singapore current news

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக […]

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! ஒரு வருட வேலை அனுபவம் உள்ளதா..??

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! ஒரு வருட வேலை அனுபவம் உள்ளதா..?? இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப்

சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு..!! ஒரு வருட வேலை அனுபவம் உள்ளதா..?? Read More »

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மாரடைப்பு சம்பவங்கள்..!! பொதுமக்களுக்கு SHF அவசர விழிப்புணர்வு..!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மாரடைப்பு சம்பவங்கள்..!! பொதுமக்களுக்கு SHF அவசர விழிப்புணர்வு..!! சிங்கப்பூரில் மருத்துவமனைக்கு வெளியே ஏற்படும் திடீர் இதய முடக்கம் (Cardiac Arrest) மற்றும் மாரடைப்பு சம்பவங்கள் உலகளவிலும் சிங்கப்பூரிலும் தற்பொழுது கணிசமாக அதிகரித்து வருகின்றன. இதனை எதிர்கொள்வதற்காக சிங்கப்பூர் இதய (Singapore Heart Foundation – SHF) அறக்கட்டளை போன்ற அமைப்புகள் இளைஞர்களிடையே முதலுதவி விழிப்புணர்வை தீவிரப்படுத்தி வருகின்றன. CLICK HERE 👉👉சிங்கப்பூர் ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..!! சிங்கப்பூரில் ஆண்டுதோறும் 3,000 க்கும் அதிகமானோருக்கு

சிங்கப்பூரில் அதிகரிக்கும் மாரடைப்பு சம்பவங்கள்..!! பொதுமக்களுக்கு SHF அவசர விழிப்புணர்வு..!! Read More »

சிங்கப்பூரில் வட்ட ரயில் பாதை திட்டம் நிறைவு..!! சேவை தொடக்கம் குறித்து LTA அப்டேட்..!!

சிங்கப்பூரில் வட்ட ரயில் பாதை திட்டம் நிறைவு..!! சேவை தொடக்கம் குறித்து LTA அப்டேட்..!! சிங்கப்பூரின் வட்ட ரயில்பாதை ( Circle Line) கட்டமைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமை அடைந்து, வரும் ஜூலை 12 ஆம் தேதி முதல் அதன் முழுமையான பொது பயண சேவையை அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் நிறைவு விழாவும் புதிய நிலையங்களின் பொதுமக்கள் முன்னோட்ட பார்வையும் இன்று (ஜூலை

சிங்கப்பூரில் வட்ட ரயில் பாதை திட்டம் நிறைவு..!! சேவை தொடக்கம் குறித்து LTA அப்டேட்..!! Read More »

உங்களிடம் வேலை பார்த்த தகுதிச் சான்றிதழ் உள்ளதா..?? சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!!

உங்களிடம் வேலை பார்த்த தகுதிச் சான்றிதழ் உள்ளதா..?? சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள்

உங்களிடம் வேலை பார்த்த தகுதிச் சான்றிதழ் உள்ளதா..?? சிங்கப்பூர் வேலைக்கு செல்ல ஓர் அரிய வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூர் Manufacturing துறையில் வேலை வாய்ப்பு …!!

சிங்கப்பூர் Manufacturing துறையில் வேலை வாய்ப்பு …!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால்,

சிங்கப்பூர் Manufacturing துறையில் வேலை வாய்ப்பு …!! Read More »

சிங்கப்பூரில் இரு இந்தியர்களுக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..??

சிங்கப்பூரில் இரு இந்தியர்களுக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? இந்தியாவைச் சேர்ந்தவர்களான அங்கப்பன் அறிவழகன்(33), துரைராஜ் குலோத்துங்கன் (27) இருவரும் சுற்றுலா பயணிகள் ஆவர். 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிளாசா சிங்கப்பூராவில் உள்ள ஏடிஎம் இயந்திரம் ஒன்றில் துரைராஜ் வெவ்வேறு அட்டைகளை பயன்படுத்தி ஒரு பெருந்தொகையை எடுப்பதை அங்கிருந்த பொதுமக்களில் ஒருவர் கவனித்துக் கொண்டிருந்தார். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை பார்க்க விரும்புவர்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு..!! கவனித்ததை அடுத்த அந்த நபர் காவல்

சிங்கப்பூரில் இரு இந்தியர்களுக்கு சிறை தண்டனை..!! காரணம் என்ன..?? Read More »

சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சரின் கைகளில் விருது..!! யார் இந்த அரசியல் பிரபலம்..??

சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சரின் கைகளில் விருது..!! யார் இந்த அரசியல் பிரபலம்..?? சிங்கப்பூர் ஆயுதப்படை தினக் கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக சிங்கப்பூரின் தொழிலாளர் கட்சியின் (Worker’s Party) துணை பொதுச் செயலாளர் 49 வயது ஃபூ சீ குவான் ஆண்டின் சிறந்த தேசிய சேவை வீரர் என்ற விருதை வென்றுள்ளார். சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் சான் சுன் சிங் இந்த விருதை அவருக்கு வழங்கி கௌரவித்தார். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! தங்கும் இடம் இலவசம்..!!

சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சரின் கைகளில் விருது..!! யார் இந்த அரசியல் பிரபலம்..?? Read More »

வெளிநாட்டில் வேலை பார்க்க விரும்புபவர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு..!!

வெளிநாட்டில் வேலை பார்க்க விரும்புபவர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு..!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும். எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும்.   குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம்.

வெளிநாட்டில் வேலை பார்க்க விரும்புபவர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு..!! Read More »

சிங்கப்பூரை அதிரவைத்த சம்பவம்..! ஆர்ச்சர்ட் சாலையில் என்ன நடந்தது?

சிங்கப்பூரை அதிரவைத்த சம்பவம்..! ஆர்ச்சர்ட் சாலையில் என்ன நடந்தது? சிங்கப்பூர்: ஆர்ச்சர்ட் சாலையில் நேற்று (ஜூலை 2) அதிகாலை ஒரு கொடூரமான தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இதில் 3 நபர்கள் மற்றொரு நபரை கத்தியால் தாக்கியுள்ளனர். அதனால் அந்த நபருக்கு கழுத்து உட்பட சில இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்றத்தில் நேற்று (ஜூலை 3) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! தங்கும் இடம் இலவசம்..!! 33

சிங்கப்பூரை அதிரவைத்த சம்பவம்..! ஆர்ச்சர்ட் சாலையில் என்ன நடந்தது? Read More »