சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல்..!! வெளிநாட்டு இளைஞர் கைது..!!
சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல்..!! வெளிநாட்டு இளைஞர் கைது..!! சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தின் பேரில் 25 வயதுடைய வெளிநாட்டு நபர் ஒருவர், மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட அமலாக்க அதிகாரிகள் மெத்தம் பெட்டமைன் மற்றும் எக்ஸ்டஸி உள்ளிட்ட $81,000 க்கும் அதிக மதிப்புள்ள போதைப் பொருட்களையும், சுமார் $1,200 ரொக்க பணத்தையும் கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து பறிமுதல் செய்துள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 50 வயது […]
சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல்..!! வெளிநாட்டு இளைஞர் கைது..!! Read More »










