சிங்கப்பூரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து..!!குடியிருப்பாளர்களின் நிலை என்ன..??
சிங்கப்பூரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து..!!குடியிருப்பாளர்களின் நிலை என்ன..?? சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 9) அதிகாலை சோவா சூ காங் வடக்கு சாலை 6, எண் 52 இல் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை 4:50 மணி அளவில், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைப்புக்கு (SCDF) விபத்து குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு SCDF வீரர்கள் விரைந்து வந்தனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் Aircon டெக்னீசியன் வேலையில் பணிபுரிய ஆட்கள் […]










