singapore news

விதிகளை மீறிய ஓட்டுநர்களுக்கு நேர்ந்த பரிதாபம்..!! ஒரு தவறால் 7 வாகனங்கள் பறிமுதல்..!!

விதிகளை மீறிய ஓட்டுநர்களுக்கு நேர்ந்த பரிதாபம்..!! ஒரு தவறால் 7 வாகனங்கள் பறிமுதல்..!! சிங்கப்பூர்: நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) மலேசியா-சிங்கப்பூர் எல்லைக்கு இடையே சட்டவிரோதமாக செயல்பட்ட 7 வாடகை வாகன ஓட்டுநர்களைக் கைது செய்து, அவர்களது வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பு மற்றும் உரிமம் பெற்ற ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கையை LTA எடுத்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! தேசிய தனியார் வாடகை வாகன […]

விதிகளை மீறிய ஓட்டுநர்களுக்கு நேர்ந்த பரிதாபம்..!! ஒரு தவறால் 7 வாகனங்கள் பறிமுதல்..!! Read More »

நெடுஞ்சாலையில் கவிழ்ந்த மணல் லாரி..!! போக்குவரத்து பாதிப்பா..??

நெடுஞ்சாலையில் கவிழ்ந்த மணல் லாரி..!! போக்குவரத்து பாதிப்பா..?? சிங்கப்பூர்: நேற்று (ஜூன் 22) மதியம் விரைவுச் சாலையின் மையத் தடுப்பில் மோதி ஒரு லாரி கவிழ்ந்துள்ளது. மணல் ஏற்றிச் சென்ற அந்த லாரி கவிழ்ந்ததால் சாலையில் மணலும் சரலைக் கற்களும் சிதறிக் கிடந்துள்ளன. டாக்ஸிஸ் கனெக்ட் குரூப் டிக் டாக்கில் பதிவிட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களின்படி, ஒரு பெரிய லாரி ஒன்று விரைவுச்சாலையும் மையத்தடுப்பில் கிடந்தது. மேலும் அதற்கு எதிர்பாக்கத்தில் நுண்ணிய மணல் கொட்டிக் கிடப்பதும் தெரிகிறது.

நெடுஞ்சாலையில் கவிழ்ந்த மணல் லாரி..!! போக்குவரத்து பாதிப்பா..?? Read More »

தேவாலயத்தில் நடந்த சர்ச்சை..!! 5 வார சிறை தண்டனை விதிப்பு..!!

தேவாலயத்தில் நடந்த சர்ச்சை..!! 5 வார சிறை தண்டனை விதிப்பு..!! சிங்கப்பூர்: எண் 144 பிரின்செப் ஸ்ட்ரீட்டில் உள்ள சிங்கப்பூர் லைப் சர்ச் தேவாலயத்தில் சர்ச்சைக்குரிய சம்பவம் நடந்துள்ளது. மலேசியரும் சிங்கப்பூர் நிரந்தர வாசியமான 33 வயது வீ சூன் மிங் நேற்று (ஜூன் 22) தேவாலயத்திற்கு சென்றுள்ளார். அப்போது தேவாலயம் ஒன்றில் இருந்து இதற்கு முன்பாக இலவசமாக பைபிள்களை எடுத்துச் சென்ற அவர் மீண்டும் ஒரு பைபிளை எடுக்க நினைத்துள்ளார். CLICK HERE 👉👉ITI/ Diploma

தேவாலயத்தில் நடந்த சர்ச்சை..!! 5 வார சிறை தண்டனை விதிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய கார் விபத்து..!! என்ன நடந்தது..??

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய கார் விபத்து..!! என்ன நடந்தது..?? Read More »

SIA விமான பயணத்தின் போது நேர்ந்த சம்பவம்..!! 6 மாத சிறை தண்டனை..!! காரணம் என்ன..??

SIA விமான பயணத்தின் போது நேர்ந்த சம்பவம்..!! 6 மாத சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? இந்தியாவைச் சேர்ந்த ஆகாஷ் திவாரி(35) என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் வந்து கொண்டிருந்த விமானத்தில் நண்பர்கள் 4 பேருடன் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது பெண் விமான பணியாளர்கள் அவ்வழியே நடந்த செல்லும் நேரத்தில் அவர்கள் கேளிக்கையாக சிரித்து கைகாட்டி உள்ளனர். CLICK HERE👉👉வெளிநாட்டில் நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு..!! உடனே

SIA விமான பயணத்தின் போது நேர்ந்த சம்பவம்..!! 6 மாத சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூர் – கோலாலம்பூர் பயணிகளுக்கு புதிய வசதி..!! என்ன அறிவித்தது ஏர்லைன்ஸ்..??

சிங்கப்பூர் – கோலாலம்பூர் பயணிகளுக்கு புதிய வசதி..!! என்ன அறிவித்தது ஏர்லைன்ஸ்..?? சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் மலேசியா ஏர்லைன்ஸ் ஆகியவை சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூர் இடையே ஒரு புதிய கூட்டு கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த புதிய கட்டண முறையானது பயணிகளுக்கு மேலும் பலதரப்பட்ட கட்டணத் தேர்வுகளையும், மிகவும் வசதியான பயண ஏற்பாடுகளையும் வழங்குகிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பு..!! இது குறித்த நேற்று (ஜூன் 223

சிங்கப்பூர் – கோலாலம்பூர் பயணிகளுக்கு புதிய வசதி..!! என்ன அறிவித்தது ஏர்லைன்ஸ்..?? Read More »

மேசையில் விழுந்த உணவை சாப்பிட்ட பெண்..!! வைரல் வீடியோவுக்கு SFA எச்சரிக்கை..!!

மேசையில் விழுந்த உணவை சாப்பிட்ட பெண்..!! வைரல் வீடியோவுக்கு SFA எச்சரிக்கை..!! உங்கப்பூரில் உள்ளூர் சாலையோர உணவகத்தில் உணவருந்தி கொண்டிருந்தபோதும் மேசையில் விழுந்த நூடுல்ஸை ஒரு பெண் எடுத்து சாப்பிட்ட காட்சி காணொளியில் பதிவாகியுள்ளது. அந்த காணொளியானது சமீப காலங்களில் சமூக ஊடகத்தில் வைரலாக பரவி இணையவாசிகள் இடையே விவாதங்களைத் தூண்டி உள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பு..!! காணொளியில் ஒரு பெண் உணவருந்தும்போது தவறுதலாக சிறிதளவு

மேசையில் விழுந்த உணவை சாப்பிட்ட பெண்..!! வைரல் வீடியோவுக்கு SFA எச்சரிக்கை..!! Read More »

6 மணி நேரம் தாமதமான சிங்கப்பூர் விமானம்..!! நடந்தது என்ன..??

6 மணி நேரம் தாமதமான சிங்கப்பூர் விமானம்..!! நடந்தது என்ன..?? சிங்கப்பூர்: ஜூன் 21 அன்று கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூரை நோக்கிச் சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) விமானம் ஒன்று, அதே நாளில் அதற்கு முன்னதாக மலேசிய தலைநகரில் தரையிறங்கும் போது திடீரென டயர் பிரச்சினை வந்துள்ளது. சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூர் அணைத்து உலக விமான நிலையத்திற்கு SQ114 விமானத்தின் வந்து இறங்கியது. இதில் விமானத்தின் இடதுபுற பிரதான தரையிறக்க சாதனத்தில் இருந்த இரண்டு டயர்களில் காற்று குறைந்து

6 மணி நேரம் தாமதமான சிங்கப்பூர் விமானம்..!! நடந்தது என்ன..?? Read More »

மின்சார மிதிவண்டி பேட்டரியால் மீண்டும் விபத்து..?? கெய்லாங் HDB-யில் பரபரப்பு..!!

மின்சார மிதிவண்டி பேட்டரியால் மீண்டும் விபத்து..?? கெய்லாங் HDB-யில் பரபரப்பு..!! சிங்கப்பூர்: கெய்லாங் லோரோங் 26 இல் உள்ள காசா ஏரட்டா அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிடத்தின் 7வது மாடியில் உள்ள ஒரு குடியிருப்பில் நேற்று ( ஜூன் 21) மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து காரணமாக குடியிருப்பில் இருந்த குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பு காரணங்கள் கருதி காவல்துறையினரும், குடிமைப் பாதுகாப்புப் படையினரும் வெளியேற்றினர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் மாதம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக சம்பளம் வாங்கும்

மின்சார மிதிவண்டி பேட்டரியால் மீண்டும் விபத்து..?? கெய்லாங் HDB-யில் பரபரப்பு..!! Read More »

ஆபத்தான முறையில் சென்ற லாரி..!! ஓட்டுநரை வலை வீசி தேடும் போலீசார்..!!

ஆபத்தான முறையில் சென்ற லாரி..!! ஓட்டுநரை வலை வீசி தேடும் போலீசார்..!! சிங்கப்பூரில் நேற்று (ஜூன் 21) அதிகாலை சுமார் 3:50 மணியளவில் ஆயர் ராஜா விரைவு சாலையை (AYE) நோக்கி செல்லும் மத்திய விரைவுச் சாலையில் (CTE) பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென தவறான திசையில் பயணித்த ஒரு கருப்பு நிற வேன் வந்தது. உடனே மோதலை தவிர்ப்பதற்காக கார் ஓட்டுநர் காரை திருப்பி உள்ளார். அப்போது தவறான திசையில் வந்தால் வாகனம் விரைவுச் சாலையில்

ஆபத்தான முறையில் சென்ற லாரி..!! ஓட்டுநரை வலை வீசி தேடும் போலீசார்..!! Read More »