சிங்கப்பூரில் நடந்த திருட்டு சம்பவம்..!! குற்றவாளி பிடிபட்டாரா..??
சிங்கப்பூரில் நடந்த திருட்டு சம்பவம்..!! குற்றவாளி பிடிபட்டாரா..?? சிங்கப்பூரில் ஜூன் 21ஆம் தேதி இரவு சுமார் 11:55 மணியளவில் அப்பர் சாங்கி சாலையில் இந்த திருட்டு நடந்ததாக தெரியவந்துள்ளது. அங்கே இருந்த ஒரு நபர் $100,000 மதிப்புள்ள டெதர்(USDT) கிரிப்டோ கரன்சியை வாங்க சந்தேக நபரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது பணம் செலுத்த இருந்த நேரத்தில் அவர் ஒரு பெஞ்சில் பாதி ($50,000) பணத்தை வைத்துள்ளார். அந்த தருணத்தை பயன்படுத்தி ஒரு ஆடவர் $50,000 ரொக்கத்தை […]
சிங்கப்பூரில் நடந்த திருட்டு சம்பவம்..!! குற்றவாளி பிடிபட்டாரா..?? Read More »










