singapore breaking news today

சிங்கப்பூரில் அதிரடியாக மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கை..!! சிக்கிய 800-க்கும் மேற்பட்டோர்..!!

சிங்கப்பூரில் அதிரடியாக மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கை..!! சிக்கிய 800-க்கும் மேற்பட்டோர்..!! சிங்கப்பூரில் ஜூன் 18 முதல் 20ஆம் தேதி வரை புகிஸ், சோமர்செட் மற்றும் யிஷூன் பகுதிகளில் சுகாதாரம் அறிவியல் ஆணையம் அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்த அளவுக்கு நடவடிக்கை எதற்காக? மின்னணு சிகரெட்டுகள் தொடர்பான சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! அப்ளை செய்ய […]

சிங்கப்பூரில் அதிரடியாக மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கை..!! சிக்கிய 800-க்கும் மேற்பட்டோர்..!! Read More »

சிங்கப்பூரில் நடந்த திருட்டு சம்பவம்..!! குற்றவாளி பிடிபட்டாரா..??

சிங்கப்பூரில் நடந்த திருட்டு சம்பவம்..!! குற்றவாளி பிடிபட்டாரா..?? சிங்கப்பூரில் ஜூன் 21ஆம் தேதி இரவு சுமார் 11:55 மணியளவில் அப்பர் சாங்கி சாலையில் இந்த திருட்டு நடந்ததாக தெரியவந்துள்ளது. அங்கே இருந்த ஒரு நபர் $100,000 மதிப்புள்ள டெதர்(USDT) கிரிப்டோ கரன்சியை வாங்க சந்தேக நபரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது பணம் செலுத்த இருந்த நேரத்தில் அவர் ஒரு பெஞ்சில் பாதி ($50,000) பணத்தை வைத்துள்ளார். அந்த தருணத்தை பயன்படுத்தி ஒரு ஆடவர் $50,000 ரொக்கத்தை

சிங்கப்பூரில் நடந்த திருட்டு சம்பவம்..!! குற்றவாளி பிடிபட்டாரா..?? Read More »

சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு நேரிடும் பெரும் ஆபத்து..!!

சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு நேரிடும் பெரும் ஆபத்து..!! சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் கடுமையான புகை மூட்டம் ஏற்படும் என்ற அபாயம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இதற்கு முக்கிய காரணம் இந்த பகுதியில் நிலவுகின்ற குறிப்பிட்ட வானிலை மாற்றங்களும் மனித செயல்பாடுகளுமே ஆகும். இந்த வானிலை நிகழ்வு பசிபிக் பெருங்கடலில் வெப்பத்தை அதிகரித்து தென்கிழக்கு ஆசியாவில் கடுமையான வரட்சியை ஏற்படுத்துகிறது. இதனை எல் நினோ என்று அழைக்கிறோம். CLICK HERE

சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு நேரிடும் பெரும் ஆபத்து..!! Read More »

MOM வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! சிங்கப்பூரில் ஜூலை 1 முதல் புதிய அமைப்பு..!!

MOM வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! சிங்கப்பூரில் ஜூலை 1 முதல் புதிய அமைப்பு..!! சிங்கப்பூரில் ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிய அரசு அமைப்பு செயல்பாட்டிற்கு வரவுள்ளதாக சிங்கப்பூர் மனிதவள அமைச்சு(MOM) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. சிங்கப்பூரில் தற்போது தனித்தனியாக செயல்பட்டு வருகின்ற ஸ்கில்ஸ் பியூச்சர் சிங்கப்பூர் (Skills Future Singapore – SSG) மற்றும் சிங்கப்பூர் ஊழியர் அணி (Workforce Singapore -WSG) ஆகிய இரு முக்கிய அமைப்புகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு திறன் மற்றும் ஊழியர்

MOM வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! சிங்கப்பூரில் ஜூலை 1 முதல் புதிய அமைப்பு..!! Read More »

விட்லி சாலையில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்..!! அலறியடித்து ஓடிய மக்கள்..!!

விட்லி சாலையில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்..!! அலறியடித்து ஓடிய மக்கள்..!! சிங்கப்பூர் விட்லி சாலை அருகே உள்ள தரைவீடு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து ஆனது (ஜூன் 24) நேற்று அதிகாலை நேரத்தில் நடந்தது என தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சிங்கப்பூர் குடிமை தற்காப்பு படையினருக்கு அதிகாலை சுமார் 3:30 மணி அளவில் தகவல் கிடைத்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை பார்த்த அனுபவம் உள்ளதா..?? அப்போ இந்த

விட்லி சாலையில் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்..!! அலறியடித்து ஓடிய மக்கள்..!! Read More »

சிங்கப்பூரில் உள்ள நூலகங்கள் தற்காலிகமாக மூட உள்ளதாக அறிவிப்பு..!! ஏன்..?? எதற்கு..??

சிங்கப்பூரில் உள்ள நூலகங்கள் தற்காலிகமாக மூட உள்ளதாக அறிவிப்பு..!! ஏன்..?? எதற்கு..?? சிங்கப்பூர்: 4300 ஆங் மோ கியோ அவென்யூ 6இல் தற்போது ஆங் மோ கியோ நூலகமானது செயல்பட்டு வருகின்றது. குவீன்ஸ்டவுன் நூலகம் 1970 ஆம் ஆண்டு முதன்முதலாக செயல்பட தொடங்கியது. 2013ஆம் ஆண்டு அது பாதுகாக்கப்படும்படி அரசு இதழில் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் இதன் மேம்பாட்டு பணிகளுக்காக நூலகத்தை மூட முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல்

சிங்கப்பூரில் உள்ள நூலகங்கள் தற்காலிகமாக மூட உள்ளதாக அறிவிப்பு..!! ஏன்..?? எதற்கு..?? Read More »

சிங்கப்பூர் பொதுமக்கள் கவனத்திற்கு..!! பொது இடங்களில் குப்பை போட்டால் என்ன தண்டனை தெரியுமா..??

சிங்கப்பூர் பொதுமக்கள் கவனத்திற்கு..!! பொது இடங்களில் குப்பை போட்டால் என்ன தண்டனை தெரியுமா..?? சிங்கப்பூர் தேசிய சுற்றுச்சூழல் முகமை (NEA) பொது இடங்களில் குப்பை போடுபவர்களைக் கடுமையாக தண்டிக்கும் வகையில் ஆண்டின் முதல் காலாண்டில் 3000க்கும் மேற்பட்ட அபராதங்களை விதித்துள்ளது. தூய்மையான மற்றும் பசுமையான சிங்கப்பூரைப் பராமரிக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கையை NEA தீவிரப்படுத்தி உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூரின் சுற்றுச்சூழல் பொது சுகாதார சட்டத்தின் படி,

சிங்கப்பூர் பொதுமக்கள் கவனத்திற்கு..!! பொது இடங்களில் குப்பை போட்டால் என்ன தண்டனை தெரியுமா..?? Read More »

சிங்கப்பூரில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார்..!! அடுத்து நடந்தது என்ன??

சிங்கப்பூரில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார்..!! அடுத்து நடந்தது என்ன?? சிங்கப்பூரில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு கருப்பு நிற செடான் கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மண்மேட்டின் மீது ஏறியது. அதன் பிறகு சந்திப்பில் போக்குவரத்து விளக்கு பச்சையாக மாறுவதற்காக காத்திருந்த ஒரு டாக்சி மற்றும் மற்றொரு கார் மீதும் அந்த கார் மோதியது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! SGRV என்ற Facebook பக்கத்தில்

சிங்கப்பூரில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார்..!! அடுத்து நடந்தது என்ன?? Read More »

விதிகளை மீறிய ஓட்டுநர்களுக்கு நேர்ந்த பரிதாபம்..!! ஒரு தவறால் 7 வாகனங்கள் பறிமுதல்..!!

விதிகளை மீறிய ஓட்டுநர்களுக்கு நேர்ந்த பரிதாபம்..!! ஒரு தவறால் 7 வாகனங்கள் பறிமுதல்..!! சிங்கப்பூர்: நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) மலேசியா-சிங்கப்பூர் எல்லைக்கு இடையே சட்டவிரோதமாக செயல்பட்ட 7 வாடகை வாகன ஓட்டுநர்களைக் கைது செய்து, அவர்களது வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் உரிமம் பெற்ற ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கையை LTA எடுத்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! தேசிய தனியார் வாடகை வாகன

விதிகளை மீறிய ஓட்டுநர்களுக்கு நேர்ந்த பரிதாபம்..!! ஒரு தவறால் 7 வாகனங்கள் பறிமுதல்..!! Read More »

நெடுஞ்சாலையில் கவிழ்ந்த மணல் லாரி..!! போக்குவரத்து பாதிப்பா..??

நெடுஞ்சாலையில் கவிழ்ந்த மணல் லாரி..!! போக்குவரத்து பாதிப்பா..?? சிங்கப்பூர்: நேற்று (ஜூன் 22) மதியம் விரைவுச் சாலையின் மையத் தடுப்பில் மோதி ஒரு லாரி கவிழ்ந்துள்ளது. மணல் ஏற்றிச் சென்ற அந்த லாரி கவிழ்ந்ததால் சாலையில் மணலும் சரலைக் கற்களும் சிதறிக் கிடந்துள்ளன. டாக்ஸிஸ் கனெக்ட் குரூப் டிக் டாக்கில் பதிவிட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களின்படி, ஒரு பெரிய லாரி ஒன்று விரைவுச்சாலையும் மையத்தடுப்பில் கிடந்தது. மேலும் அதற்கு எதிர்பாக்கத்தில் நுண்ணிய மணல் கொட்டிக் கிடப்பதும் தெரிகிறது.

நெடுஞ்சாலையில் கவிழ்ந்த மணல் லாரி..!! போக்குவரத்து பாதிப்பா..?? Read More »