singapore news breaking

பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு கிடைத்த நெகிழ்ச்சியான வரவேற்பு..!! எங்கே..??

பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு கிடைத்த நெகிழ்ச்சியான வரவேற்பு..!! எங்கே..?? சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பொறுப்பேற்றுள்ள லாரன்ஸ் வோங் 2026 ஜூலை தொடக்கத்தில் கிழக்கு திமோர் நாட்டிற்கு மேற்கொண்ட வரலாற்று சிறப்புமிக்க அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார். சிங்கப்பூர் பிரதமர் ஒருவர் இந்த நாட்டிற்குச் சென்றது இதுவே முதல்முறை என கருதப்படுகிறது. கிழக்கு திமோர் பகுதியில் தங்கி பணி புரியும் மற்றும் வாசிக்கும் சிங்கப்பூரர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். சீன மொழியில் அவரது குடும்பப் பெயர் வாங் என்பது தமிழில் […]

பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு கிடைத்த நெகிழ்ச்சியான வரவேற்பு..!! எங்கே..?? Read More »

சிங்கப்பூரில் FIFA மோசடி: கிரிப்டோகரன்சி பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!!

சிங்கப்பூரில் FIFA மோசடி: கிரிப்டோகரன்சி பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!! சிங்கப்பூரில் உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளை (FIFA) மையமாகக் கொண்டு தற்போது இணைய மோசடிகள் தீவிரமடைந்து வருகிறது என்று சிங்கப்பூர் காவல்துறையினர் ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர். எந்தெந்த வகையில் மோசடி நடைபெறுகிறது? போலியான இணையதளங்களை உருவாக்கி Exclusive டிக்கெட்டுகள் தருவதாக அதாவது போலி நுழைவு சீட்டுகள் கூறி பணம் பெறப்பட்டு பின்னர் அந்த பக்கங்கள் முடக்கப்படுகின்றன. போலியான கட்டண பக்கங்கள் மூலமாக பயணர்களின் கடவுச்சொற்கள் (OTP)

சிங்கப்பூரில் FIFA மோசடி: கிரிப்டோகரன்சி பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்த காவல்துறை..!! Read More »

சிங்கப்பூர் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! ஜூலை 8 முதல்..!!

சிங்கப்பூர் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! ஜூலை 8 முதல்..!! 2027 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி சேர்க்கை குறித்து நேற்று (ஜூலை 2) சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தாயகம் திரும்பும் சிங்கப்பூர் மாணவர்கள் வருகின்ற ஜூலை 8 ஆம் தேதி முதல் உள்ளூர் உயர்நிலைப் பள்ளிகள், தொடக்க கல்லூரிகள், மிலேனியா கல்வி கழகம் ஆகியவற்றில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என கல்வி அமைச்சூர் தெரிவித்துள்ளது. CLICK HERE 👉👉உங்களிடம் Skilled Certificate

சிங்கப்பூர் கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! ஜூலை 8 முதல்..!! Read More »

கிளவுட் நிறுவனங்களுக்கு செக் வைத்த சிங்கப்பூர் அரசு..!! புதிய சட்டம் அறிமுகம்..!!

கிளவுட் நிறுவனங்களுக்கு செக் வைத்த சிங்கப்பூர் அரசு..!! புதிய சட்டம் அறிமுகம்..!! சிங்கப்பூரில் உள்ள பெரிய கிளவுட்(Cloud) மற்றும் தரவு மைய(Data Centre) நிறுவனங்களை கட்டுப்படுத்துவதற்காகவும் டிஜிட்டல் கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் ஒரு புதிய மசோதாவை அதிகாரப்பூர்வமாக நேற்று (ஜூலை 1 2026) அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. மின்விளக்க கட்டமைப்பு மசோதா (DIB) இன்று புதிய சட்ட வரைவை சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!! சிங்கப்பூரில் உள்ள முக்கிய

கிளவுட் நிறுவனங்களுக்கு செக் வைத்த சிங்கப்பூர் அரசு..!! புதிய சட்டம் அறிமுகம்..!! Read More »

உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக மாறிய சிங்கப்பூர்..!! The Gobinath Podcast’ நிகழ்ச்சியில் காரணங்களை விளக்கிய அமைச்சர்..!!

உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக மாறிய சிங்கப்பூர்..!! The Gobinath Podcast’ நிகழ்ச்சியில் காரணங்களை விளக்கிய அமைச்சர்..!! சிங்கப்பூரின் உள்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் திரு. கே. சண்முகம், பிரபல ஊடகவியலாளர் மற்றும் பேச்சாளர் திரு கோபிநாத் அவர்கள் தொகுத்து வழங்கிய ‘The Gobinath Podcast’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். சிங்கப்பூரின் வளர்ச்சிப் பயணம் குறித்து நேர்காணலில் விரிவாக விளக்கியுள்ளார். 1965ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றபோது, இயற்கை வளங்கள் எதுவும் இல்லாத சிறிய நாடாக இருந்தது சிங்கப்பூர்

உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக மாறிய சிங்கப்பூர்..!! The Gobinath Podcast’ நிகழ்ச்சியில் காரணங்களை விளக்கிய அமைச்சர்..!! Read More »

14 நாள் விதி இனி கட்டாயம்..!! சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு MOM இன் முக்கிய அறிவுரை..!!

14 நாள் விதி இனி கட்டாயம்..!! சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு MOM இன் முக்கிய அறிவுரை..!! சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை Employment Pass (EP) அல்லது S Pass மூலம் பணியமர்த்த விரும்பும் நிறுவனங்கள், முதலில் உள்ளூர் வேலைதேடுபவர்களுக்கு நியாயமான வாய்ப்பை வழங்க வேண்டும் என மனிதவள அமைச்சு (MOM) மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது புதிய விதிமுறை அல்ல; ஏற்கனவே நடைமுறையில் உள்ள Fair Consideration Framework (FCF)-இன் முக்கிய நிபந்தனையாகும். முக்கிய விதிமுறைகள்:🔷 14 நாட்கள் வேலைவாய்ப்பு

14 நாள் விதி இனி கட்டாயம்..!! சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு MOM இன் முக்கிய அறிவுரை..!! Read More »

சிங்கப்பூரின் பிரபலமான திரையரங்கு விற்பனை…!! வாங்க தகுதிகள் என்னென்ன..??

சிங்கப்பூரின் பிரபலமான திரையரங்கு விற்பனை…!! வாங்க தகுதிகள் என்னென்ன..?? சிங்கப்பூரின் பீச் ரோட்டில் (Beach Road) அமைந்துள்ள Golden Mile Tower வணிக வளாகத்தில் உள்ள புகழ்பெற்ற திரையரங்க பகுதி S$31 மில்லியன் என்ற விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான CBRE, இந்த வணிகப் பகுதியை விற்பனை செய்வதற்கான பிரத்யேக முகவராக நியமிக்கப்பட்டு, விருப்பக் கடிதம் (Expression of Interest – EOI) கோரும் செயல்முறையைத் தொடங்கியுள்ளது.

சிங்கப்பூரின் பிரபலமான திரையரங்கு விற்பனை…!! வாங்க தகுதிகள் என்னென்ன..?? Read More »

சிங்கப்பூரில் நடந்த மோதல் சம்பவம்..!! நடந்தது என்ன..??

சிங்கப்பூரில் நடந்த மோதல் சம்பவம்..!! நடந்தது என்ன..?? சிங்கப்பூர்: குயின் ஸ்ட்ரீட் பேருந்து நிலையத்திற்கு அருகே ஜூன் 26 ஆம் தேதி இரு ஆடவர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த காணொளி பதிவானது இன்ஸ்டாகிராமில் jjyee0728 என்ற பயனர் பதிவேற்றியுள்ளார். அந்த காணொளியில் ஒரு டாக்ஸி ஓட்டுனரும் ஒரு இளைஞரும் வாய்மொழி தகராறில் ஈடுபட்டு வாக்குவாதம் மாற்றியதால் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் WORK PERMIT இல் வேலை வாய்ப்பு..!! டாக்ஸி ஓட்டுனர் வண்டியை திருப்பும்

சிங்கப்பூரில் நடந்த மோதல் சம்பவம்..!! நடந்தது என்ன..?? Read More »

கண்ணாடி அறையில் உலக கோப்பை கால்பந்து காட்சி..!! S$60,000 க்கும் மேல் சம்பாதிக்கும் அதிர்ஷ்டசாலிகள்..!!

கண்ணாடி அறையில் உலக கோப்பை கால்பந்து காட்சி..!! S$60,000 க்கும் மேல் சம்பாதிக்கும் அதிர்ஷ்டசாலிகள்..!! கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு வினோதமான வேலை வாய்ப்பை FOX நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் FIFA கால்பந்து போட்டிகளை கண்டு ரசித்து அதற்கு உண்டான சம்பளத்தை பெற்றுக் கொள்ளும் ஒரு கனவு வேலையாக FOX நிறுவனம் அறிவித்துள்ளது. கால்பந்து ரசிகர்களுக்கான இந்த கனவு வேலையானது FIFA உலக கோப்பையை ஒட்டி FOX Sports மற்றும் FOX One நிறுவனங்களால் Indeed வேலைவாய்ப்பு தளத்தின்

கண்ணாடி அறையில் உலக கோப்பை கால்பந்து காட்சி..!! S$60,000 க்கும் மேல் சம்பாதிக்கும் அதிர்ஷ்டசாலிகள்..!! Read More »

சிங்கப்பூரில் அதிரடியாக மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கை..!! சிக்கிய 800-க்கும் மேற்பட்டோர்..!!

சிங்கப்பூரில் அதிரடியாக மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கை..!! சிக்கிய 800-க்கும் மேற்பட்டோர்..!! சிங்கப்பூரில் ஜூன் 18 முதல் 20ஆம் தேதி வரை புகிஸ், சோமர்செட் மற்றும் யிஷூன் பகுதிகளில் சுகாதாரம் அறிவியல் ஆணையம் அமலாக்க நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்த அளவுக்கு நடவடிக்கை எதற்காக? மின்னணு சிகரெட்டுகள் தொடர்பான சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் சுகாதார அறிவியல் ஆணையம் தெரிவித்துள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு..!! அப்ளை செய்ய

சிங்கப்பூரில் அதிரடியாக மேற்கொண்ட அமலாக்க நடவடிக்கை..!! சிக்கிய 800-க்கும் மேற்பட்டோர்..!! Read More »