news in tamil

சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!! போதைப்பொருள் உட்கொண்டு கார் ஓட்டி ஊழியரைக் கொன்ற இளைஞர்..!!

சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!! போதைப்பொருள் உட்கொண்டு கார் ஓட்டி ஊழியரைக் கொன்ற இளைஞர்..!! சிங்கப்பூரின் அப்பர் சாங்கி ரோட்டில் உள்ள எஸ்சோ பெட்ரோல் நிலையத்தில், 69 வயது ஊழியரின் மரணத்திற்குக் காரணமான 22 வயது ஓட்டுநர் மீது 8 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் 6 அன்று அதிகாலை 3:55 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காரில் பெட்ரோல் நிரப்ப ஊழியர் தயாரானபோது, ஓட்டுநர் காரின் கதவைத் திறந்தபடியே திடீரென காரைப் பின்னோக்கி இயக்கியுள்ளார். CLICK […]

சிங்கப்பூரில் அதிர்ச்சி சம்பவம்..!! போதைப்பொருள் உட்கொண்டு கார் ஓட்டி ஊழியரைக் கொன்ற இளைஞர்..!! Read More »

பான் ஐலண்ட் விரைவுச்சாலை விபத்து!! லாரி மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி..!!

பான் ஐலண்ட் விரைவுச்சாலை விபத்து!! லாரி- மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி..!! சிங்கப்பூர்: பான் ஜலண்ட் விரைவுச்சாலையில்(PIE) நடந்த கொடூர விபத்தில், 58 வயதுடைய மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 7) மாலை 6:30 மணியளவில், சாங்கி நோக்கி செல்லும் பான் ஐலண்ட் விரைவுச்சாலையில், ஜாலான் ஏகோப்(Jalan Eunos)வெளியேறும் வழிக்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது CLICK HERE 👉👉சிங்கப்பூர் பொருளாதார உத்தியில் மாற்றம் தேவை: தொழிலாளர் கட்சி

பான் ஐலண்ட் விரைவுச்சாலை விபத்து!! லாரி மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் பலி..!! Read More »

சிங்கப்பூரில் மரத்தில் மோதி நொறுங்கிய கார்..!! ஓட்டுநர் பலி..!!

சிங்கப்பூரில் மரத்தில் மோதி நொறுங்கிய கார்..!! ஓட்டுநர் பலி..!! சிங்கப்பூரின் ஹவ்காங் பகுதியில் ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று அதிகாலை நேரத்தில் ஒரு கொடூரமான கார் விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த விபத்தில் 38 வயதான ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிங்கப்பூர் காவல்துறையினர் மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புடையினர் (SCDF) இந்த விபத்து குறித்த தகவல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் பொருளாதார உத்தியில் மாற்றம் தேவை: தொழிலாளர் கட்சி வலியுறுத்தல்..!! இந்த விபத்து ஆகஸ்ட் 7,

சிங்கப்பூரில் மரத்தில் மோதி நொறுங்கிய கார்..!! ஓட்டுநர் பலி..!! Read More »

S$15.8 மில்லியன் மோசடி வழக்கு..!! Sakae Holdings முன்னாள் இயக்குநருக்கு 10½ ஆண்டு சிறை..!

S$15.8 மில்லியன் மோசடி வழக்கு..!! Sakae Holdings முன்னாள் இயக்குநருக்கு 10½ ஆண்டு சிறை..! சிங்கப்பூரில் Sakae Holdings நிறுவனத்தின் முன்னாள் இயக்குநரான Ong Siew Kwee என்பவருக்கு 10 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Bugis Cube வளர்ச்சித் திட்டத்துடன் தொடர்புடைய கூட்டு நிறுவனத்திலிருந்து S$15.8 மில்லியன் முறைகேடாக மாற்றப்பட்ட வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 56 வயதான Ong Siew Kwee, ‘Andy’ என்றும் அழைக்கப்படுகிறார். இவர் கடந்த மே மாதம் நம்பிக்கை

S$15.8 மில்லியன் மோசடி வழக்கு..!! Sakae Holdings முன்னாள் இயக்குநருக்கு 10½ ஆண்டு சிறை..! Read More »

சிங்கப்பூரில் 23 வயது இளைஞர் கைது..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் 23 வயது இளைஞர் கைது..!! காரணம் என்ன..?? சிங்கப்பூரில் எட்டோமிடேட் அடங்கிய மின்னணு சிகரெட் கார்ட்ரிட்ஜ்களைக் கடத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில்,23 வயது இளைஞர் ஒருவர் மீது கடந்த மாதம் 31ஆம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சுகாதார அறிவியல் ஆணையம்(HSA) இன்று (ஜூலை 7)வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த ஜூலை 30 அன்று கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் ஹெளகாங்கில் உள்ள சந்தேக நபரின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். CLICK

சிங்கப்பூரில் 23 வயது இளைஞர் கைது..!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூர்-மலேசியா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்..! ICA வெளியிட்ட எச்சரிக்கை..!

சிங்கப்பூர்-மலேசியா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்..! ICA வெளியிட்ட எச்சரிக்கை..! சிங்கப்பூரின் தேசிய தினத்தை முன்னிட்டு வரும் நீண்ட வார இறுதியில், Woodlands மற்றும் Tuas Checkpoints-ல் மிகவும் அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) எச்சரித்துள்ளது. ஆகஸ்ட் 7 முதல் 10ஆம் தேதி வரை நிலச் சோதனைச் சாவடிகளில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், குடிநுழைவு சோதனைகளை கடக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய

சிங்கப்பூர்-மலேசியா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல்..! ICA வெளியிட்ட எச்சரிக்கை..! Read More »

சிங்கப்பூரில் ‘ஒன் பாஸ்’ விசா வைத்திருப்போரின் எண்ணிக்கை உயர்வு..! புதிய தகவலை வெளியிட்ட MOM..!!

அமெரிக்க புதிய சுங்க வரி எதிரொலி..!!சிங்கப்பூர் ஏற்றுமதிக்கு S$9.5 பில்லியன் பாதிப்பு..! சிங்கப்பூர்: உலகளாவிய உயர்மட்ட திறனாளர்களை ஈர்ப்பதற்காகச் சிங்கப்பூர் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘Overseas Networks and Expertise Pass’ (ONE Pass) எனப்படும் ‘ஒன் பாஸ்’ விசா திட்டத்தில், இதுவரை சுமார் 8,500 பேர் பயன்பெற்றுள்ளதாக மனிதவள அமைச்சு (MOM) தெரிவித்துள்ளது. உலகளவில் மிகச் சிறந்த திறமையாளர்களைச் சிங்கப்பூருக்குக் கொண்டு வந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்துவதையும், உள்ளூர் வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்தத்

சிங்கப்பூரில் ‘ஒன் பாஸ்’ விசா வைத்திருப்போரின் எண்ணிக்கை உயர்வு..! புதிய தகவலை வெளியிட்ட MOM..!! Read More »

அமெரிக்க புதிய சுங்க வரி எதிரொலி..!!சிங்கப்பூர் ஏற்றுமதிக்கு S$9.5 பில்லியன் பாதிப்பு..!

அமெரிக்க புதிய சுங்க வரி எதிரொலி..!!சிங்கப்பூர் ஏற்றுமதிக்கு S$9.5 பில்லியன் பாதிப்பு..! அமெரிக்க அரசு அண்மையில் அறிவித்துள்ள புதிய சுங்க வரி நடவடிக்கை, உலக நாடுகளின் ஏற்றுமதி வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அதன் எதிரொலி தற்போது சிங்கப்பூரிலும் உணரப்படத் தொடங்கியுள்ளது. இந்த புதிய சுங்க வரியால், அமெரிக்காவுக்கு சிங்கப்பூரில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் சுமார் S$9.5 பில்லியன் மதிப்பிலான பொருட்கள் பாதிக்கப்படக்கூடும் என்று சிங்கப்பூரின் துணைப் பிரதமரும், வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சருமான

அமெரிக்க புதிய சுங்க வரி எதிரொலி..!!சிங்கப்பூர் ஏற்றுமதிக்கு S$9.5 பில்லியன் பாதிப்பு..! Read More »

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிங்கப்பூர் அரசின் முக்கிய அறிவிப்பு..!! 2027 முதல் 4 புதிய மாற்றங்கள்..!

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிங்கப்பூர் அரசின் முக்கிய அறிவிப்பு..!! 2027 முதல் 4 புதிய மாற்றங்கள்..! சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் (MOM), 2027ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஆரம்ப சுகாதாரத் திட்டத்தில் (Primary Care Plan – PCP) பல்வேறு மேம்பாடுகளை அமல்படுத்த உள்ளது. தொழிலாளர்களுக்கு மருத்துவ சேவைகள் எளிதாகக் கிடைப்பதுடன், முதலாளிகளுக்கான சுகாதாரச் செலவுகளும் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சிங்கப்பூர் அரசின் முக்கிய அறிவிப்பு..!! 2027 முதல் 4 புதிய மாற்றங்கள்..! Read More »

ஆர்ச்சர்ட் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார்..!! நடைபாதையில் மோதியதில் 25 வயது பெண் காயம்..!!

ஆர்ச்சர்ட் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார்..!! நடைபாதையில் மோதியதில் 25 வயது பெண் காயம்..!! சிங்கப்பூரின் பரபரப்பான ஆர்ச்சர்ட் சாலை மற்றும் கிரேஞ்ச் சாலை சந்திப்பில், ஆகஸ்ட் 5 ஆம் தேதியன்று மதிய நேரத்தில் சாலை விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. சாலையில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, நடைபாதையில் ஏறி, போக்குவரத்து கட்டுப்பாட்டுப் பெட்டியில் மோதியதில் விபத்துக்குள்ளாகியது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! இந்த விபத்தில்,

ஆர்ச்சர்ட் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார்..!! நடைபாதையில் மோதியதில் 25 வயது பெண் காயம்..!! Read More »