒரு சுஷி வாங்கியுள்ளார். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! 1991

சிங்கப்பூரில் சுஷியை சாப்பிட எடுத்தபோது அதிர்ச்சி..! சோறு உருண்டைக்குள் கரப்பான் பூச்சி.! Read More »

சாலையில் திடீரென தீப்பிடித்த லம்போர்கினி..!! அடுத்த நொடி பேருந்து ஓட்டுநர் செய்த செயல்..!

சாலையில் திடீரென தீப்பிடித்த லம்போர்கினி..!! அடுத்த நொடி பேருந்து ஓட்டுநர் செய்த செயல்..! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி ஹாலாண்ட் சாலையில் ஒரு லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றின் இன்ஜினில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக சென்று கொண்டிருந்த SBS டிரான்ஸ்சிட் பேருந்து ஓட்டுநர் ஒருவர் இந்த விபத்தைக் கவனித்து, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்த பிறகு, உடனடியாக பேருந்தில் இருந்த தீயணைப்பானை எடுத்துக்கொண்டு கீழே இறங்கி தீயை அணைக்க உதவியுள்ளார். CLICK

சாலையில் திடீரென தீப்பிடித்த லம்போர்கினி..!! அடுத்த நொடி பேருந்து ஓட்டுநர் செய்த செயல்..! Read More »

செந்தோசாவில் கோலாகலமாகத் தொடரும் தேசிய தின விழாக்கள்: பொதுமக்கள் உற்சாகப் பங்கேற்பு!

செந்தோசாவில் கோலாகலமாகத் தொடரும் தேசிய தின விழாக்கள்: பொதுமக்கள் உற்சாகப் பங்கேற்பு! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 61-வது தேசிய தினத்தை முன்னிட்டு, தீவெங்கும் தேசிய தினக் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், ரிசார்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசாவில் (RWS) சிறப்பு நிகழ்ச்சிகளும் கொண்டாட்டங்களும் ஆகஸ்ட் 10 வரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நீருக்கடியில் பறந்த தேசியக் கொடி​சிங்கப்பூர் ஓஷனேரியத்தில் (Singapore Oceanarium) நடைபெற்ற ‘நீருக்கடியில் தேசியக் கொடி ஏந்துதல்’ நிகழ்ச்சி பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!!

செந்தோசாவில் கோலாகலமாகத் தொடரும் தேசிய தின விழாக்கள்: பொதுமக்கள் உற்சாகப் பங்கேற்பு! Read More »

24.81 கிராம் ஹெராயின் கடத்தல்.!! 79 வயது முதியவருக்கு சிங்கப்பூரில் தூக்கு..!!

24.81 கிராம் ஹெராயின் கடத்தல்.!! 79 வயது முதியவருக்கு சிங்கப்பூரில் தூக்கு..!! சிங்கப்பூரில் 24.81 கிராம் ஹெராயின் போதைப்பொருளைக் கடத்திய குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 79 வயது குடியுரிமையற்ற நபர் டியோ இயூ கின் டீக்கு, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த 2020 ஜனவரி 14ஆம் தேதி, கேலாங் பாரு பகுதியில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (CNB) அதிகாரிகள் டியோவை கைது செய்தனர். CLICK HERE 👉👉உணவு மற்றும் தங்குமிடம்

24.81 கிராம் ஹெராயின் கடத்தல்.!! 79 வயது முதியவருக்கு சிங்கப்பூரில் தூக்கு..!! Read More »

ChatGPT மூலம் 14 வயது சிறுமியாக நடித்து $20,000 மோசடி..!!20 வயது இளைஞர் கைது..!!

ChatGPT மூலம் 14 வயது சிறுமியாக நடித்து $20,000 மோசடி..!!20 வயது இளைஞர் கைது..!! சிங்கப்பூரில் 14 வயது சிறுமி போல நடித்து, 21 வயது இளைஞரிடம் இருந்து $20,000 பணத்தை மிரட்டிப் பறிக்க முயன்ற 20 வயது ஆன்டனி ஸு (Anthony Xu) கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவர் தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். ஆன்டனி ஸு, இணையத்தில் ஒருவரை எவ்வாறு ஏமாற்றி பணம் பறிப்பது என்பது தொடர்பான யோசனைகளுக்காக ChatGPT மற்றும் Instagram

ChatGPT மூலம் 14 வயது சிறுமியாக நடித்து $20,000 மோசடி..!!20 வயது இளைஞர் கைது..!! Read More »