singapore current news

யூஓபி வங்கிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..! $500,000 இழப்பீட்டு கோரிக்கையில் அதிர்ச்சி தீர்ப்பு..!!

யூஓபி வங்கிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..! $500,000 இழப்பீட்டு கோரிக்கையில் அதிர்ச்சி தீர்ப்பு..!! யூஓபி வங்கிக்கு எதிரான வழக்கு ஒன்றில், $500,000 இழப்பீடு கோரிய முதியவரின் மனுவை சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. வழக்கு விசாரணையின்போது தமக்குச் சாதகமற்ற முக்கிய ஆதாரங்களை திட்டமிட்டு மறைத்ததாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனையடுத்து, யூஓபி வங்கிக்கு வழக்குச் செலவாக $12,500 தொகையை வழங்குமாறும் அந்த முதியவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. லாவ் லோக் சிம் எனும் அந்த முதியவர், யூஓபி வங்கியில் தனது […]

யூஓபி வங்கிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி..! $500,000 இழப்பீட்டு கோரிக்கையில் அதிர்ச்சி தீர்ப்பு..!! Read More »

துவாஸ் சோதனைச் சாவடியில் சிக்கிய 900-க்கும் மேற்பட்ட மின்னணு சிகரெட்டுகள்..! 46 வயது மலேசிய ஓட்டுநர் கைது..!!

துவாஸ் சோதனைச் சாவடியில் சிக்கிய 900-க்கும் மேற்பட்ட மின்னணு சிகரெட்டுகள்..! 46 வயது மலேசிய ஓட்டுநர் கைது..!! சிங்கப்பூர்: துவாஸ் சோதனைச் சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் பெருமளவில் மின்னணு சிகரெட்டுகளை (Vape) கடத்த முயன்ற சம்பவத்தை குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணைய (ICA) அதிகாரிகள் முறியடித்துள்ளனர். மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 900-க்கும் மேற்பட்ட மின்னணு சிகரட்டுகளும், 9,000-க்கும் மேற்பட்ட மின்னணு காயில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் ஆகஸ்ட் 8ஆம் தேதி

துவாஸ் சோதனைச் சாவடியில் சிக்கிய 900-க்கும் மேற்பட்ட மின்னணு சிகரெட்டுகள்..! 46 வயது மலேசிய ஓட்டுநர் கைது..!! Read More »

iPhone பயனர்களே உஷார்..! iMessage மூலம் சிங்கப்பூரில் புதிய மோசடி..30,000 கணக்குகள் முடக்கம்.!

iPhone பயனர்களே உஷார்..! iMessage மூலம் சிங்கப்பூரில் புதிய மோசடி..30,000 கணக்குகள் முடக்கம்.! சிங்கப்பூர்: Apple நிறுவனத்தின் iMessage சேவையை பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றும் மோசடி நடவடிக்கைகள் சிங்கப்பூரில் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜூன் மாதம் முதல் 30,000-க்கும் மேற்பட்ட மோசடி தொடர்பான iMessage கணக்குகளை போலீசார் கண்டறிந்து முடக்கியுள்ளனர். கூரியர் நிறுவனங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து iMessage மூலம் அனுப்பப்பட்ட மோசடி செய்திகளால் மட்டும் சுமார் S$2.2 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடிக்காரர்கள் Ninja

iPhone பயனர்களே உஷார்..! iMessage மூலம் சிங்கப்பூரில் புதிய மோசடி..30,000 கணக்குகள் முடக்கம்.! Read More »

சுவாசம் நின்ற பயணி… தக்க நேரத்தில் CPR செய்த பெண்!! உயிரைக் காப்பாற்றிய மனிதநேயம்..!!

சுவாசம் நின்ற பயணி… தக்க நேரத்தில் CPR செய்த பெண்!! உயிரைக் காப்பாற்றிய மனிதநேயம்..!! சிங்கப்பூர் வுட்லீ எம்.ஆர்.டி நிலையத்தில் கடந்த ஜூன் 27 அன்று மதியம் நடைபெற்ற ஒரு நெகிழ்ச்சியான சம்பவம், மனிதநேயம் இன்னும் உயிரோடு இருப்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. நடைமேடையில் ஆண் பயணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில், அவரைக் காப்பாற்றுவதற்காக பயணிகளும் எம்.ஆர்.டி ஊழியர்களும் உடனடியாக ஒன்றிணைந்து போராடினர். அவர்களின் துரிதமான நடவடிக்கையும், விடாமுயற்சியும் அந்த நபரின் உயிரைக் காப்பாற்றுவதில் முக்கிய

சுவாசம் நின்ற பயணி… தக்க நேரத்தில் CPR செய்த பெண்!! உயிரைக் காப்பாற்றிய மனிதநேயம்..!! Read More »

சிங்கப்பூரில் முதல் தனியார் Assisted Living வசதி தொடக்கம்..! மாதக் கட்டணம் S$8,000 முதல்.!!

சிங்கப்பூரில் முதல் தனியார் Assisted Living வசதி தொடக்கம்..! மாதக் கட்டணம் S$8,000 முதல்.!! சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் முதல் Assisted Living குடியிருப்பு திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோரைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில், மாதக் கட்டணம் S$8,000 முதல் தொடங்குகிறது. தற்போது சுமார் 30 பேர் இங்கு குடியேற விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 200 Assisted Living அறைகள்கோவான் (Kovan) பகுதியில் அமைந்துள்ள Perennial

சிங்கப்பூரில் முதல் தனியார் Assisted Living வசதி தொடக்கம்..! மாதக் கட்டணம் S$8,000 முதல்.!! Read More »

சிங்கப்பூரில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து..!! லோயாங் அவென்யூவில் 31 வயது ஓட்டுநர் கைது..!!

சிங்கப்பூரில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து..!! லோயாங் அவென்யூவில் 31 வயது ஓட்டுநர் கைது..!! சிங்கப்பூர் :லோயாங் அவென்யூவில் இரண்டு கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட பயங்கர சாலை விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் 31 வயது கார் ஓட்டுநர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாகச் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். லோயாங் அவென்யூவில் இரண்டு கார்களும் ஒரு மோட்டார் சைக்கிளும் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகியது.   விபத்தில் சிக்கிய கார்களில் ஒன்று கட்டுப்பாட்டை

சிங்கப்பூரில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து..!! லோயாங் அவென்யூவில் 31 வயது ஓட்டுநர் கைது..!! Read More »

ஜோகூர் பாரு–சிங்கப்பூர் RTS Link: நொடிகளில் குடிநுழைவு அனுமதி..! 100 இ-கேட் வசதி!

ஜோகூர் பாரு–சிங்கப்பூர் RTS Link: நொடிகளில் குடிநுழைவு அனுமதி..! 100 இ-கேட் வசதி! ஜோகூர் பாரு–சிங்கப்பூர் இடையிலான RTS Link ரயில் சேவை தொடங்கிய பிறகு, பயணிகள் சில நொடிகளில் குடிநுழைவு சோதனையை முடித்துக்கொள்ளும் வகையில் புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த அதிவிரைவு ரயில் சேவை 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஜோகூர் பாருவில் உள்ள Bukit Chagar Integrated Immigration, Customs and Quarantine (ICQ) வளாகத்தில் 100 இ-கேட் வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த

ஜோகூர் பாரு–சிங்கப்பூர் RTS Link: நொடிகளில் குடிநுழைவு அனுமதி..! 100 இ-கேட் வசதி! Read More »

விமானம் ஏறுவதற்கு முன் சிக்கிய பயணி..!! சாங்கி விமான நிலையத்தில் என்ன நடந்தது..?

விமானம் ஏறுவதற்கு முன் சிக்கிய பயணி..!! சாங்கி விமான நிலையத்தில் என்ன நடந்தது..? சிங்கப்பூர்: சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் வாசனைத் திரவங்களைத் திருடியதாக வெளிநாட்டினர் இருவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட உள்ளது. இந்த இரு சம்பவங்களிலும் தொடர்புடையவர்கள் முறையே 37 வயது ஆஸ்திரேலியர் மற்றும் 50 வயது அமெரிக்கர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு(2025) நவம்பர் 19ஆம் தேதி, சாங்கி விமான நிலையத்தின் 2ஆம் முனையத்தின் இடைவழிப் பகுதியில் உள்ள ஒரு கடையில் இரண்டு

விமானம் ஏறுவதற்கு முன் சிக்கிய பயணி..!! சாங்கி விமான நிலையத்தில் என்ன நடந்தது..? Read More »

போலீஸை பார்த்ததும் தப்பிய சைக்கிளோட்டிகள்.! சிங்கப்பூரில் பரபரப்பு சம்பவம்..!!

போலீஸை பார்த்ததும் தப்பிய சைக்கிளோட்டிகள்.! சிங்கப்பூரில் பரபரப்பு சம்பவம்..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் வெஸ்ட் கோஸ்ட் அவென்யூ பகுதியில் தலைக்கவசம் அணியாமல் விதிமுறைகளை மீறி சைக்கிள் ஓட்டியதாகக் கூறப்படும் 10க்கும் மேற்பட்ட பதின்ம வயதினரை போக்குவரத்துக் காவல்துறையினர் விரட்டிப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் அதிக சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பு..!! சமூக ஊடகங்களில் வெளியான காணொளியில், பதின்ம வயதினர்

போலீஸை பார்த்ததும் தப்பிய சைக்கிளோட்டிகள்.! சிங்கப்பூரில் பரபரப்பு சம்பவம்..!! Read More »

சிங்கப்பூரில் 23 நகைகளுடன் சிக்கிய பெண்..!! S$11,400 அபராதம்…என்ன நடந்தது..?

சிங்கப்பூரில் 23 நகைகளுடன் சிக்கிய பெண்..!! S$11,400 அபராதம்…என்ன நடந்தது..? சிங்கப்பூர்: சிங்கப்பூருக்குள் மலேசியாவில் இருந்து நகைகளை கொண்டு வந்தபோது, அவற்றை முறையாக அறிவிக்காமல் GST ஏய்த்த 32 வயது பெண்ணுக்கு S$11,400 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நபிலா பின்தி ஜஃபார் அல்-கதிரி (Nabilah Binte Jaafar Al-Kathiri) என்ற அந்தப் பெண், மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்குள் நுழைந்தபோது, தன்னிடம் அறிவிக்க வேண்டிய பொருட்கள் எதுவும் இல்லை என அதிகாரிகளிடம் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் அதிக

சிங்கப்பூரில் 23 நகைகளுடன் சிக்கிய பெண்..!! S$11,400 அபராதம்…என்ன நடந்தது..? Read More »