சிங்கப்பூரில் அதிரடியாக மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கை..!! சிக்கிய 800-க்கும் மேற்பட்டோர்..!!
சிங்கப்பூரில் அதிரடியாக மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கை..!! சிக்கிய 800-க்கும் மேற்பட்டோர்..!! சிங்கப்பூரில் ஜூன் 18 முதல் 20ஆம் தேதி வரை புகிஸ், சோமர்செட் மற்றும் யிஷூன் பகுதிகளில் சுகாதாரம் அறிவியல் ஆணையம் அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்த அளவுக்கு நடவடிக்கை எதற்காக? மின்னணு சிகரெட்டுகள் தொடர்பான சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! அப்ளை செய்ய […]










