singapore current news

சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல்..!! வெளிநாட்டு இளைஞர் கைது..!!

சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல்..!! வெளிநாட்டு இளைஞர் கைது..!! சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தின் பேரில் 25 வயதுடைய வெளிநாட்டு நபர் ஒருவர், மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட அமலாக்க அதிகாரிகள் மெத்தம் பெட்டமைன் மற்றும் எக்ஸ்டஸி உள்ளிட்ட $81,000 க்கும் அதிக மதிப்புள்ள போதைப் பொருட்களையும், சுமார் $1,200 ரொக்க பணத்தையும் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து பறிமுதல் செய்துள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 50 வயது […]

சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல்..!! வெளிநாட்டு இளைஞர் கைது..!! Read More »

சிங்கப்பூரில் அனுமதியின்றி வேலை செய்தால் என்ன தண்டனை..? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..!!

சிங்கப்பூரில் அனுமதியின்றி வேலை செய்தால் என்ன தண்டனை..? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..!! சிங்கப்பூரில் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டவர்கள், அந்நாட்டின் வேலைவாய்ப்பு சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். செல்லுபடியாகும் வேலை அனுமதி (Work Pass) இல்லாமல் அல்லது தங்களது வேலை அனுமதியின் நிபந்தனைகளை மீறி வேலை செய்வது கடுமையான சட்ட மீறலாகக் கருதப்படுகிறது CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 50 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! சிங்கப்பூரில்

சிங்கப்பூரில் அனுமதியின்றி வேலை செய்தால் என்ன தண்டனை..? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..!! Read More »

வாகனம் ஓட்டும்போது மொபைல் பயன்படுத்துகிறீர்களா..?சிங்கப்பூரில் இதற்கான தண்டனை என்ன தெரியுமா..?

வாகனம் ஓட்டும்போது மொபைல் பயன்படுத்துகிறீர்களா..?சிங்கப்பூரில் இதற்கான தண்டனை என்ன தெரியுமா..? சிங்கப்பூரில் வாகனம் ஓட்டும்போது கையில் மொபைல் போனைப் பயன்படுத்துவது கடுமையான போக்குவரத்து விதிமுறை மீறலாகக் கருதப்படுகிறது. அழைப்பு பேசுவது, குறுஞ்செய்தி அனுப்புவது, சமூக வலைதளங்களைப் பார்ப்பது அல்லது வேறு எந்த வகையிலும் மொபைல் போனை கையில் பிடித்து பயன்படுத்துவதும் ஓட்டுநரின் கவனத்தைச் சிதறடித்து விபத்து அபாயத்தை அதிகரிக்கிறது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 50 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!!

வாகனம் ஓட்டும்போது மொபைல் பயன்படுத்துகிறீர்களா..?சிங்கப்பூரில் இதற்கான தண்டனை என்ன தெரியுமா..? Read More »

சிங்கப்பூரில் இந்தோனேசிய பெண் மீது வழக்கு..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் இந்தோனேசிய பெண் மீது வழக்கு..!! காரணம் என்ன..?? சிங்கப்பூர்: 24 வயதான இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண் ஒருவர்,1வயது சிறுவனை உயரமான HDB அடுக்குமாடிக் கட்டிடத்தின் ஜன்னல் விளம்பில் வைத்து, அவனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் குழந்தைகள் மற்றும் இளைஞர் சட்டத்தை மீறியதாக இன்று (ஜூலை 8) அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 50 வயது வரை உள்ளவர்கள் இந்த வேலைக்கு அப்ளை

சிங்கப்பூரில் இந்தோனேசிய பெண் மீது வழக்கு..!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூரில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 17 பேர் சிக்கியது ஏன்..??

சிங்கப்பூரில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 17 பேர் சிக்கியது ஏன்..?? சிங்கப்பூரில் குற்றப் புலனாய்வுத் துறை, காவல்துறையின் உளவு பிரிவு, சிறப்பு செயலாக்க தளபத்தியம் ஆகியவற்றின் அதிகாரிகள் சிங்கப்பூர் முழுவதும் ஜூலை 6 அன்று அதிரடி சோதனைகள் செய்துள்ளனர். அதிரடி சோதனைகள் எங்கெங்கு நடந்துள்ளது?ஈசூன், அங் மோ கியோ, தோ பாயோ, பொத்தோங் பாசிர் , சாங்கி, பாசிர் ரிஸ், பிடோக், ஜூ சியாப், தெம்பனிஸ், காக்கி புக்கிட், வெஸ்ட் கோஸ்ட் , புக்கிட் பாத்தோக், சுவா

சிங்கப்பூரில் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 17 பேர் சிக்கியது ஏன்..?? Read More »

தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் அவசரநிலை: படுக்கை பற்றாக்குறையால் நோயாளிகள் தவிப்பு..!!

தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் அவசரநிலை: படுக்கை பற்றாக்குறையால் நோயாளிகள் தவிப்பு..!! தேசிய பல்கலைக்கழகம் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட திடீர் நோயாளிகள் நெரிசல் காரணமாக அங்குள்ள நோயாளிகளுக்கு படுக்கை கிடைப்பதில் தாமத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகப்படியான நோயாளிகள் வருகை காரணமாக படுக்கை கிடைக்கும் வரை காத்திருக்கும் நோயாளிகளுக்கு உரிய மருத்துவ கண்காணிப்பு மற்றும் சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் NTS பெர்மீட்டில் வேலை வாய்ப்பு…!! மாரடைப்பு அறிகுறிகள் கடமையான மூச்சு திணறல் பக்கவாதம்

தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் அவசரநிலை: படுக்கை பற்றாக்குறையால் நோயாளிகள் தவிப்பு..!! Read More »

சிங்கப்பூர் அரசியலில் முக்கிய மாற்றம்..!! எதிர்க்கட்சிகள் புதிய தலைமை அறிவிப்பு..!!

சிங்கப்பூர் அரசியலில் முக்கிய மாற்றம்..!! எதிர்க்கட்சிகள் புதிய தலைமை அறிவிப்பு..!! சிங்கப்பூரில் 2025 ஆம் ஆண்டு பொது தேர்தலில் போட்டியிட்ட சிங்கப்பூர் முன்னேற்ற கட்சி (PSP) மற்றும் மக்கள் சக்தி கட்சி(PPP) ஆகிய 2 எதிர்கட்சிகள் நேற்று (ஜூலை 7) தங்களது முக்கிய தலைமைத்துவ மாற்றங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. கடந்த 2025 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து மக்கள் சக்தி கட்சி தனது மத்திய செயற்கை குழுவை (CEC) முழுமையாக மறு சீரமைத்துள்ளது. CLICK

சிங்கப்பூர் அரசியலில் முக்கிய மாற்றம்..!! எதிர்க்கட்சிகள் புதிய தலைமை அறிவிப்பு..!! Read More »

சிங்கப்பூரில் மினிபஸ் விபத்து வழக்கு..!! ஓட்டுநருக்கு சிறை..!!

சிங்கப்பூரில் மினிபஸ் விபத்து வழக்கு..!! ஓட்டுநருக்கு சிறை..!! சிங்கப்பூர்: அலட்சியமாக மினிபஸ்ஸை இயக்கி, 72 வயது பெண் சக ஊழியர் கீழே விழுந்து உயிரிழக்க காரணமாக இருந்த ஓட்டுநருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 8 வாரங்கள் சிறை தண்டனை வழங்கி உள்ளது. 61 வயதான மினி பஸ் ஓட்டுநரான ஆங் ஊன் லெங்(Ang Oon Leng) என்பவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! அத்துடன்

சிங்கப்பூரில் மினிபஸ் விபத்து வழக்கு..!! ஓட்டுநருக்கு சிறை..!! Read More »

சிங்கப்பூரில் மலேசிய ஆடவர் கைது..!! பின்னணி என்ன..??

சிங்கப்பூரில் மலேசிய ஆடவர் கைது..!! பின்னணி என்ன..?? துவாஸ் சோதனைச் சாவடியில் மலேசியப் பதிவு பெற்ற லாரி மூலம் சிங்கப்பூருக்குள் கடத்த முயன்ற 3,000 அட்டைப்பெட்டி வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..?? இந்த பதிவு உங்களுக்கானது..!! இச்சம்பவம் ஆனது 2026, ஜூன் 26 அன்று நிகழ்ந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேற்று (ஜூலை 7)

சிங்கப்பூரில் மலேசிய ஆடவர் கைது..!! பின்னணி என்ன..?? Read More »

சிங்கப்பூரில் புதிய மொபைல் ஆஃபர்..!! AI வசதியுடன் மலிவு விலை மொபைல் திட்டங்கள்..!!

சிங்கப்பூரில் புதிய மொபைல் ஆஃபர்..!! AI வசதியுடன் மலிவு விலை மொபைல் திட்டங்கள்..!! சிங்கப்பூரில் மெய்நிகர்த் தொலைத் தொடர்பு நிறுவனங்களான சர்க்கிள்ஸ். லைப் (Circles.Life) மற்றும் கிகா! (giga!) ஆகியவை தங்களது கைபேசி திட்டங்களுடன் பிரீமியம் செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரிகளை இணைத்து மலிவு விலையில் வழங்க தொடங்கியுள்ளன. இதன் மூலம் சிங்கப்பூரின் தொலைத்தொடர்பு சந்தையில் ஒரு புதிய கட்டணப் போர் (Price War) உருவாகியுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் நீங்கள் பிளாக் லிஸ்டில்(Block List) இருக்கீங்களா..??

சிங்கப்பூரில் புதிய மொபைல் ஆஃபர்..!! AI வசதியுடன் மலிவு விலை மொபைல் திட்டங்கள்..!! Read More »